கழகக் களத்தில்…!
6.1.2025 திங்கள்கிழமை தந்தை பெரியார் 51ஆவது நினைவு நாள் வைக்கம் வெற்றி முழக்கம் கொடுங்கையூர்: மாலை 6 மணி * இடம்: கட்டபொம்மன் தெரு, கொடுங்கையூர் (ஆர்.வி.நகர்) * தலைமை: சி.வாசு (மாதவரம் கழக அமைப்பாளர்) * முன்னிலை: கி.இராமலிங்கம் (மாவட்ட…
நீதிபதி குடியிருப்பில் கோயிலை இடித்ததில் என்ன தவறு?
மத்தியப் பிரதேச மாநில உயர்நீதிமன்ற நீதிபதி சுரேஷ் குமார் கைட் தனது அதிகாரப்பூர்வ குடியிருப்பில் இருந்த அனுமான் கோயிலை அகற்றியதற்கு எதிர்ப்பு தெரிவித்து, வழக்குரைஞர்கள் சங்கம் நடவடிக்கையில் இறங்கியுள்ளது. இந்தச் செயல் ஸநாதன தர்மத்தின்மீது நம்பிக்கை உள்ளவர்களை இழிவுபடுத்துவதாக உள்ளது என்று…
தந்தை பெரியார் 51ஆவது நினைவு நாள் வைக்கம் வெற்றி முழக்கம் பொதுக் கூட்டம்
நாள்: 6.1.2025 திங்கள்கிழமை மாலை 6 மணி இடம்: பள்ளியக்ரஹாரம், தஞ்சாவூர் வரவேற்புரை: க.ஜோதிபாசு (திராவிடர் கழகம், பள்ளியக்ரஹாரம்) இணைப்புரை: செ.தமிழ்செல்வன் (தஞ்சை மாநகரச் செயலாளர்) தலைமை: வழக்குரைஞர் சி.அமர்சிங் (தஞ்சை மாவட்டத் தலைவர்) இரா.ஜெயக்குமார்(மாநில ஒருங்கிணைப்பாளர், திராவிடர் கழகம்) இரா.குணசேகரன்(மாநில…
கவனத்திற்குரிய முக்கிய செய்திகள்
4.1.2025 டெக்கான் கிரானிக்கல், சென்னை: * மருத்துவப் படிப்பு இடங்கள் ஒன்று கூட நிரப்பப்படாமல் இருக்கக் கூடாது, ஒன்றிய அரசுக்கு உச்சநீதிமன்றம் கண்டிப்பு. உயர்தர மருத்துவ சிகிச்சை படிப்புக்கான இடங்கள் 1000க்கு மேல் 2023இல் ஒன்றிய அரசு நிரப்பாமல் இருந்ததை எதிர்த்து…
பெரியார் விடுக்கும் வினா! (1528)
நாகரிகம் என்பதெல்லாம் ஒரு மனிதனிடம் ஒரு மனிதன் நடந்து கொள்ளும் விதத்திலேயே பெரிதும் அடங்கியிருக்கின்றதே அன்றி – வீண் தம்பட்டம், தற்பெருமை, போலிப் புகழ், பகட்டுத் தன்மை போன்றவை நாரிகம் என்பதற்கான நல்ல அடையாளங்கள் ஆகுமா? - தந்தை பெரியார், 'பெரியார்…
புதுச்சேரியில் சுயமரியாதை நாள் – கலைத் திருவிழா – 2024
புதுச்சேரி, ஜன. 4- புதுச்சேரி மாநிலத்தில் பகுத்தறிவாளர் கழகம் மற்றும் பகுத்தறிவு கலைத்துறை இணைந்து நடத்திய "சுயமரியாதை நாள்-கலைத் திருவிழா-2024" மிகவும் உற்சாகமாகக் கொண்டாடப்பட்டது. கலைத் திருவிழா 31-12-2024 அன்று மாலை 6.30 மணிக்கு அரசு ஊழியர் சம்மேளனக் கட்டிடத்தில் புதுச்சேரி…
நன்கொடை
தமிழர் தலைவர் ஆசிரியர் அவர்களால் அன்புடன் “நாடக நல்லதம்பி'' என அழைக்கப்படும் திராவிடர் கழக பொதுக்குழு உறுப்பினர் பள்ளத்தூர் அரு.நல்லதம்பி 81 ஆம் அகவையில் (5.1.2025) அடியெடுத்து வைப்பதின் மகிழ்வாக திருச்சி நாகம்மையார் குழந்தைகள் இல்லத்திற்கு ரூபாய் 500 நன்கொடை வழங்கியுள்ளார்…
கழகக் களத்தில்…!
5.1.2025 ஞாயிற்றுக்கிழமை கொடியேற்று விழா கே.என்.குப்பம்: மாலை 5 மணி * இடம் : கே.என்.குப்பம் (ஆண்டிமடம் ஒன்றியம்) *வரவேற்புரை: இரா.தமிழரசன் (ஒன்றியதலைவர்) * தலைமை: தியாக. முருகன் (ஒன்றிய செயலாளர்) * முன்னிலை: விடுதலை நீலமேகன் (மாவட்ட தலைவர்), மு.கோபாலகிருஷ்ணன்…
தரமற்ற மருந்துகள் 64 நிறுவனங்கள்மீது வழக்கு
சென்னை, டிச.4 தரமற்ற மருந்துகளை உற்பத்தி செய்த 64 நிறுவனங்கள் மீது வழக்கு தொடர சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு தமிழ்நாடு மருந்துக் கட்டுப்பாட்டு இயக்குநரகம் அனுமதி அளித்துள்ளது. இதுகுறித்து மாநில மருந்து உரிமம் வழங்குதல், கட்டுப்பாட்டு அதிகாரி எம்.என்.சிறீதா் கூறியதாவது: மருந்து விற்பனை…
மதக் கலவரத்திற்கு தூபமா? ஆக்ராவில் அவுரங்கசீப் கட்டிய முபாரக் மன்ஜில் அரண்மனை இடிப்பு
புதுடில்லி, ஜன.4 உத்தரப் பிரதேசம் மாநிலம் ஆக்ராவில் முகலாய மன்னர் அவுரங்கசீப் கட்டிய மாளிகையின் ஒரு பகுதி இடிக்கப்பட்டுள்ளது. இதுபோல், தனியார் வசம் உள்ள மேலும் 25 கட்டடங்களை இடிக்கவும் திட்டமிடப்படுவதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. வரலாற்றுச் சின்னங்கள் தற்போதைய உ.பி.யின்…
