தொலைபேசிகளில் தேவையற்ற அழைப்புகள் வராமல் தடுக்க டிராய் நடவடிக்கை!
புதுடில்லி, ஆக. 15- நாடெங்கும் தொலைபேசிகளை பயன்படுத்தி வரும் கோடிக்கணக்கானோருக்கு அடிக்கடி தேவையற்ற அழைப்புகள் வந்து தொந்தரவு தருகின்றனர். தற்போது இது போன்ற அழைப்புகள் வருவது அதிகரித்து உள்ளது என வாடிக் கையாளர்கள் தரப்பில் குற்றச்சாட்டாக முன்வைக்கப்படுகிறது. எனவே இதனை தடுக்கும்…
நிலவில் உயிர் பாதுகாப்பு!
அருகி வரும் உயிரினங்களை பாது காப்பதற்காக ‘உயிரி பாதுகாப்புக் களஞ் சியம்’ ஒன்றை நிலவில் அமைக்கலாம் என்று ஒரு ஆய்வு கூறுகிறது. பூமியில் இந்த உயிரினங்கள் இயற்கைப் பேரழிவு, கால நிலை மாற்றம் மற்றும் புவிசார் அரசியல் மோதல்கள் ஆகியவற்றால் அழிந்து…
மோட்டார் பொருத்திய தையல் இயந்திரம் பெற மாற்றுத்திறனாளிகள் விண்ணப்பிக்கலாம் மாவட்ட ஆட்சியர் தகவல்
சென்னை, ஆக.15- மோட்டார் பொருத்திய தையல் இயந்திரம் வழங்கும் திட்டத்துக்கு மாற்றுத் திறனாளிகள், வரும் 19ஆம் தேதி வரை விண்ணப்பிக்கலாம், என்று சென்னை மாவட்ட ஆட்சியர் அறிவித்துள்ளார். இதுகுறித்து சென்னை மாவட்ட ஆட்சியர் ரஷ்மி சித்தார்த் ஜகடே 13.8.2024 அன்று வெளியிட்ட…
செவ்வாயில் திரவ வடிவில் நீர் கண்டுபிடிப்பு மனிதன் தங்க இயலுமா?
செவ்வாய் கோளின் வெளிப்புற கிரஸ்ட்டில் இருக்கும் பாறைகளின் ஆழத்தில் திரவ வடிவில் நீர் இருப்பதை விஞ்ஞானிகள் கண்டுபிடித்துள்ளனர். நாசா 2018ஆம் ஆண்டு செவ்வாய் கோளுக்கு ``மார்ஸ் இன்சைட் லேண்டர்’’ என்னும் விண்கலத்தை அனுப்பியது. அதன் கண்டுபிடிப்புகள் அடிப்படையிலான தரவுகள் பகுப்பாய்வு செய்யப்பட்டது.…
“மண்டல் குழுவும் திராவிடர் கழகமும்’ – நூல் அறிமுக விழா
கோபிசெட்டிபாளையம் (நேகா சிறீஅரங்கம்) 18.08.2024 ஞாயிறு காலை 10.30 மணி நூல் வெளியீடு, சிறப்புரை: தோழர்.கே.சுப்பராயன், எம்.பி. ஏற்புரை: கோ.கருணாநிதி (வெளியுறவு செயலாளர், திராவிடர் கழகம்) தோழர்கள் கலந்து கொண்டு சிறப்பிக்க வேண்டுகிறேன். விழா ஏற்பாடு: மாவட்ட திராவிடர் கழகம், கோபிசெட்டிபாளையம்.
காஷ்மீர் தேர்தல் தேதி அடுத்த வாரம் அறிவிப்பு!
சிறீநகர், ஆக. 15- ஜம்மு - காஷ்மீர் சட்டப்பேரவை தேர்தல் தேதி அடுத்த வாரம் வெளியாக வாய்ப்புள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்திய தலைமைத் தேர்தல் ஆணையர் தலைமையிலான குழு, கடந்த வாரம் ஜம்மு - காஷ்மீருக்கு பயணம் மேற்கொண்டு தேர்தலுக்கான தயாரிப்புகளை…
சைதை மானமிகு எம்.பி.பாலு மறைவு: தமிழர் தலைவர் நேரில் மரியாதை – குடும்பத்தாருக்கு ஆறுதல்
சென்னை, ஆக.15- தென்சென்னை மாவட்ட கழக செயலாளராக, தலைவராக, கழகக் காப்பாளராகப் பல்வேறு பொறுப்புகளை வகித்து சிறந்த முறையில் கழகப் பணியாற்றிய கொள்கை மறவர் சைதை மானமிகு எம்.பி.பாலு நேற்று முன்தினம் (13.8.2024) மாலை மறைவுற்றார். கழகத் தலைவர் இறுதி மரியாதை…
நாட்டிலேயே முதன்முதலாக தமிழ்நாட்டில்தான் டைப் 1 நீரிழிவு நோயாளிகளை கண்காணிக்கும் திட்டம் அமைச்சர் மா.சுப்பிரமணியன் பெருமிதம்
சென்னை,ஆக.15- டைப் 1 நீரிழிவு நோயாளிகளை கண்காணிக்கும் திட்டத்தை சென்னை தேனாம்பேட்டையில் நேற்று (14.8.2024) தமிழ்நாடு மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தொடங்கிவைத்தார். தமிழ்நாடு பொது சுகாதாரம் மற்றும் நோய் தடுப்பு மருந்துத்துறை துணை இயக்குநர், தேசிய நலவாழ்வு…
ஆதிதிராவிட, பழங்குடியின மாணவ, மாணவியர்களுக்காக ரூ.80.70 கோடியில் விடுதி, பள்ளிக் கட்டடங்களை திறந்து வைத்தார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
சென்னை, ஆக.15- ஆதிதிராவிடர், பழங் குடியினர் மாணவ, மாணவியர்களுக்காக ரூ.80.70 கோடி செலவில் கட்டப்பட்டுள்ள விடுதிக் பள்ளிக் கட்டடங்கள் மற்றும் சமுதாய நலக்கூடங்களை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார். இது குறித்து வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளது. முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் 14.08.2024 அன்று…
கடவுள் சக்தி இவ்வளவுதான்! கும்பகோணம் அருகே கோயிலில் சிவலிங்கம் திருட்டு
கும்பகோணம்,ஆக.15 கும்பகோணம் வட்டம், இன்னம்பூர் எழுத்தறிநாதர் கோயிலில் இருந்த சிவலிங்கம் திருடுபோயுள்ளது. இது தொடர்பாக சுவாமிமலை காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டுள்ளது. இன்னம்பூர் சுகந்த குந்தளாம்பிகை உடனாய எழுத்தறிநாதர் கோயில், சுவாமிமலை சுவாமிநாத சுவாமி கோயில் நிர்வாகத்தின் கீழ் உள்ளதாகும். இக்கோயிலின்…
ஒன்றிய அரசின் பாராமுகம் கடந்த 10 நாட்களில் மூன்றாவது முறையாக இலங்கை கடல் கொள்ளையர்கள் தாக்குதல்
வேதாரண்யம், ஆக. 15- நாகை மாவட்டம் வேதாரண்யம் தாலுகா ஆறுகாட்டுத் துறை மீனவ கிராமத்தைச் சேர்ந்தவர் சந்திரகாசன். இவருக்கு சொந்தமான விசைப்படகில் புஷ்பவனத்தை சேர்ந்த முத்து கிருஷ்ணன் (வயது 70), ராஜேஷ்(26), ஆறுகாட்டுத்துறையை சேர்ந்த பன்னீர்செல்வம் (50), வேல்முருகன் (36) ஆகிய…
கோயில் நுழைவு : 7 பேர் மீது வழக்கு
திருவள்ளூர், ஆக.15 வழுதலம்பேடு கிராமத்தில் தாழ்த்தப்பட்ட சமூக மக் களை சாமி தரிசனத்திற்கு அனுமதிக்காத நிலையில், அக்கிராமத்தைச் சேர்ந்த 7 பேர் மீது வன்கொடுமை தடுப்புச் சட்டத்தின் கீழ் காவல் துறையினர் வழக்குப் பதிவு செய்துள்ளனர். திருவள்ளூர் மாவட்டம், கும்மிடிப் பூண்டியை…
