விளையாட்டு வீரர்-வீராங்கனைகளை ஊக்குவிக்கும் அரசாக திராவிட மாடல் அரசு செயல்படுகிறது

மாநில அளவிலான சிலம்பம் போட்டியில் வெற்றி பெற்றவர்களுக்கு கோப்பைகளை வழங்கி பெரியார் வீரவிளையாட்டுக் கழக புரவலர் வீ.அன்புராஜ் பேச்சு சென்னை, ஜன. 6- செந்தமிழ் வீரச் சிலம்பக் கலைக்கூடத்தின் சார்பாக நான்காம் ஆண்டு மாநில அளவிலான 2025 ஆம் ஆண்டுக்கான செந்தமிழ்…

Viduthalai

‘அகத்தியர் விட்ட புதுக்கரடி’ பைத்தியங்களுக்கு தேவை வைத்தியம்

தமிழன் என்று சொன்னால் அந்த மொழியை பேசுபவர்களை குறிக்கிறது, திராவிடம் என்று சொன்னால் பார்ப்பனர்களை தவிர்த்து நம்மை மட்டும் குறிக்கிறது என்று பசுமரத்தாணி போல் அன்றே தெளிவாக கூறினார் அறிவாசான் தந்தை பெரியார் அவர்கள். அதனால் தான் திராவிடம் என்று நாம்…

Viduthalai

இந்துக்கள் குறைந்தது மூன்று குழந்தைகளை பெற்றுக் கொள்ள வேண்டுமாம் வி.எச்.பி. மாநில தலைவர் சொல்கிறார்

சென்னை, ஜன.6 தமிழ்நாடு விசுவ இந்து பரிஷத்தின் சக்தி சேனா மகளிர் அமைப்பின் சேலம் மாவட்ட மாநாடு சேலத்தில் உள்ள ஒரு மண்டபத்தில் நடந்தது. சிறப்பு அழைப்பாளராக மாநிலத்தலைவர் ஆர்.ஆர்.கோபால்ஜி கலந்துகொண்டு பேசினார். அப்போது அவர் பேசியதாவது:- 3 குழந்தைகள் தமிழ்நாடு…

Viduthalai

பிரியங்கா பற்றி அநாகரிக பேச்சு

பிஜேபி மூத்த தலைவர் கருத்துக்கு காங்கிரஸ் கண்டனம் புதுடில்லி, ஜன.6 டில்லி சட்டப்பேரவைத் தேர்தலில் தான் வெற்றி பெற்றால் தொகுதியின் சாலைகளை பிரியங்கா காந்தியின் கன்னத்தைப் போல பளபளப்பான அமைப்போம் என்று கல்காஜி தொகுதி பாஜக வேட்பாளர் ரமேஷ் பிதுரி கூறியது…

Viduthalai

பிரிட்டிஷ் ஆட்சியாளர்களின் முகவராக இருந்த சாவர்க்கர் மீதான களங்கத்தை பிஜேபியால் துடைக்க முடியாது

தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் செல்வப் பெருந்தகை சென்னை, ஜன.6 சாவர்க்கரை ஒரு விடுதலை போராட்ட வீரர் என்று பாஜக கூறுவதை வரலாறு அறிந்த பொதுமக்கள் ஏற்றுக்கொள்ள மாட்டார்கள் என்று தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியின் மாநில தலைவர் கு.செல்வப் பெருந்தகை தெரிவித்…

Viduthalai

அன்னையார் தலைமையேற்ற நாள்!

உலக வரலாற்றில் ஒரு நாத்திக இயக்கத்திற்குத் தலைமையேற்ற ஒரே பெண்மணி அன்னை மணியம்மையாரே! தந்தை பெரியார் மறைவிற்குப் பிறகு திராவிடர் கழகத்தின் தன்னிகரற்ற தலைவராகப் பொறுப்பேற்ற நாள் இந்நாள் (6.1.1974). ஆம் திருச்சியில் நடைபெற்ற திராவிடர் கழகப் பொதுக் குழுவில் அன்னை…

Viduthalai

ஆறாம் அறிவின் பயன்

ஆறறிவுக்குள்ள தன்மை என்ன வென்றால் ஆறறிவு உள்ளவன் சிந்திக் கிறவன், சூழ்நிலைக்கேற்ப மாறுபவன், வளர்ச்சிக்குரியவன் ஆவான். மற்ற ஜீவன்கள் பல்லாயிரம் ஆண்டுகளுக்கு முன் எப்படி வாழ்ந் தனவோ அப்படித்தான் இன்றும் வாழ் கின்றன. ஆனால், மனிதன் ஒருவன்தான் நாளுக்கு நாள் மாறிக்…

Viduthalai

ஆளுநர் செயல் சிறுபிள்ளைத்தனமானது: ‘எக்ஸ்’ பதிவில் முதலமைச்சர் கருத்து!

தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வெளி யிட்டுள்ள ‘எக்ஸ்’ தள பதிவில், அரசமைப்புச் சட்டப்படி, ஆண்டின் தொடக்கத்தில் அரசின் உரையை மாநில ஆளுநர் வாசிப்பது சட்டப்பேரவை ஜனநாயகத்தின் மரபு! அதை மீறு வதையே தனது வழக்கமாக வைத்துள்ளார் ஆளுநர். கடந்த ஆண்டுகளில் இருந்ததை…

Viduthalai

மாந்திரீகத்தை நம்பி மோசம் போன அடகுக் கடைக்காரர்!

திருச்சி, ஜன.6 ‘‘கெட்டது நீங்கி நல்லது நடக்கும், தனது தொழில் வளர்ச்சி அடையும்’’ என்ற நம்பிக்கையில் மாந்திரீகத்தை நம்பிச் சென்ற அடகுக் கடை உரிமையாளர் ஒருவர் ஏமாற்றப்பட்டு, தாக்கப்பட்டதாக ஊடகங்களில் வெளியிடப்பட்டது. அடகுக் கடை உரிமையாளர் தியாகராஜன், திருச்சியைச் சேர்ந்த தன்னை…

Viduthalai

மண்ணின் மனப்பான்மை Soil Psychology

1987 இல் சென்னை உயர்நீதிமன்றத்தில் காலியாக இருந்த நான்கு நீதிபதிகள் பதவிக்கு – அப்பொழுது தலைமை நீதிபதியாக இருந்த எம்.என்.சந்துருகர், நான்கு பார்ப்பனர்களை பரிந்துரை செய்திருந்தார். இதனைத் தமிழ்நாடு அரசு ஏற்க மறுத்தது. இதுகுறித்து அன்றைய சட்ட அமைச்சர் சி.பொன்னையன் செய்தியாளர்களிடம்…

Viduthalai