தேனி மாவட்ட திராவிடர் கழக இளைஞர் அணி கூட்டம்

தேனி அல்லிநகரத்தில் உள்ள விடுதலைச் சிறுத்தைகள் கட்சி அலுவலகத்தில் கழக இளைஞரணிக் கூட்டம் நடைபெற்றது. மாநில இளைஞரணி செயலாளர் நதியப்பன் தலைமையில் தேனி மாவட்ட இளைஞர் அணி தலைவர் லோ.முத்துசாமி வரவேற்புரை நிகழ்த்தினார். மாவட்ட தலைவர் சுருளிராசு, மாவட்ட செயலாளர் பூ.மணிகண்டன்…

Viduthalai

நன்கொடை – சந்தா

*தாராபுரம் கழக மாவட்டம் மடத்துக்குளம் ஒன்றியம் கணியூர் திராவிடர் கழக மாவட்டத் துணைத் தலைவர் ச.ஆறுமுகம் பெரியார் உலகத்திற்கு இம்மாதத்திற்கான ரூபாய் ஆயிரம் வழங்கியுள்ளார். *கழக செயலவைத் தலைவர் வழக்குரைஞர் ஆ. வீரமர்த்தினி - சைதை தென்றல் ஆகியோரது 42 ஆவது…

Viduthalai

குமரிமாவட்ட திராவிடர்கழகம் சார்பாக பகுத்தறிவு பகலவன் தந்தை பெரியார் நினைவு நாள் நிகழ்ச்சி

நாள்: 24.12 .20224 செவ்வாய் காலை 9.30 மணி இடம்: பெரியார்மய்யம், ஒழுகினசேரி,நாகர்கோவில் தலைமை: மா.மு.சுப்பிரமணியம், கழக மாவட்டத் தலைவர் அறிவுலகப் பேராசான் தந்தை பெரியாருடைய நினைவு நாளான டிசம்பர் 24 அன்று காலை 9.30 மணிக்கு நாகர்கோவில் ஒழுகினசேரி பெரியார்…

Viduthalai

கவனத்திற்குரிய முக்கிய செய்திகள்

23.12.2024 டெக்கான் கிரானிக்கல், சென்னை: * அம்பேத்கரை அவமதித்து பேசிய ஒன்றிய அமைச்சர் அமித்ஷாவுக்கு திமுக தலைமை செயற்குழு கண்டனம். * குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யாமல் ஒருவரை பல ஆண்டுகள் சிறையில் அடைப்பது என்பது, வழக்கு விசாரணை இல்லாமலேயே தண்டனை தருவதாகும்…

Viduthalai

ஈரோடு வடக்கு மாவட்ட காங்கிரஸ் கமிட்டி சார்பாக சட்டமன்ற உறுப்பினர் ஈ.வெ.கி.ச. இளங்கோவன் அவர்களின் படத்திறப்பு – நினைவேந்தல்

நாள் : 25.12.2024 புதன்கிழமை நேரம் : மாலை 4.00 மணி இடம் : சிறீ முத்து மஹால் திருமண மண்டபம், கோபி. தலைமை: எஸ்.வி. சரவணன் தலைவர், ஈரோடு வடக்கு மாவட்ட காங்கிரஸ் கமிட்டி வரவேற்புரை: பி.என்.நல்லசாமி மேனாள் நகர்…

viduthalai

பெரியார் விடுக்கும் வினா! (1520)

நாமும் காய்கறி அரிசி உணவைக் குறைத்துக் கொண்டு மாட்டு மாமிச உணவைத் தாராளமாகச் சாப்பிட வேண்டும். மலிவு விலையில் கிடைக்கக்கூடியதாக பெரிய பெரிய மாட்டுப் பண்ணைகளை ஏற்படுத்த வேண்டும். மாட்டு மாமிசம் தின்பது பாவம் ஆகுமா? அப்படியே பாவம் என்றாலும் கோழி…

Viduthalai

ஆணையின்படி தந்தை பெரியார் பெயர் சூட்டப்பட்டது

தாராபுரம் கழக மாவட்டம் மடத்துக்குளம் ஒன்றியம் கணியூரில் சோத்தம்பட்டி ஊராட்சி ஜோதி நகரில் ஒரு தெருவிற்கு சோத்தம்பட்டி ஊராட்சி மன்ற அலுவலக ஆணையின்படி தந்தை பெரியார் பெயர் சூட்டப்பட்டது.

Viduthalai

பா.ஜ.க. தலைமையிலான கூட்டணியிலா? தேசிய மாநாட்டுக் கட்சி மறுப்பு

சிறீநகர், டிச.23 பாஜக தலைமையி லான தேசிய ஜனநாயகக் கூட்டணியில் இணைய இருப்பதாக வெளியான ஊடக செய்திகளுக்கு தேசிய மாநாட்டுக் கட்சி மறுப்பு தெரிவித்துள்ளது. அக்கட்சியின் செய்தி தொடா்பாளா் தன்வீா் சாதிக் ‘எக்ஸ்’ வலைதளத்தில் வெளியிட்ட பதிவில், ‘பொறுப்பற்ற முறையில் எவ்வித…

viduthalai

தொடர்ச்சியாக தெருமுனைப் பிரச்சாரக் கூட்டங்கள் பட்டுக்கோட்டை கழக இளைஞரணி கலந்துரையாடலில் தீர்மானம்

பட்டுக்கோட்டை, டிச. 23- 21.12.2024 சனிக்கிழமை அன்று நண் பகல் 11 மணி அளவில் பேராவூரணி பேரூராட்சி திருமண மண்டபத்தில் மாநில கழக இளைஞரணி செயலாளர் நாத்திக பொன்முடி தலைமையிலும் திராவிடர் கழக பொதுக்குழு உறுப்பினர் அரு.நல்லதம்பி, மாவட்ட பகுத்தறிவாளர் கழக…

Viduthalai

சுயமரியாதைச் சுடரொளி ஏ. டி.கோபால் நினைவேந்தல்

திருப்பத்தூர், டிச. 23- பெரியாரின் பெருந் தொண்டர், தந்தை பெரியாரோடு இறுதி நாள் வரை பயணித்தவர், சுய மரியாதை சுடரொளி ஏ. டி. கோபால் அவர்களின் 16 ஆம் ஆண்டு நினைவேந்தல் 21. 12.2024 சனிக்கிழமை காலை 10.00 மணிக்கு ஏ.…

Viduthalai