பெரியார் பகுத்தறிவு எணினி நூலகத்தைத் திறந்து வைத்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் முழக்கம்!

நான் எத்தனையோ நினைவுப் பரிசுகளைப் பெற்றிருக்கிறேன்; எனக்கு அளிக்கப்பட்டுள்ள இந்தக் கைத்தடிக்கு நிகரான நினைவுப் பரிசு வேறு எதுவும் இல்லை! ‘திராவிட மாடலைக்’ கேலி செய்பவர்களுக்கு இந்தக் கைத்தடி ஒன்று போதும்! தந்தை பெரியாரின் சிந்தனைகளை – வாழ்க்கை வரலாற்றை நாம்…

Viduthalai

26.12.2024 வியாழக்கிழமை தந்தை பெரியார் 51ஆவது நினைவு நாள் வைக்கம் வெற்றி முழக்கம்

கடவாசல்: மாலை 6 மணி * இடம்: முதன்மைச் சாலை, பேருந்து நிறுத்தம், கடவாசல் * வரவேற்புரை: தங்க.நாகராசன் (ப.க. அமைப்பாளர், கடவாசல்) * தலைமை: ச.சந்திரசேகரன் (சீர்காழி ஒன்றிய தலைவர்) * முன்னிலை: சா.முருகையன் (கழக காப்பாளர்), கோ.சட்டநாதன் (ப.க.…

Viduthalai

தந்தை பெரியார் நினைவு நாளில் – தமிழர் தலைவர் ஆசிரியர் எழுச்சியுரை!

பெரியார் 51 ஆம் ஆண்டு நினைவு நாள்: முதலமைச்சருக்கு இந்தக் கைத்தடியை நினைவுப் பரிசாக அளிக்கிறோம்! எல்லா விலங்குகளையும், தடைகளையும் தகர்ப்போம் என்பதற்கான நினைவுப் பரிசுதான் இது! நாங்கள் உங்களுக்குத் துணை - நீங்கள் எங்களுக்குத் துணை! சென்னை, டிச.24 தந்தை…

Viduthalai

நாளை ‘விடுதலை’க்கு விடுமுறை

தந்தை பெரியார் 51 ஆம் ஆண்டு (24.12.2024) நினைவு நாளையொட்டி ‘விடுதலை'க்கு நாளை (25.12.2024) விடுமுறை. - ஆசிரியர், விடுதலை

Viduthalai

எம்.ஜி.ஆர். நினைவு நாளில் அவர் நினைவைப் போற்றுவோம்

அதிமுகவின் நிறுவனத் தலைவரும், கலைத்துறையான சினிமா, நாடகத் துறையில் தனி வரலாறு படைத்தவருமான மேனாள் முதல் அமைச்சர் எம்.ஜி.ஆர். அவர்களது 37ஆவது ஆண்டு நினைவு நாள் இன்று (24.12.2024). அவரது ஆட்சியில் தந்தை பெரியார் நூற்றாண்டை சிறப்பாக நடத்தியதுடன் - தமிழ்…

Viduthalai

பெரியார் நினைவிடத்தில் மலர் வளையம் வைத்து மரியாதை

தந்தை பெரியார் 51ஆம் ஆண்டு நினைவு நாள் பெரியார் பகுத்தறிவு நூலகம் - ஆய்வு மய்யப் பொன் விழா! புதிய எணினி நூலகத் திறப்பு விழா!! தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி தலைமையில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்துப் பேருரை சென்னை,…

Viduthalai

பாப்கார்னுக்கு 3 விதமான ஜிஎஸ்டி வரியா? : காங்கிரஸ் விமர்சனம்

புதுடில்லி, டிச.24- சரக்கு மற்றும் சேவை வரியின் (ஜிஎஸ்டி) கீழ் பாப்காா்னுக்கு மூன்று வெவ்வேறு விகிதங்களில் வரி விதிப்பது அபத்த மானது என்றும் இது ஜிஎஸ்டி அமைப்பின் அதிகரித்து வரும் சிக் கல்களை வெளிச்சத்துக்கு கொண்டு வருகிறது என்றும் காங்கிரஸ் விமா்…

Viduthalai

அம்பேத்கர் அவமதிப்பு விவகாரம் அரசமைப்புச் சட்டத்தின்மீது நடந்த தாக்குதல்

புதுச்சேரி காங்கிரஸ் தலைவர் வைத்திலிங்கம் பேட்டி புதுச்சேரி, டிச.24 குரல் இல் லாதவர்களுக்கு குரலாக இருப்பது அரசமைப்புச் சட்டம்தான். இந்த தாக்குதலின் முதல்படிதான் அம் பேத்கர்மீது நடத்தப்பட்டுள்ளது என்று புதுச்சேரி காங்கிரஸ் கட்சித் தலைவர் வைத்திலிங்கம் தெரிவித்தார். புதுச்சேரி காங்கிரஸ் கட்சி…

Viduthalai

நூறாண்டு காணும் ‘‘தகைசால் தமிழர்’’ தோழர் நல்லகண்ணுக்கு கழகத் தலைவர் வாழ்த்து

பேரன்புடையீர், வணக்கம். இந்திய கம்யூனிஸ்ட் கட்சிக்கு மட்டுமல்ல; ஒட்டுமொத்தமான தமிழ்நாட்டில் அப்பழுக்கற்ற பொது வாழ்க்கைக்குச் சொந்தக்காரரான - தமிழ்நாடு அரசால் “தகைசால் தமிழர்'' என்ற பெருமைக்குரிய தாங்கள் நூற்றாண்டு காண்பது கண்டு மட்டற்ற மகிழ்ச்சியடைகிறோம். வெளியூர் சுற்றுப்பயணத்தில் இருப்பதால் நேரில் வந்து…

Viduthalai

அண்ணல் அம்பேத்கரின் ஆளுமையும் அமித்ஷாவின் நாக்கும்!

பேராசிரியர் மு.நாகநாதன் தீயினால் சுட்டப்புண் உள் ஆறும் ஆறாதே நாவினால் சுட்ட வடு (குறள் – 129) தீயினால் சுட்ட புண் உடலின் புறத்தே வடுவை உண்டாக்கினாலும் அதனால் ஏற்படும் வருத்தம் மனதினுள்ளே ஆறிவிடும். ஆனால், நாவினால் தீய சொற்களின் மூலம்…

Viduthalai