‘சான்பிரான்சிஸ்கோ’வில் ஓமியம் நிறுவனத்துடன் புரிந்துணர்வு ஒப்பந்தம்!

செங்கல்பட்டு மாவட்டத்தில் ரூ.400 கோடியில் பசுமை ஹைட்ரஜன் ஆலை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் முன்னிலையில் சான்பிரான்சிஸ்கோ, செப்.2- ‘சான்பிரான்சிஸ்கோ’வில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் முன்னிலையில் ரூ.400 கோடியில் ஓமியம் நிறுவனத்துடன் புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்தானது. தமிழ்நாடு உலகில் வேகமாக வளர்ந்து வரும் பொருளாதாரங்களில் ஒன்றாக…

viduthalai

யாழ்ப்பா(ய)ணம் – 1 :- 45 ஆண்டுகளுக்குப் பின்னர் மீண்டும் இலங்கையில் தமிழர் தலைவர்!

நமது சிறப்புச் செய்தியாளர் தமிழர்தம் வரலாற்றுத் தாயகங்கள் தமிழ்நாடும் ஈழமும்! இன்று இந்தியா என்றும், இலங்கை என்றும் அழைக்கப்படும் நிலப்பரப்புகள் பல மில்லியன் ஆண்டுகளாக நிலத்தால் இணைந்தும், நீரால் அவ்வப்போது பிரிந்தும் இருப்பவை. கடந்த 5000 முதல் 8000 ஆண்டுகளுக்குள்ளான கால…

viduthalai

அரூர் மாவட்ட பகுத்தறிவாளர் கழகத்தின் சார்பில் பாப்பிரெட்டிப்பட்டியில் கல்லூரி மாணவர்களுக்கான பேச்சுப்போட்டி

பாப்பிரெட்டிப்பட்டி, செப்.2- தந்தை பெரியார் 146 ஆம் ஆண்டு பிறந்த நாளை முன்னிட்டு அரூர் மாவட்ட பகுத்தறிவாளர் கழகத்தின் சார்பில் 30.8.2024 வெள்ளிக்கிழமை அன்று பாப்பிரெட்டிப்பட்டி நரசுஸ் காபி திருமண மண்டபத்தில் காலை 10 மணி முதல் மாலை 5 மணிவரை…

Viduthalai

கடலூர் மாவட்ட கழக கலந்துரையாடல் கூட்டம்

கடலூர், செப்.2 கடலூர் மாவட்ட கழக கலந்துரையாடல் கூட்டம் இனியா இலக்கியத் தோட்டத்திம் வசனாங்குப்பத்தில் நேற்று (1.9.2024) காலை 10 மணி நடைபெற்றது. கழக காப்பாளர் அரங்க பன்னீர் செல்வம் தலைமை தாங்க, பொதுக்குழு உறுப்பினர் நா.தாமோதரன், மாவட்டத் தலைவர் சொ.…

Viduthalai

இவர்களெல்லாம் பான் கார்டுடன் ஆதார் அட்டை இணைக்க வேண்டாம்!! ஒன்றிய அரசு வெளியிட்ட தகவல்!!

புதுடில்லி, செப். 2- பான் கார்டுடன் ஆதார் அட்டை இணைப்பது குறித்து ஒன்றிய அரசு புதிய அறிவிப்பை வெளியிட் டுள்ளது. ஒன்றிய அரசானது கடந்த சில மாதங்களுக்கு முன்பு பான் கார்டுடன் ஆதார் அட்டை கட்டா யம் இணைக்க வேண்டும் என்ற…

viduthalai

தந்தை பெரியாரின் 146 ஆவது பிறந்த நாள்: திருப்பத்தூரில் எழுச்சியுடன் நடைபெற்ற மாவட்ட அளவிலான பேச்சுப் போட்டி!

திருப்பத்தூர், செப்.2 செப்டம்பர் 17 தந்தை பெரியாரின் 146 ஆவது பிறந்த நாளை முன்னிட்டு திருப்பத்தூர் மாவட்ட பகுத்தறி வாளர் கழகம் சார்பில் திருப்பத்தூர் தூய நெஞ்சக் கல்லூரி ஓயேசிஸ் அரங்கில் 28.08.2024 புதன் கிழமை காலை 10 மணிக்கு நடைபெற்றது.…

Viduthalai

புதுக்கோட்டையில் சிறப்புடன் நடைபெற்ற பெரியார் பிறந்தநாள் விழா பேச்சுப் போட்டி!

புதுக்கோட்டை, செப். 2 புதுக்கோட்டை கழக மாவட்ட பகுத்தறிவாளர் கழகத்தின் சார்பில் கல்லூரி மாணவ, மாணவியருக்கு தந்தை பெரியார்146 ஆவது பிறந்த நாள் சமூகநீதி நாளை முன்னிட்டு பேச்சுப் போட்டி நேற்று (1.9.2024) காலை நடத்தப்பட்டது. பேச்சுப் போட்டியின் தலைப்பு களாக…

Viduthalai

சிதம்பரம் மாவட்ட கலந்துரையாடல்

3.9.2024 செவ்வாய்க்கிழமை சிதம்பரம் மாவட்ட கலந்துரையாடல் திருமுட்டம்: பகல் 2 மணி * இடம்: திருமுட்டம் கடைவீதி மக்கள் மருந்தகம் * தலைமை: த.சீ.இளந்திரையன் (மாநில ஒருங்கிணைப்பாளர்) *முன்னிலை: பேராசிரியர் பூ.சி.இளங்கோவன் (மாவட்ட தலைவர்), அன்பு.சித்தார்த்தன் (மாவட்டசெயலாளர்)* பொருள்: செப்டம்பர் 17ஆம்…

Viduthalai

ஒகேனக்கல் காவிரி ஆற்றுக்கு வரும் நீரின் அளவு வினாடிக்கு 25 ஆயிரம் கன அடியாக அதிகரிப்பு

தருமபுரி, செப். 2- கருநாடகத்தில் கடந்த சில நாட்களாக மழை குறைந்து காணப்பட்டது. இதனால், கருநாடக அணைகளில் இருந்து தமிழ்நாட்டிற்கு திறக்கப்படும் நீரின் அளவும் படிப்படியாக குறைக்கப்பட்டு இருந்தது. இதற்கிடையே, கடந்த 3 நாட்களாக கபினி நீர்பிடிப்பு பகுதி மற்றும் மண்டியா…

viduthalai

கழகக் களத்தில்…!

சுயமரியாதை இயக்க நூற்றாண்டு விழா - மூடநம்பிக்கை ஒழிப்பு - பெண்ணுரிமை பாதுகாப்பு - இந்திய அரசியல் சட்டம் 51A(h) பரப்புரைக் கூட்டம் 3.9.2024 செவ்வாய்க்கிழமை தென்சென்னை - அரும்பாக்கம் அரும்பாக்கம்: மாலை 6 மணி * இடம்: கலைவாணர் என்.எஸ்.கிருஷ்ணன்…

Viduthalai

கவனத்திற்குரிய முக்கிய செய்திகள்

2.9.2024 டெக்கான் கிரானிக்கல், சென்னை: * செங்கல்பட்டு மாவட்டத்தில் ரூ.400 கோடியில் பசுமை ஹைட்ரஜன் ஆலை: முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் முன்னிலையில் சான்பிரான்சிஸ்கோவில் ஓமியம் நிறுவனத்துடன் புரிந்துணர்வு ஒப்பந்தம். டெக்கான் கிரானிக்கல், அய்தராபாத்: * பாஜக அரசில் இளைஞர்களுக்கு ஏமாற்றமே மிச்சம் -…

Viduthalai

மாந்திரீகம் என்று கூறி 36 சவரன் தங்க நகைகள் திருட்டு – ஆசாமி கைது

ஓசூர், செப். 2- கொலை, கொள்ளை வழக்குகளில் சிறை சென்று திரும்பி, மாந்திரீகம் படித்து மந்திர வாதி ஆவதற்காக 35 சவரன் தங்க நகைகளை திருடிய முதியவரை காவல் துறை யினர் கைது செய்தனர். ஓசூர் நேரு நகரைச் சேர்ந்த பூபதி…

viduthalai