கல்லக்குறிச்சி பகுத்தறிவு இலக்கிய மன்றம் 140ஆம் சொற்பொழிவு

6.10.2024 ஞாயிற்றுக்கிழமை கல்லக்குறிச்சி: காலை 10 மணி * இடம்: மாவட்ட ஓய்வூதியர் சங்கக் கட்டடம், கல்லக்குறிச்சி * தலைமை: புலவர் அ.ஆறுமுகம் * வரவேற்புரை: வீ.முருகேசன் (மாவட்ட செயலாளர், ப.க.) * முன்னிலை: வழக்குரைஞர் கோ.சா.பாஸ்கர் (மாவட்ட தலைவர்), மருத்துவர்…

Viduthalai

பெரியார் நூற்றாண்டு பாலிடெக்னிக் கல்லூரி என்.சி.சி. மாணவர்கள் நடத்திய சுற்றுச்சூழல் தூய்மைப்படுத்துதல்

வல்லம் பெரியார் நூற்றாண்டு பாலிடெக்னிக் கல்லூரியின் தேசிய மாணவர் படையின் சார்பாக வல்லம், பேருந்து நிலையப் பகுதியில் (Swachh Bharath) ஸ்வச் பாரத் திட்டத்தின் கீழ் என்.சி.சி. கமாண்டில் ஆபிசர் கர்னல் டி.பி.ராய் தலைமையில் 28.09.2024 அன்று தூய்மைப்பணி மேற்கொள்ளப்பட்டது. பெரியார்…

viduthalai

புறப்பாடு வரி – சித்திரபுத்திரன்

சென்ற வாரத்திற்கு முந்திய குடி அரசு இதழில் நாடக வரியைப் பற்றி எழுதி யிருந்ததைக் கவனித்த அன்பர்கள் மனம் வருத்தப்படாதிருக்க முடியாது. அவ்வருத்தம் மறைவதற்குள் மற்றொரு வரி தலை விரித்தாடிவிட்டது. அஃதாவது ஈரோடு நகரசபை வைத்தியர் அவர்கள் வேறு ஊருக்கு மாற்றலாகிப்…

viduthalai

துக்கம் கொண்டாடும் வகை

ஸ்ரீமான் வ.வே.சு. ஐயர் அவர்கள் காலமானதை ஆதாரமாகக் கொண்டு அனுதாபக் கூட்டங்கள் கூட்டிப் பேசுவோர், இந்த அக்கிரம உலகில் ஐயர் இருக்கக்கூடாது என்று கடவுள் அழைத்துக் கொண்டார் என்போரும், வரதராஜுலு நாயுடுவும், ராமசாமி நாயக்கரும் செய்யும் கிளர்ச்சியில் மனமுடைந்து இம்மாதிரி ஜனங்கள்…

viduthalai

காரைக்குடி ஜில்லா முதலாவது அரசியல் மகாநாடு

சகோதரிகளே! சகோதரர்களே! காரைக்குடி ஜில்லா முதலாவது ராஜீய மகாநாட்டுக்கு அக்கிராசனம் வகிக்கும் கவுரவத்தை எனக்களித்ததற்கு உங்களுக்கு நான் மனப்பூர்வமான வந்தனத்தைச் செலுத்துகிறேன். அல்லாமலும் இந்த தனவைசிய நாட்டில் நடந்த - அதாவது பள்ளத்தூர் மகாநாட்டுக்கும், தேவகோட்டையில் நடந்த திருவாடானை தாலுகா மகாநாட்டிற்கும்…

viduthalai

முகமூடி கொள்ளையர்களை விரட்டியடித்த பஞ்சாப் வீரமங்கை

அமிர்தசரஸ், அக்.5 பஞ்சாப் மாநிலம் அமிர்தசரஸ் பகுதியைச் சேர்ந்தவர் மந்தீப் கவுர். இவரது கணவர் ஜக்ஜீத் சிங். நகை வியாபாரி. அவர் வெளியூர் சென்றிருந்தார். கடந்த 30.9.2024 அன்று மாலை வீட்டில் மந்தீப் கவுர் தனது 2 குழந்தைகளுடன் தனியாக இருந்தார்.…

viduthalai

வழக்குரைஞர் வில்சனை கடிந்து பேசிய மதுரைக் கிளை நீதிபதி மீது புகார் அளித்த வழக்குரைஞர் சங்கங்கள்

சென்னை, அக்.5 மாநிலங்களவை திமுக உறுப்பினரும், மூத்த வழக்கு ரைஞருமான பி.வில்சனிடம் கண்ணியக்குறைவாக நடந்து கொண்ட நீதிபதி ஆர்.சுப்பிரமணியனுக்கு எதிராக வழக்குரைஞர் சங்கங்கள் சார்பில் உச்சநீதிமன்ற, உயர்நீதிமன்றத் தலைமை நீதிபதியிடம் புகார்கள் அளிக்கப்பட்டுள்ளன. சென்னை உயர்நீதிமன்ற மூத்த வழக்குரைஞரும், மாநிலங்களவை திமுக…

viduthalai

கலைஞர் மகளிர் உரிமை தொகை + 2 திட்டங்கள்! அமைச்சரவைக் கூட்டத்தில் முக்கிய முடிவுகள்!

சென்னை, அக்.5 கலைஞர் மகளிர் உரிமைத் தொகை திட்டம், புதுமைப் பெண் திட்டம், தமிழ் புதல்வன் திட்டம் ஆகியவற்றை விரிவாக்கம் செய்ய தமிழ்நாடு அரசு திட்டமிட்டுள்ளது. இதுபற்றி, வரும் அக்டோபர் 8 ஆம் தேதி நடைபெற உள்ள தமிழ்நாடு அமைச்சரவை கூட்டத்தில்…

viduthalai

திருச்சி பஞ்சப்பூரில் ரூ.315 கோடியில் டைடல் பூங்கா: ஒப்பந்தம் கோரியது தமிழ்நாடு அரசு

சென்னை, அக்.5 திருச்சி பஞ்சப்பூரில், ரூ.315 கோடியில், 5.58 லட்சம் சதுர அடியில் புதிய டைடல் பூங்கா அமைப்பதற்கான கட்டுமானப் பணிக்கு தமிழ்நாடு அரசு ஒப்பந்தம் கோரியுள்ளது. தமிழ்நாடு அரசின் டைடல் பார்க் நிறுவனம், சென்னை தரமணியைத் தொடர்ந்து, கோயம்புத்தூர், சென்னை…

viduthalai

‘கலியுக தெய்வம்’ என்று கூறப்படும் பாலாஜி மீது நம்பிக்கை இல்லையா? சிபிஅய் கண்காணிப்பில் சிறப்பு விசாரணைக்குழுவாம்!

திருப்பதி, அக்.5 திருப்பதி லட்டு விவகாரத்தில் சிபிஅய் கண்காணிப்பில் சிறப்பு விசா ரணைக் குழுவை உச்சநீதிமன்றம் அமைத்தது திருப்பதி லட்டுகளில் விலங்கு கொழுப்பு கலப்படம் தொடா்பான குற்றச்சாட்டுகளை விசாரிக்க சிபிஅய் இயக்குநரின் கண்காணிப்பில் 5 உறுப்பினா்கள் கொண்ட சுதந்திரமான சிறப்பு விசாரணைக்…

viduthalai