பெரியார் விடுக்கும் வினா! (1421)

போராட்டம் என்றாலே ஒழுங்கும் கட்டுப் பாடும் தான். அவைதாம் படைகளுக்கு ஆயுதமே தவிர, முன்னின்று நடத்துபவனுக்குப் புத்தி சொல்லிக் கொண்டிருப்பது ஆயுதமாகுமா? - தந்தை பெரியார், 'பெரியார் கணினி' - தொகுதி 1, ‘மணியோசை’

Viduthalai

கி.பி.19ஆம் நூற்றாண்டில் எழுதப்பட்ட பிரிட்டிஷ் கிழக்கிந்திய கம்பெனியின் முத்திரைத்தாள் ஆவணம் – திண்டுக்கல் அருகே பழனியில் கிடைத்துள்ளது!

பழநி, செப். 2- திண்டுக்கல் மாவட்டம் பழநியில் கி.பி.19ஆம் நூற்றாண்டில் பிரிட்டிஷ் கிழக்கிந்திய கம்பெனியின் முத்திரைத் தாளில் எழுதப்பட்ட ஆவணம் கிடைத்துள்ளது. பழநி அடிவாரம் பகுதியைச் சேர்ந்தவர் மீனா. இவர் பாது காத்து வைத்திருந்த பழங்கால ஆவணத்தை, தொல்லியல் ஆய் வாளர்…

viduthalai

திராவிடர் கழக இளைஞரணி திராவிட மாணவர் கழகம் சார்பில் ஒன்றிய பிஜேபி அரசைக் கண்டித்து கண்டன ஆர்ப்பாட்டம்

புதிய தேசிய கல்விக் கொள்கையை ஏற்றால்தான் நிதி ஒதுக்கீடு செய்யப்படுமா? 3.9.2024 செவ்வாய்க்கிழமை சென்னை நாள்: 3.9.2024 (செவ்வாய்) நேரம்: மாலை 4 மணி இடம்: சென்னை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகில், சென்னை வரவேற்புரை: வி.தங்கமணி மாநில அமைப்பாளர், பொறியியல்…

Viduthalai

பதஞ்சலி தயாரிப்பில் மீன் சாறு கலப்படம்? பாபா ராம்தேவுக்கு வந்த சிக்கல் – உயர்நீதிமன்றம் தாக்கீது

புதுடில்லி, செப். 2- பாபா ராம்தேவுக்கு சொந்தமான பதஞ்சலி நிறுவனத்தின் ‘திவ்யா மஞ்சன்’ தயாரிப்பில் மீனில் இருந்து பிரிக்கப்படும் சாறு கலக்கப்படுகிறது. ஆனால், அதனை ஆயுர்வேத தயாரிப்பு எனக்கூறி ஏமாற்றி விற்பனை செய்யப்படுகிறது. இதனால் பதஞ்சலி நிறுவனம் மீது நடவடிக்கை எடுத்து…

viduthalai

பல் துலக்குங்கள் இருமுறை – வாழ்த்(ந்)திடுமே தலைமுறை!

காலையில் எழுந்ததும் அனைவரும் பல் துலக்கு கிறோம். இரவில் உறங்க செல்வதற்கு முன், எத்தனை பேர் இதை செய்கிறோம்; 100 பேரில் இருவர் கூட செய்வதில்லை. உணவுப் பழக்கம் முன்பு போல நார்ச் சத்து மிகுந்த காய்கறிகள், பழங்கள் என்று சமைக்காமல்…

viduthalai

அபாயத்திற்கு வழிவகுக்கும் மாரடைப்பு – தப்பிக்கும் உபாயம் என்ன?

மாரடைப்பு என்பது உலகளாவிய பாதிப் பாக உள்ளது. உலகளவில் ஆண்டு தோறும் 1.70 கோடி பேருக்கு மாரடைப்பு பாதிப்புகள் நிகழ்வதாக உலக சுகாதார அமைப்பின் புள்ளி விவரங்கள் தெரிவித் துள்ளது. இந்தியாவை பொறுத்தவரை, ஒருவரின் மரணத்திற்கு பொதுவான காரணமாகவும், முக்கிய காரணங்களில்…

viduthalai

25 ஆண்டுகளில் 250 கோடி பேருக்கு காது கேளாமல் போகக்கூடும் – எச்சரிக்கும் உலக சுகாதார நிறுவனம்

உலக சுகாதார நிறுவனம் வெளி யிட்டுள்ள அறிக்கை ஒன்று, 2050-ஆம் ஆண்டுக்குள் உலக மக்கள் தொகையில் 250 கோடி நபர்கள் ஏதோ ஒரு வகையில் கேட்கும் திறனில் பாதிப்பைச் சந்திப்பார்கள் என்று குறிப்பிட்டுள்ளது. 2050-ஆம் ஆண்டில் 10-இல் ஒரு நபருக்கு கேட்கும்…

viduthalai

‘நீட்’ தோ்வு உச்சநீதிமன்றத் தீா்ப்புக்கு எதிராக மறு ஆய்வு மனு தாக்கல்

புதுடில்லி, செப்.2 ‘நீட்’ மறு தோ்வு நடத்தக் கோரிய மனுக்களை உச்சநீதிமன்றம் நிராகரித்த நிலையில், அந்தத் தீா்ப்பை மறு ஆய்வு செய்யக் கோரி மனு தாக்கல் செய்யப் பட்டுள்ளது. நிகழாண்டு மே 5-ஆம் தேதி நடைபெற்ற இளநிலை மருத்துவப் படிப்புகளுக்கான நீட்…

Viduthalai

தேசியக் கல்விக் கொள்கையைத் திணிப்பதா? தமிழ்நாட்டிற்கு நிதி தர மறுப்பதா?

ஒன்றிய அரசின் அடாவடியைக் கண்டித்து நடைபெறும் ஆர்ப்பாட்ட முழக்கங்கள் (3.9.2024) 1. தந்தை பெரியார் வாழ்க! 2. அன்னை மணியம்மையார் வாழ்க! 3. தமிழர் தலைவர் வீரமணி வாழ்க! 4. தேசியக் கல்விக் கொள்கையா? தனியார் கல்விக் கொள்ளையா? 5. திணிக்காதே…

viduthalai

ஆச்சரியம் – ஆனால் உண்மை!

ஆஸ்திரேலிய விஞ்ஞானி ஒருவர் விண்வெளியில் 1,28,000 அடி உயரத்தில் இருந்து குதித்து பூமியை, அதாவது 1236 கி.மீ.தூரத்தை 4 நிமிடம், 5 வினாடிகளில் வந்தடைந்தார். பூமி நகர்வதை அவர் தெளிவாகக் கண்டார்.

Viduthalai

ரயிலில் மாட்டுக் கறி வைத்திருந்ததாக முஸ்லிம் முதியவரை தாக்கிய சங்கிகள்!

மும்பை, செப்.2 மகாராட்டிரா மாநிலம் நாசிக் மாவட்டத்தில் உள்ள இகத்புரி அருகே விரைவு ரயிலில் மாட்டிறைச்சி கொண்டு சென்றதாக சந்தேகத்தின் பேரில் முஸ்லிம் முதியவர் ஒருவர் சக பயணிகளால் தாக்கப்பட்ட நிகழ்வு பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. இந்த சம்பவத்தின் காட்சிப் பதிவு…

Viduthalai

“சுயமரியாதை இயக்க நூற்றாண்டையொட்டி” மூடநம்பிக்கை ஒழிப்பு – பெண்ணுரிமை பாதுகாப்பு – இந்திய அரசியல் சட்டம் 51A(h) பிரிவு விளக்கச் சிறப்புக் கூட்டம்

திருநின்றவூர் - வேப்பம்பட்டில்.... திருநின்றவூர், செப். 2- ஆவடி மாவட்ட திராவிடர் கழகம் திருநின்றவூர் - வேப்பம்பட்டு பகுதி சார்பில் 29-08-2024 அன்று மாலை 6 மணிக்கு திருநின்றவூர் காந்தி சிலை அருகில் திருநின்றவூர் நகர தலைவர் அ.அருண் தலைமையில் சுயமரியாதை…

viduthalai