தமிழ்நாட்டில் 1,000 மக்கள் மருந்தகங்கள் தொடங்கப்படும் அமைச்சர் மா.சுப்பிரமணியன் தகவல்
சென்னை, டிச.24- தமிழ்நாட்டில் 1,000 மக்கள் மருந்தகங்கள் விரைவில் தொடங்கப்படும் என்றும் 220 மூலப்பெயா் (ஜெனரிக்) மருந்துகள் கொள்முதல் செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என்றும் மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சா் மா.சுப்பிரமணியன் தெரிவித்தார். சான்றிதழ்கள் சென்னை கிண்டியில் உள்ள தமிழ்நாடு டாக்டா்…
தேர்தல் விதி திருத்தம் சுதந்திரமான தேர்தல் மீது தொடுக்கப்பட்ட தாக்குதல் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கண்டனம்
சென்னை,டிச.24- தேர்தல் ஆணையம் மேற்கொண்ட திருத்தம் மிகவும் ஆபத்தானது என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கண்டனம் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தனது எக்ஸ் தளத்தில் வெளியிட்டுள்ள பதிவில் கூறி இருப்பதாவது: வெளிப்படைத் தன்மை கொண்ட தேர்தல் முறையை ஒழிக்கும் வகையில்…
கடந்த மூன்றரை ஆண்டு காலத்தில் 52 ஆயிரம் புதிய தொழில் முனைவோர்கள் உருவாக்கப்பட்டுள்ளனர் அமைச்சர் தா.மோ.அன்பரசன் தகவல்
சென்னை,டிச.24- குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்கள் துறை அமைச்சர் தா.மோ.அன்பரசன் தலைமையில் சென்னை, சிட்கேடா தலைமை அலுவலகத்தில் மாவட்ட தொழில் மய்யம் மேலாளர்களின் திறனாய்வுக் கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்கள்…
தமிழ்நாட்டில் 8-ஆம் வகுப்பு வரை கட்டாய தோ்ச்சி நடைமுறை தொடரும்: அமைச்சா் அன்பில் மகேஸ்
சென்னை,டிச.24- ‘தமிழ்நாட்டில் 8-ஆம் வகுப்பு வரையிலான கட்டாய தோ்ச்சி முறையில் எந்தவித மாற்றமும் இருக்காது’ என்று தமிழ்நாடு பள்ளிக் கல்வித் துறை அமைச்சா் அன்பில் மகேஸ் கூறியுள்ளார். இது தொடா்பாக அவா் நேற்று (23.12.2024) வெளியிட்டுள்ள அறிக்கை: தடையில்லை தமிழ்நாட்டில் அனைத்துப்…
மும்மொழிக் கொள்கையை ஏற்றால்தான் நிதி ஒதுக்கீடு செய்வோம் என்பதா? ஒன்றிய அரசுக்கு அமைச்சர் அன்பில் மகேஷ் கண்டனம்!
சென்னை, டிச.24- மும்மொழிக் கொள்கையை ஏற்க ஒன்றிய அரசு நிர்பந்திப்பதாக தமிழ்நாடு பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் புகார் தெரிவித்துள்ளார். நிர்ப்பந்தம் பள்ளிக் கல்வித்துறைக்கு நிதி ஒதுக்குவது குறித்து ஒன்றிய அரசு நிர்பந்தம் என குற்றம் சாட்டி, மும்மொழிக் கொள்கையை ஏற்றால்…
விளையாட்டு வீரர்களுக்கு அரசுப் பணி ஆணை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வழங்கினார்
விளையாட்டு வீரர்களுக்கு அரசுப் பணி அறிவிப்பின்படி முதல்கட்டமாக, 84 விளையாட்டு வீரா், வீராங்கனைகளுக்கு 3 சதவீத விளையாட்டு இடஒதுக்கீட்டின்கீழ், பொதுத் துறை நிறுவனங்கள், பள்ளிக் கல்வி, தொழில், எரிசக்தி, கூட்டுறவு, நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீா் வழங்கல், நெடுஞ்சாலைத் துறைகள் என…
அ.வி. பாமகள் – ந.க. எழிலன் ஆகியோர் ஜாதி மறுப்பு, வாழ்க்கை இணை நல ஒப்பந்த விழாவினை தமிழர் தலைவர் நடத்தி வைத்தார்
சுயமரியாதைச் சுடரொளி கடலூர் சு. அறிவுக்கரசு – இரஞ்சிதம் ஆகியோரது பெயர்த்தியும், ஆ.வில்வநாதன் – அருளரசி ஆகியோரது மகளுமான அ.வி. பாமகளுக்கும், சுயமரியாதைச் சுடரொளி த.க. நடராசன் – குஞ்சிதம் ஆகியோரது பெயரனும், தஞ்சை – கரந்தை த.ந. கண்ணுதுரை –…
தேர்தல் விதி திருத்தத்தை திரும்பப் பெறுக! சி.பி.எம். வலியுறுத்தல்
புதுடில்லி, டிச.23 தோ்தல் தொடா்பான மின்னணு ஆவணங்களைப் பொது மக்கள் பெற கட்டுப்பாடு விதிக்கும் நோக்கில், விதிமுறையில் திருத்தம் மேற்கொண்டதை ஒன்றிய அரசு உடனடியாக திரும்பப் பெற வேண்டும் என்று மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி நேற்று (22.12.2024) வலியுறுத்தியது. தோ்தல் தொடா்பான…
தேர்தல் நடத்தை விதி திருத்தம்: தேர்தல் ஆணையத்தின் ஒருமைப்பாட்டை அழிக்கும் சதி
காங்கிரஸ் தலைவர் கார்கே குற்றச்சாட்டு புதுடில்லி, டிச.23 சில மின்னணு ஆவணங்களை பொதுமக்கள் ஆய்வு செய்வதைத் தடுக்கும் வகையில் தேர்தல் விதியை மாற்றியமைத்திருப்பது இந்திய தேர்தல் ஆணையத்தின் ஒருமைப்பாட்டை அழிக்கும் மோடி அரசின் திட்டமிட்ட சதி என்று காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன…
பிற இதழிலிருந்து….வைக்கம் நூற்றாண்டின் சிறப்பு
இரு மாநில முதலமைச்சர்கள் பங்கேற்பு தென்னிந்திய அரசியலில் புதிய அத்தியாயத்தை உருவாக்கியுள்ளது! ‘‘வைக்கம் போராட்ட நூற்றாண்டு நிறைவு விழாவினை தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்களும் கேரள முதலமைச்சர் பினராயி விஜயன் அவர்களும் இணைந்து நடத்தியது தென்னிந்திய அரசியலில் புதிய அத்தியாயத்தை ஏற்படுத்தியுள்ளது’’…
