“வெளிநாட்டு வாழ் திராவிடர் இயக்கச் சிந்தனையாளர்கள் சந்திப்பிற்கு”
திராவிடர் கழகத் தகவல் தொழில் நுட்பக்குழு சார்பில் பெரியார் திடலில் நடைபெற்ற "வெளிநாட்டு வாழ் திராவிடர் இயக்கச் சிந்தனையாளர்கள் சந்திப்பிற்கு" வருகை தந்த தமிழ்நாடு போக்குவரத்துத்துறை அமைச்சர் மாண்புமிகு எஸ்.எஸ்.சிவசங்கர், மாநிலங்களவை உறுப்பினர் எம்.எம்.அப்துல்லா ஆகியோர் திராவிடர் கழகத் தலைவர், ஆசிரியர்…
இந்திய பகுத்தறிவாளர் சங்க மாநாட்டில் பெருமளவில் பங்கேற்போம்
கிருட்டினகிரி கழகப் பொறுப்பாளர்கள் கூட்டத்தில் தீர்மானம் கிருட்டினகிரி டிச- 23. கிருட்டின கிரி மாவட்ட திராவிடர் கழகப் பொறுப்பாளர்கள் கலந்துரையாடல் கூட்டம் கிருட்டினகிரி பெரியார் மய்யத்தில் 21.12.2024 - சனிக்கிழமை மாலை 4.00 மணியளவில் நடை பெற்றது. இக்கூட்டத்திற்கு மாவட்ட திராவிடர்…
பெரியார் வாழ்கின்றார்!
‘அரசர் மறைந்தார் அரசர் வாழ்க !’ அன்றைய ஆங்கில வாழ்த்திது சிறப்பாய்! ‘பெரியார் நினைவு நாள் பெரியார் வாழ்க!’ இன்றைய வாழ்த்து உலகமே வியக்க! அரசராய்ப் பிறந்தார் ஏழ்மையில் வாழ்ந்தார் அனைத்தையுங் கொடுத்தார் அறிவையே கொடுத்தார்! சுயமரியாதை தத்துவம் விதைத்தார் ‘மானமும்…
24.12.2024 செவ்வாய்க்கிழமை தந்தை பெரியார் 51ஆவது நினைவு நாள்
மதுரை: மாலை 5.00 மணி * இடம்: பெரியார் மய்யம், கீழமாசி வீதி, மதுரை * தலைமை: அ.முருகானந்தம் (மாவட்டத் தலைவர்) * ஒருங்கிணைப்பு: வே.செல்வம் (தலைமை கழக அமைப்பாளர்) *வரவேற்புரை: மு.மாரிமுத்து (பகுதிச் செயலாளர்) * முன்னலை: தே.எடிசன்ராசா (மாவட்டக்…
வெளிநாடு வாழ் திராவிடர் இயக்க உணர்வாளர்கள் சந்திப்பு!
ஒரே மனிதராக இந்த இயக்கத்தைத் தொடங்கிய பெரியார்தான், இன்று உலகத் தலைவர்! வெளிநாடு வாழ் தமிழர்களிடம் ஆசிரியர் உரை!- வி.சி.வில்வம் வெளிநாடு வாழ் திராவிடர் இயக்க உணர்வாளர்கள் சந்திப்பு 22.12.2024 அன்று காலை பெரியார் திடலில் நடைபெற்றது. திராவிடர் கழகத் தகவல்…
அரசுப் பள்ளி மாணவர்களுக்கு இ-மெயில் வசதி
தனியார் பள்ளிகளில் பயிலும் மாணாக்கர்களை ஆசிரியர்கள், வாட்ஸ் அப் குழுக்கள், இமெயில் மூலம் தொடர்பு கொள்கின்றனர். ஆனால் அரசு, அரசு உதவி பெறும் பள்ளிகளில் அத்தகைய வசதி இல்லை. இதையடுத்து, மாணவர்களை ஆசிரியர்கள் எளிதில் தொடர்பு கொள்ள 12ஆம் வகுப்பு மாணவர்களுக்கு…
துணை வேந்தர்கள் நியமனத்தில் ஆளுநரின் அரசியலை சட்ட ரீதியாக எதிர்கொள்வோம் அமைச்சர் கோவி.செழியன் உறுதி
சென்னை,டிச.23- பல்கலைக்கழக துணைவேந்தர்கள் நியமன விவகாரத்தில் தமிழ்நாடு ஆளுநர் அரசியல் உள் நோக்கத்துடன் செயல்படுகிறார். இதை சட்டரீதியாக எதிர்கொள்வோம் என்று உயர்கல்வித் துறை அமைச்சர் கோவி.செழியன் தெரிவித்துள்ளார். சென்னை அண்ணா பல்கலைக் கழகம், திருச்சி பாரதிதாசன் பல்கலைக் கழகம், சேலம் பெரியார்…
தமிழ்நாட்டில் உள்ளாட்சித் தேர்தல் எப்போது? உயர்நீதிமன்றத்தில் தமிழ்நாடு அரசு விளக்கம்
சென்னை, டிச.23- வார்டு மறுவரையறை, இடஒதுக்கீடு நடைமுறைகள் முடிந்த பிறகே உள்ளாட்சித் தேர்தல் அறிவிப்பு வெளியிடப்படும்' என சென்னை உயர்நீதிமன்றத்தில் தமிழ்நாடு அரசு தெரிவித்துள்ளது. 2019இல் நடத்தப்பட்ட உள்ளாட்சி அமைப்புகளின் பதவிக் காலம், வரும் 2025 ஜன., 5ஆம் தேதியுடன் முடிவடைகிறது.…
ஒருங்கிணைந்த கல்வித் திட்டத்தில் ஒன்றிய அரசு ரூ. 2,152 கோடியை விடுவிக்க வேண்டும் அமைச்சர் தங்கம் தென்னரசு வலியுறுத்தல்
சென்னை, டிச.23- ஒருங்கிணைந்த கல்வித் திட்டத்தின் ரூ.2,152 கோடி நிதியை தமிழ்நாட்டிற்கு உடனடியாக விடுவிக்க வேண்டும் என்று ஒன்றிய நிதிநிலை அறிக்கை முன்னோட்ட கூட்டத்தில், தமிழ்நாடு நிதியமைச்சர் தங்கம் தென்னரசு வலியுறுத்தியுள்ளார். ஒன்றிய அரசின் நிதிநிலை அறிக்கை தொடர்பான முன்னோட்டக் கூட்டம்,…
எலும்புகள் வலிமை பெற உணவில் தேவை அக்கறை!
அனைத்து வயதினர்களுக்கும் எலும்பு தேய்மானம் ஏற்படுகின்றன. இளம் வயதினருக்குக் கூட இக்காலங்களில் தேய்மானம் உண்டாகின்றது. எலும்பு தேய்மானத்திற்கான காரணங்கள் இரவு வெகு நேரம் கண் விழிப்பது, காலையில் தாமதமாக எழுவது, இரவு பணி செய்வது, குளிரூட்டப்பட்ட இடங்களில் வேலை செய்வது, ஏ.சி.…
