ஜாதியை ஒழிக்க பகுத்தறிவு தேவை
எனக்குத் தெரிய எனது 14 வயது முதல் ஜாதிக்கு எதிரியாகவே இருந்து வந்து உள்ளேன். எனக்கு நினைவு தெரியாத காலமாகிய 7 வயது முதலே ஜாதிக்கு எதிர்ப்பாகவே இருந்து வருகின்றேன் என்று தான் கூறவேண்டும். நான் பள்ளிக்குப் போகும் போது குறவர்…
சொர்க்கவாசல் என்னும் படுகொலை
* தந்தை பெரியார் மார்கழி மாதம் வந்தால், வைகுண்ட ஏகாதசி என்று கூட்டம் கூட்டமாய் சீரங்கம் முதலிய ஊர்களுக்குப் பணச் செலவு செய்து கொண்டு போவதும், பொய்யையும் புளுகையும் காவடிக் கதையாய்ச் சொல்வதும், அறுத்துச் சமைத்த பாம்பும், கோழியும், மீனும் உயிர் பெற்று…
மதச் சார்பற்ற பொங்கல் விழா!
* தந்தை பெரியார் பொங்கல் விழா என்பது நாள், நட்சத்திரம், மதக்கதை ஆதாரம் முதலியவை எதுவுமே இல்லாமல் தை மாதம் ஒன்றாம் தேதி என்பதாக, தை மாதத்தையும் முதல் தேதியையுமே ஆதாரமாகக் கொண்டதாகும். இதற்கு எந்தவிதமான கதையும் கிடையாது. இந்த விழா உலகில்…
கழகக் களத்தில்…!
9.1.2025 வியாழக்கிழமை பெரியார் நூலக வாசகர் வட்டம் - 2529 சென்னை: மாலை 6 மணி * இடம்: அன்னை மணியம்மையார் மன்றம், பெரியார் திடல், சென்னை* தலைமையுரை: வழக்குரைஞர் ஆ.வீரமர்த்தினி (தலைவர், பெரியார் நூலக வாசகர் வட்டம்) * சிறப்புரை:…
சென்னை பல்கலைக்கழகத்தின் இந்திய வரலாற்றுத் துறை சார்பில் புத்த மதமும் அறிவியல் மனப்பான்மையும்
நாள்: 6.1.2024, காலை 11 மணி இடம் தந்தை பெரியார் அரங்கம் (F 50), நூற்றாண்டு மண்டபம், சென்னை பல்கலைக்கழகம், சென்னை சென்னை பல்கலைக்கழகத்தின் அறிவியல் துறை சார்பில் கருணாநந்தம் நினைவு விரிவுரை சிறப்புரை: மேனாள் அய்.ஏ.எஸ்.அதிகாரி கே.அசோக் வர்தன் (மேனாள்…
கவனத்திற்குரிய முக்கிய செய்திகள்
5.1.2025 டெக்கான் கிரானிக்கல், சென்னை: * ஈ.வெ.கி.எஸ்.இளங்கோவன் மறைவையொட்டி காலியாக உள்ள ஈரோடு கிழக்கு தொகுதிக்கு பிப்ரவரி மாதத்தில் இடைத்தேர்தல் நடத்த தேர்தல் ஆணையம் திட்டம்; காங்கிரஸ் சார்பில் இளங்கோவன் மகன் சஞ்சய் சம்பத் போட்டியிட காங்கிரஸ் தீர்மானம். * ஒன்றிய…
பெரியார் விடுக்கும் வினா! (1528)
ஜாதி, மதம், பழக்கம், வழக்கம் ஆகியவைகளில் மாற்றம் ஏற்படாவிட்டால், வேறு எந்த விதத்தில்தான் இந்நாட்டு மக்களுக்கு விடுதலையோ, மேன்மையோ, சுயமரியாதையையோ ஏற்படுத்த முடியும்? - தந்தை பெரியார், 'பெரியார் கணினி' - தொகுதி 1, ‘மணியோசை’
டெல்டா மாவட்டங்களில் கனமழை வாய்ப்பு
சென்னை, ஜன. 5- கிழக்கு திசை காற்றின் வேக மாறுபாடு காரணமாக தமிழ்நாடு, புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் அடுத்த ஆறு நாட்களுக்கு லேசானது முதல் மிதமான மழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மய்யம் தெரிவித்து உள்ளது. கனமழை ஜன.10ஆம்…
போளூர் பெரியார் தொண்டர் ‘வாயாடி’ சுப்பிரமணியன் நினைவு நாள்- வீரவணக்கம்!
போளூர், ஜன. 5- திருவண்ணாமலை மாவட்டம், போளூர் நகரைச் சேர்ந்த பெரியார் பெருந்தொண்டரும் ஓய்வு பெற்ற வட்டாட்சியருமான சு.பன்னீர்செல்வத்தின் தந்தையாருமான வாயாடி சுப்பிரமணியன் அவர்களின் 39 ஆம் ஆண்டு நினைவு நாளான 3.1.2025 அன்று, போளூர் புதிய பேருந்து நிலையத்தில் அவருடைய…
பெரியார் வாசகர் வட்டம் முதலாமாண்டு நிறைவுச் சிறப்புக் கூட்டம்
தாம்பரம், ஜன. 5- தாம்பரம் பெரியார் வாசகர் வட்டம் முதலாமாண்டு நிறைவுச் சிறப்புக் கூட்டம் 7.12.2024 அன்று மாலை 6.30 மணியளவில் நடைபெற்றது. தி.மு.கழகத் தலைமைச் செயற்குழு உறுப்பினர் தோழர் ஆதிமறான் தலை மையுரையாற்றி சிறப்புச் செய்தார். மாவட்ட கழகச் செயலாளர்…
