காப்பீடு நிறுவனத்துக்கு நுகர்வோர் நீதிமன்றம் கண்டனம்

சென்னை,டிச.24- ‘அற்ப காரணங்கள் கூறி, மருத்துவ சிகிச்சைக்கான தொகையை கேட்கும் விண்ணப்பங்களை நிராகரிப்பது நியாயமற்றது' என்று சுட்டிக்காட்டிய சென்னை நுகர்வோர் நீதிமன்றம், பாதிக்கப்பட்ட நபருக்கு 3.29 லட்சம் ரூபாய் சிகிச்சை தொகையை, 9 சதவீத வட்டியுடன் வழங்க காப்பீடு நிறுவனத்திற்கு உத்தரவிட்டது.…

viduthalai

மறந்தால் அல்லவா நினைப்பதற்கு?

தந்தை பெரியார் அவர்கள் மறைந்து 51 ஆண்டுகள் (1973 டிசம்பர் 24) ஓடி விட்டன. ஆனாலும் அவர் என்றென்றும் எப்பொழுதும் கொள்கையால், முற்போக்குச் சிந்தனைகளால் மனித நெஞ்சங்களில் ஒலித்துக் கொண்டும், ஒளி உமிழ்ந்து கொண்டும் தானே இருக்கிறார். இந்த நிலையில் அய்யாவை…

Viduthalai

பார்ப்பானைப் பிராமணன் ஆக்காதே

பார்ப்பனர்களை நாம் பிராமணர்கள் என்று ஒப்புக் கொண்டதாகக் காட்டுவதோ அல்லது நாம் அவர்களைப் பிராமணர்கள் என்று அழைப்பதோ, சொல்வதோ, ஆதாரங்களில் எழுதுவதோ ஆகிய காரியங்கள் நம்மை நாமே இழிவுபடுத்திக் கொள்வதாகவும், நமது கருத்துக்கும் ஆசைக்கும் முரணாக நடந்ததாகவும் ஆகிறது. ('குடிஅரசு' 17.4.1948)…

Viduthalai

நன்கொடை

விருதுநகர் மாவட்டம் சிவகாசி ச.சுந்தரமூர்த்தி - சீனியம்மாள் இணையர்களின் குழந்தை சு.மணியம்மையின் 5ஆவது (25.12.2024) பிறந்த நாள் மகிழ்வாக பெரியார் உலக நிதி ரூ.5000த்தை தலைமை கழக அமைப்பாளர் இல. திருப்பதியிடம் வழங்கினர்.

viduthalai

மகாராட்டிர அமைச்சரவை: கூட்டணிக் கட்சிகளுக்கு உப்பு சப்பு இல்லாத துறைகள் – கூட்டணிக்குள் குழப்பம்!

மும்பை,டிச.24- ஏக்நாத் ஷிண்டேவை ஓரம்கட்ட வேண்டும் என்று நினைத்ததை அரங்கேற்றும் வகையில், உள்துறையை எதிர் பார்த்த ஷிண்டேவுக்கு உப்பு சப்பில்லாத (‘டம்மி’) இலாகாவை பாஜக ஒதுக்கியுள்ளது. இதனை சிவசேனா மட்டுமின்றி எதிர்க் கட்சிகளும் விமர்சனம் செய்து உள்ளன. கூட்டணி ஆட்சி மகாராட்டிரா…

viduthalai

நாகூர் ஹனிபா நூற்றாண்டு!

நாகையில் இ.எம்.ஹனிபா இல்லம் அமைந்துள்ள தெருவிற்கு “இசை முரசு நாகூர் இ.எம்.ஹனிபா தெரு” என பெயர் சூட்டல்! முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவு! சென்னை, டிச. 24 –‘‘இசை முரசு” நாகூர் ஹனிபா அவர்களின் நூற்றாண்டை முன்னிட்டு அவரை சிறப்பிக்கும் வகையில், நாகப்பட்டினம்…

viduthalai

தொடர்ந்து சுங்கக் கட்டணமா? உச்சநீதிமன்றம் தீர்ப்பு

புதுடில்லி,டிச.24- தேசிய நெடுஞ்சாலைகளில் தொடர்ந்து சுங்கவரி கட்டணம் வசூலிப்பது கொடுங்கோன்மை என்று உச்சநீதிமன்றம் தீர்ப்பு வழங்கியுள்ளது. கடந்த 2016ஆம் ஆண்டில், அலகாபாத் உயர் நீதிமன்றம் டில்லி-நொய்டா நேரடி (டி.என்.டி) சுங்கவரி கட்டண வசூல் ஒப்பந்தத்தை ரத்து செய்தது. இந்த தீர்ப்பை எதிர்த்து…

viduthalai

ஒரே சமயத்தில் தேர்தல்கள் : அரசமைப்புச் சட்டத்தைத் தகர்த்திடும்! [“பீப்பிள்ஸ் டெமாக்ரஸி” தலையங்கம்]

அரசமைப்புச்சட்டம் உருவாக்கப்பட்டு 75 ஆண்டுகள் நிறைவடைந்ததைக் குறிக்கும் வகையில் மக்களவையில் நடைபெற்ற விவாதத்தில் பா.ஜ.க. தலைவர்கள் வாய் கிழியப் பேசி, இரண்டு நாட்கள் கழிந்த பின்னர், இப்போது அரசமைப்புச் சட்டத்தையும், அதன் கூட்டாட்சித் தத்துவத்தையும் தகர்த்திடும் விதத்தில் அரசமைப்புத் திருத்தச் சட்ட…

viduthalai

அம்பேத்கரை அவமதித்த அமித் ஷாவைக் கண்டிக்கிறோம்! ஆயிரம் முறை அம்பேத்கர் பெயரை உச்சரிப்போம்! – தொல்.திருமாவளவன் எம்.பி. பேட்டி

திருச்சி,டிச.24- வரும் 28ஆம் தேதி இந்தியா முழுவதும் அமித்ஷாவைக் கண்டித்து நூற்றுக்கணக்கான அம்பேத்கர் இயக்கங்களைச் சேர்ந்தோர் ஒரே நேரத்தில் ஆங்காங்கே மாநில அளவில் ஆர்ப்பாட்டங்கள் நடத்தவுள்ளோம். ஆயிரம் முறை அம்பேத்கர் பெயரை உச்சரிக்கும் வகையில் இந்த ஆர்ப்பாட்டம் நடைபெறும் என்று விடுதலைச்…

viduthalai