திருவண்ணாமலை மாவட்டம் தச்சம்பட்டில் மூடநம்பிக்கை ஒழிப்பு-பெண்ணுரிமை பாதுகாப்பு
இந்திய அரசியல் சட்டம் 51A(h) பிரிவு விளக்க பொதுக்கூட்டத்தைச் சிறப்பாக நடத்துவோம் மாவட்ட கலந்துறவாடல் கூட்டத்தில் முடிவு! திருவண்ணாமலை, ஆக. 16- திருவண்ணாமலை மாவட்ட கழக கலந்துறவாடல் கூட்டம் 15.8.2024 அன்று மாலை அய்ந்து மணிக்கு மாவட்டத்தலைவர்சி.மூர்த்தி தலைமையில் நடைபெற்றது. கழக…
கிளைகள் தோறும் கழகக் கொடியேற்றி பெரியார் சிலைக்கு மாலை அணிவித்து தந்தை பெரியார் பிறந்த நாளை எழுச்சியுடன் கொண்டாடுவோம்
பூதலூர் ஒன்றிய கலந்துரையாடலில் முடிவு திருக்காட்டுப்பள்ளி, ஆக. 16- தஞ்சாவூர் மாவட்டம் பூதலூர் ஒன்றிய கழக கலந்துரையாடல் கூட்டம் 15-08-2024 வியாழன் மாலை6.30 மணி அளவில் திருக்காட்டுப்பள்ளி கரிகாலன் திருமண மண்டபத்தில் நடைபெற்றது. தஞ்சை மாநகர இளைஞரணி துணைத் தலைவர் அ.பெரியார்செல்வன்…
பயிற்சி மருத்துவர்களுக்கு வாரத்துக்கு 74 மணி நேரம் மட்டுமே வேலை!
தேசிய மருத்துவ ஆணையம் பரிந்துரை புதுடில்லி, ஆக.16 பயிற்சி மருத்துவர்களுக்கு வாரத்துக்கு 74மணி நேரத்துக்கு மேல் பணி வழங்கக்கூடாது என்றும். வாரம் ஒருநாள் விடு முறை கட்டாயம் வழங்க வேண்டும் எனவும் தேசிய மருத்துவக் கமிஷன் பணிக்குழு பரிந்துரைத்து இருக்கிறது. பயிற்சி…
சுதந்திர நாள் விழாவில் ராகுல் காந்திக்கு ஒதுக்கிய இருக்கை சர்ச்சையாகிறது!
புதுடில்லி, ஆக.16 டில்லி செங்கோட்டை யில் நடைபெற்ற 78 ஆவது சுதந்திர தின விழாவில் மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்திக்கு இடம் ஒதுக்கப்பட்டதில் சர்ச்சை எழுந்துள்ளது. மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் பதவியானது கேபினட் அமைச்சருக்கு நிகரானது என்பதால் வழக்கமான நெறிமுறையின்படி…
* சமூகநீதி, சமத்துவம், சுயமரியாதை, மொழிப்பற்று, இனவுரிமை, மாநில சுயாட்சி அடிப்படையில் இயங்குவது ‘திராவிட மாடல்’ ஆட்சி!
* ‘முதல்வர் மருந்தகம்’ திட்டம் என்பது உயிர் காக்கும் திட்டம்! செயற்கை நிதி நெருக்கடியை ஒன்றிய அரசு ஏற்படுத்தினாலும் தனது ஆளுமைத் திறத்தால் முறியடித்து செயல்படும் முதலமைச்சருக்கு வாழ்த்துப் பூங்கொத்து! திராவிடர் கழகத் தலைவர் ஆசிரியர் அறிக்கை ஒன்றிய பி.ஜே.பி. அரசின்…
* இந்திய மக்களின் வளர்ச்சியைத் தடுப்பது ஜாதி – மதவெறி மற்றும் மூடநம்பிக்கைகள்தான்!
* அறிவியல் மனப்பாங்கு, சீர்திருத்தங்களைப் பரப்புவது ஒவ்வொரு குடிமகனின் அடிப்படைக் கடமை என்கிறது இந்திய அரசமைப்புச் சட்டம்! இந்தியாவிலேயே இதனை முழுமையாகச் செய்வது திராவிடர் கழகமே! ஒத்தக் கருத்துள்ளவர்களுடன் இணைந்து மேலும் முன்னெடுத்துச் செல்லுவோம்! திராவிடர் கழகத் தலைவர் ஆசிரியர் அறிக்கை…
பாதுகாப்பு வழிமுறைகளை பின்பற்றாவிட்டால் பணிநீக்கம் மின்வாரிய தலைவர் எச்சரிக்கை
சென்னை, ஆக.16 மின்விபத்தை தடுப்பதற்கான பாதுகாப்பு வழிமுறைகளை கடைப்பிடிக்காவிட்டால் பணிநீக்கம் போன்ற கடுமையான தண்டனைகள் சம்பந்தப்பட்ட கண்காணிப்பாளருக்கு வழங்கப் படும் என மின்வாரிய தலைவர் எச்சரிக்கை விடுத்துள்ளார். இது குறித்து மின்வாரிய அதிகாரிகள் கூறியது: “மின் விபத்துக்களைத் தடுப்பதற்கான பாதுகாப்பு உபகரணங்களை…
‘உபா’ சட்டத்தில் கைது செய்யப்பட்ட ஓய்வு பெற்ற காவலர் பிணையில் விடுதலை
உச்சநீதிமன்றம் அதிரடி உத்தரவு புதுடில்லி, ஆக.16 ‘உபா’ சட்டத்தில் கைது செய்யப்பட்ட ஓய்வுபெற்ற காவலரை பிணையில் விடுதலை செய்து உச்சநீதிமன்றம் அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளது. கடந்த 2022ஆம் ஆண்டு பிரதமர் மோடி பீகார் சென்ற போது கலவரத்தை தூண்ட முயன்ற குற்றச்சாட்டின்…
பேரழிவுகளில் இருந்து தற்காத்துக் கொள்ள துல்லியமான கணிப்புகள் தேவை
கேரள முதலமைச்சர் பினராயி விஜயன் திருவனந்தபுரம்,ஆக.16 இயற்கை பேரழிவுகளில் இருந்து தற்காத்து கொள்ள துல்லியமான கணிப்புகள் தேவை என்று கேரள முதலமைச்சர் பினராயி விஜயன் கூறினார். வயநாட்டில் கடந்த மாதம் ஏற்பட்ட பயங்கர நிலச்சரிவில் சிக்கி 440க்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர். இந்தநிலையில்…
பொருளாதாரம் அறிவோம்! பணவீக்கம் உண்மையில் குறைந்துள்ளதா?வீ. குமரேசன்
இந்திய ரிசர்வ் வங்கி கணித்திருந்ததைவிட நாட்டின் சில்லரை பணவீக்கம் (Retail inflation) கடந்த 5 ஆண்டுகளில் முதன்முறையாகக் குறைந்துள்ளதாக விவரங்கள் வெளிவந்துள்ளன. உண்மை நிலை என்ன? கடந்த 12.7.2024 அன்று தேசிய புள்ளிவிவர அலுவலகம் (National Statistical Office) சில்லரை பணவீக்கம்…
ஒலிம்பிக் : உலகத் தர வரிசையில் 71ஆம் இடத்தில் இந்தியா
பாரீஸ் நகரில் நடைபெற்று முடிந்த ஒலிம்பிக்கில் 140 கோடி மக்களைக் கொண்ட இந்தியத் துணைக் கண்டத்திற்குக் கிடைத்த இடம் 71. போட்டியில் கலந்து கொள்ள சென்ற இந்திய இருபால் வீரர்களின் எண்ணிக்கையோ 117. இருந்தும் பயன் என்ன? ஒரு தங்கம் கூடக்…
விபச்சாரம் என்றால்
விபச்சாரம் என்பது பெண்கள் அடிமைகள் என்பதைக் காட்டும் ஒரு குறிப்பு வார்த்தையே. ஏனெனில், விபச்சார தோஷம் என்பதும், விபச்சாரம் செய்வதால் ஒழுக்கக் குறைவு என்பதும் வழக்கத்தில் பெண்களுக்குத்தான் உண்டேயொழிய, ஆண்களுக்குக் கிடையாது. ‘குடிஅரசு’ 26.10.1930
