குரூப் 2, 2–ஏ முதன்மைத் தேர்வுகள் தேதிகளில் மாற்றம்

டி.என்.பி.எஸ்.சி. தகவல் சென்னை, டிச.22 குரூப் 2, 2ஏ முதன்மைத் தேர்வில் செய் யப்பட்டுள்ள முக்கிய மாற்றங்கள் குறித்து டி.என்.பி.எஸ்.சி அறிவிப்பு வெளியிட்டுள்ளது. முதல் நிலை தேர்வு தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் அமைச்சு பணிகள், வாரியங்கள், வனப் பணி மற்றும்…

viduthalai

தந்தை பெரியாரின் இறுதிப் பேருரை

 தந்தை பெரியார் அருமைத் தோழர்களே, இப்போது நமக்கு வேண்டியதெல்லாம் மான உணர்ச்சி வேணும்; நமக்கு இருக்கிற இழிவு நீங்கணும். அப்புறம் மேலே போகலாம்; போகணும். மனுஷனுக்கு இருக்கிற உரிமை என்ன தெரியுமா? மனுஷனுக்கு இருக்கிற சக்தி, உரிமை. ஒவ்வொரு மனுஷனும் குறைந்தது…

viduthalai

மானமும், அறிவும் உள்ள மக்களாக இந்த மக்களை ஆக்குவதற்காக, அதனைச் செய்வோம், செய்வோம், செய்வோம் என்று சூளுரைப்போம்!

‘திராவிட மாடல்' ஆட்சி நீடிப்பதற்காக - யார் உங்களை எதிர்த்தாலும், அவர்களை எதிர்ப்பதற்கு நாங்கள் தயாராக இருக்கின்றோம்! எங்களை நாங்கள் தியாகம் செய்து கொள்கிறோம் - அது எங்களுக்காக அல்ல - பதவிக்காக அல்ல; திராவிட சமுதாயத்திற்காக! ஈரோடு மாநாட்டில் தமிழர்…

viduthalai

நாக்கு இருக்கிறது என்பதற்காக….?

மேனாள் ஆளுநருக்கு உண்மை தெரியவேண்டாமா? அண்ணாமலையைப் போல் வாய்க்கு வந்ததைச் சொல்லலாமா? திமுக ஆட்சி கலைக்கப்பட்டது அவசர நிலைப்பிரக டனம் செய்த பிறகு 1976, ஜனவரி 31 ஆம் தேதி. சர்க்காரியா கமிஷன் அமைக்கப்பட்டதோ 1976, பிப்ரவரி 3 ஆம் தேதி.…

viduthalai

பி.ஜே.பி.யின் திசை திருப்பல்!

என்னைப் போன்ற பல நாடாளுமன்ற உறுப்பினர்கள் வருத்தத்தில் உள்ளனர். வேலையின்மை, விலைவாசி உயர்வு, மணிப்பூர், சம்பல் வன்முறை என நாடாளு மன்றத்தில் விவாதிக்கவேண்டியவை நிறைய இருந்தன. ஆனால் எங்கள் ஜனநாயக கடமையை ஒன்றிய அரசு நிறைவேற்றவிடவில்லை. சசி தரூர், காங்கிரஸ் நாடாளுமன்ற…

viduthalai

அம்பேத்கர், அம்பேத்கர், அம்பேத்கர் என்ற முழக்கத்தை நாடெங்கும் எடுத்துச் சொல்லி, அவர் கொள்கைகளைப் பரப்புவோம்!

*  அரசமைப்புச் சட்டம் அறிமுகமாகி 75 ஆம் ஆண்டில் அதன் சிற்பி அம்பேத்கரைப் பாராட்டுவதற்குப் பதிலாக அவதூறு பேசுவதா? * அரசின் தோல்விகளைத் திசை திருப்பும் வேலை இது! * ஒரு நாணயத்தின் இரு பக்கங்கள் தந்தை பெரியாரும், அம்பேத்கரும்! அண்ணல்…

viduthalai

இன்னும் எத்தனை உயிர் தேவை? ஜே.இ.இ. நுழைவுத் தேர்வு – மாணவர் தற்கொலை

ஜெய்ப்பூர், டிச. 21- ராஜஸ்தான் மாநிலம் கோட்டா நகரில் ஜே.இ.இ. நுழைவு தேர்வு, நீட் நுழைவு தேர்வு போன்ற போட்டித் தேர்வுகளுக்கு பயிற்சி அளிக்கப்படுகிறது. இந்த சூழலில், சமீப காலமாக கோட்டா நகரில் பயிற்சி பெற்று வரும் மாணவர்கள் தற்கொலை செய்து…

viduthalai

செய்தியும், சிந்தனையும்

பிஜேபி ஆட்சியில் எடுக்கப்பட்ட நடவடிக்கை என்ன? * ஒடுக்கப்பட்ட மக்களுக்கு அரசியல் அதிகாரம் தர வேண்டும் என்பதற்காக பட்டியலினத்தைச் சார்ந்த ராம்நாத் கோவிந்த் அவர்களை குடியரசு தலைவராக்கியது பிஜேபி. - வானதி சீனிவாசன் எம்.எல்.ஏ. (பிஜேபி) >> பட்டியலினத்தைச் சேர்ந்த ராம்நாத்தையும்…

viduthalai

திருப்பதி ஏழுமலையான் சக்தியோ சக்தி! லாரி மோதி 4 பேர் பலி

திருப்பதி, டிச.21 ஆந்திர மாநிலம் சத்ய சாய் மாவட்டம் குடி பண்டா மற்றும் அமரபுரம் பகுதியை சேர்ந்த 14 பக்தர்கள் வாடகை வேனில் திருப்பதிக்கு வந்தனர். ஏழுமலையானை தரிசித்து விட்டு நேற்று (20.12.2024) இரவு வேனில் வீடு திரும்பி சென்று கொண்டு…

viduthalai

நிதி

துறையூர் கழக மாவட்டத் தலைவர் ச.மணிவண்ணன் ‘பெரியார் உலக’த்திற்கு ரூ.5000த்தை தமிழர் தலைவரிடம் வழங்கினார்.

viduthalai