2,000 ஏக்கர் கோவில் நிலத்தை விற்று ஏப்பமிட்ட சிதம்பரம் தீட்சதர்கள்! சிதம்பரம் தீட்சிதர்கள்மீது அரசு கடும் குற்றச்சாட்டு!

சென்னை, செப்.20 சிதம்பரம் நடராஜர் கோவிலுக்குச் சொந்தமான 3,000 ஏக்கர் நிலத்தில் 2,000 ஏக்கர் நிலத்தை தீட்சிதர்கள் விற்றுவிட்டதாக இந்து சமய அறநிலையத் துறை குற்றச்சாட்டை முன்வைத்துள்ளது. நிலம் விற்கப்பட்டதாக கூறப்படுவது பற்றி ஆவணங்களுடன் அறிக்கை தாக்கல் செய்ய அறநிலையத்துறைக்கு சென்னை…

viduthalai

தாழ்த்தப்பட்ட, பிற்படுத்தப்பட்ட மக்களுக்காகவும், அவர்களின் உரிமைகளுக்காகவும் போராடிய தந்தை பெரியாரின் பெயரை எழும்பூர் ரயில் நிலையத்திற்கு சூட்டவேண்டும்! புகழேந்தி கோரிக்கை!

கிருஷ்ணகிரி, செப்.20 தந்தை பெரியாரின் பிறந்த நாளையொட்டி கிருஷ்ணகிரி கார்னேசன் மைதானத்தில் அமைந்துள்ள அவரது சிலைக்கு அண்ணா திமுக ஒருங்கிணைப்புக் குழுவைச் சார்ந்த புகழேந்தி மற்றும் அண்ணா திமுக நிர்வாகிகளும் மாலை அணிவித்து, இனிப்பு வழங்கி கொண்டாடினார்கள். அப்போது, டாக்டர் ஜான்…

viduthalai

தந்தை பெரியார் 146ஆம் ஆண்டு பிறந்த நாள் விழா மலர் வெளியீடு

தந்தை பெரியார் 146ஆம் ஆண்டு பிறந்த நாள் விழாவில் சுயமரியாதை இயக்க நூற்றாண்டு – தந்தை பெரியார் 146ஆம் ஆண்டு பிறந்த நாள் மலரினை திராவிட இயக்கத் தமிழர் பேரவைத் தலைவர் சுப. வீரபாண்டியன் வெளியிட்டார். கழகத் துணைத் தலைவர் கவிஞர்…

viduthalai

தஞ்சை, பெரியார் மணியம்மை அறிவியல், தொழில்நுட்ப நிறுவனத்தில் (நிகர்நிலைப்பல்கலைக்கழகம்) தந்தை பெரியாரின் 146 ஆம் ஆண்டு பிறந்த நாள் விழா

வல்லம், செப். 20- பெரியார் மணியம்மை அறிவியல் மற்றும் தொழில்நுட்ப நிறுவனத்தில் (நிகர்நிலைப் பல்கலைக்கழகம்) தந்தை பெரியார் அவர்களின் 146 ஆம் ஆண்டு பிறந்தநாள் விழா நடைபெற்றது. பல்கலைக்கழக முகப்பில் உள்ள தந்தை பெரியாரின் சிலைக்குத் துணைவேந்தர் முனைவர் பேரா.வெ.இராமச்சந்திரன் அவர்கள்…

viduthalai

பெரியார் மருந்தியல் கல்லூரியில் அறிவு ஆசான் தந்தை பெரியார் அவர்களின் 146ஆவது பிறந்தநாள் விழா

–மனிதநேயப் பெருவிழாவாக சமூக நீதி நாளாக கொண்டாடப்பட்டது திருச்சி, செப். 20- திருச்சி பெரியார் மருந்தியல் கல்லூரியில் அறிவு ஆசான் தந்தை பெரியார் அவர்களின் 146ஆவது பிறந்தநாள் விழா மனிதநேயப் பெருவிழாவாக சமூக நீதி நாளாக 16.09.2024 அன்று கொண்டாடப்பட்டது. இவ்விழாவின்…

viduthalai

பெரியார் விடுக்கும் வினா! (1437)

கட்சியின் பெயரால் அரசாங்கம் நடைபெறுகிறதென்றால் அது எப்படி சனநாயகம் ஆக முடியும்? அவரவர்கள் தங்கள் தங்கள் கட்சிக்கு வேண்டிய நோக்கங்களின்படி எதையும் செய்து கொள்ளும் நிலையில் அவர்கள் மக்களின் விருப்பத்திற்கிணங்க ஆட்சி புரிந்ததாகக் கொள்ள முடியுமா? தனிப்பட்ட கட்சியின் பேரால் வருபவரானாலும்…

Viduthalai

பகுத்தறிவு எழுத்தாளர் மன்றம், வாருங்கள் படைப்போம் குழு இணைந்து நடத்தும் “வளரும் எழுத்தாளர்களுக்கான பயிற்சி முகாம்”

நாள்: 21.09.2024 சனிக்கிழமை இடம்: பெரியார் மருந்தியல் கல்லூரி வளாகம், கலைஞர் கருணாநிதி நகர், திருச்சி.. நேரம்: காலை 9 முதல் மாலை 5.30 வரை காலை 9.00 மணி பதிவு செய்தல் தொடக்க நிகழ்வு: முற்பகல் 9.30-10.30 மணி வரவேற்புரை:…

Viduthalai

அறிவாசான் தந்தை பெரியார் அவர்களின் பிறந்த நாள் விழா கருத்தரங்கம் – மலர் வெளியீடு

தொகுப்பு: சே.மெ.மதிவதனி சென்னை, செப். 20- அறிவாசான் தந்தை பெரியார் அவர்களின் 146ஆம் ஆண்டு பிறந்தநாள் விழா சென்னை பெரியார் திடலில் 17.09.2024 அன்று காலை நடைபெற்றது. ஆதிக்கம் எந்த வடிவில் இருப்பினும் அதனை எதிர்த்து நிற்க வேண்டும் என்ற தந்தை…

Viduthalai

ராகுல் காந்திக்கு எதிராக கருத்து ஒன்றிய அமைச்சா் ரவ்நீத் சிங் பிட்டு மீது வழக்குப்பதிவு

புதுடில்லி, செப்.20 மக்க ளவை எதிர்க்கட்சித் தலைவா் ராகுல் காந்திக்கு எதிராக கருத்து தெரிவித்துள்ள ஒன்றிய அமைச்சா் ரவ்நீத் சிங் பிட்டு மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. கருநாடக மாநில காங்கிரஸ் கட்சி அளித்துள்ள புகாரின் அடிப்படையில், மக்களவை எதிர்க்கட்சித் தலைவா் ராகுல்…

viduthalai