10.1.2025 வெள்ளிக்கிழமை பகுத்தறிவு எழுத்தாளர் மன்றம், தமிழ்நாடு

இணைய வழிக் கூட்ட எண் 129 இணையவழி: மாலை 6.30 மணி முதல் 8 வரை *தலைமை: பேரா.ம.சேதுராமன் (மாநில துணைச் செயலாளர்) * வரவேற்புரை: வி.இளவரசி சங்கர் (மாநில துணைச்செயலாளர்) * தொடக்கவுரை: முனைவர் வா.நேரு (மாநிலத்தலைவர், பகுத்தறிவு எழுத்தாளர்…

viduthalai

கவனத்திற்குரிய முக்கிய செய்திகள் 8.1.2025

டெக்கான் கிரானிக்கல், சென்னை: * தமிழ்நாட்டைத் தொடர்ந்து அவமானப்படுத்தும் ஆளுநரை கண்டித்து மாநிலம் முழுவதும் திமுகவினர் ஆர்ப்பாட்டம்: ஆணவப் போக்குடன் இருக்கும் ஆளுநரை விரட்டியடிப்போம், கனிமொழி,எம்.பி. ஆவேசம். *துணைவேந்தர் நியமனத்தில் ஆளுநருக்கு அதிக அதிகாரம் அளிக்கும் யுஜிசி புதிய விதிக்கு முதலமைச்சர்…

viduthalai

பெரியார் விடுக்கும் வினா! (1531)

தன்னை முன்னுக்குக் கொண்டு வந்தவனுக்குக் குழி தோண்டாத தமிழன் அரிதிலும் அரிது. நன்றி விசுவாசம் காட்டுவதும், நயவஞ்சகம் செய்யாமையும், தமிழனுக்கு நஞ்சு என்று கூடச் சொல்லப்படுவதற்கும், அவை அனேகமாய் உண்மையாயிருப்பதற்கும் காரணம் என்ன? இந்த நிலையும், குணங்களும் பார்ப்பனர்களுக்குள்ளும், முஸ்லீம்களுக்குள்ளும், ஏன்…

viduthalai

பெரியார், அண்ணா, கலைஞர் பாசறை சார்பில் அய்ம்பெரும் விழா-கழக பிரச்சார செயலாளர் அ.அருள்மொழி பங்கேற்பு

அம்பத்தூர், ஜன. 8- பெரியார் அண்ணா கலைஞர் பகுத்தறிவுப் பாசறையின் சார்பில் கலைஞர் 100, ஆசிரியர் 92, விடுதலை 90, தி.மு.க.75, பாசறை 09 ஆகிய அய்ம்பெரும் விழா பொதுக்கூட்டம் 04-01-2025 சனிக்கிழமை மாலை 6 மணிக்கு அம்பத்தூர் பிரிட்டானியா எதிரில்…

viduthalai

வடுவூர். சுயமரியாதைச் சுடரொளி பெரியார் பெருந்தொண்டர் வி.டி.நடராஜன் நினைவேந்தல் படத்திறப்பு

வடுவூர், ஜன. 8- வடுவூர் சுயமரி யாதைச் சுடரொளி, பெரியார் பெருந்தொண்டர். ஓய்வு பெற்ற தலைமை ஆசிரியர் வி.டி.நடராஜன் 4.1.2025 அன்று மாலை இயற்கை எய்தினார். அவரின் இறுதி நிகழ்வு 5.1.2025, ஞாயிறு மதியம் 1.30 மணி அளவில் வடுவூர் அவரது…

viduthalai

உயர்நீதிமன்ற நீதிபதிகள் நியமனத்தில் சமூக நீதி தேவை

தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி வழக்குரைஞர்கள் சங்கங்களின் கூட்டுக்குழுவின் அறிக்கை மாநிலங்களவையில் ஒன்றிய சட்டத்துறை சார்பாக அளிக்கப்பட்ட விவரத்தில் 2018 முதல் நியமிக்கப்பட்ட 684 உயர்நீதிமன்ற நீதிபதிகளில், 21 பேர் பட்டியலின வகுப்பை சேர்ந்தவர்கள் (3%), 14 பேர் பழங்குடியின வகுப்பை சேர்ந்தவர்கள்…

viduthalai

சுயமரியாதை இயக்க அடிச்சுவடுகள்! சுயமரியாதை இயக்கம் – தோற்றமும் வளர்ச்சியும் (2) கவிஞர் கலி.பூங்குன்றன்

நேற்றைய (7.1.2025) தொடர்ச்சி... சமுதாயத்தின் அவலங்களையெல்லாம் சற்றும் மறைக்காமல் பிறந்த மேனியாக வெளிப்படுத்தியது! எத்தனை எத்தனையோ நிகழ்ச்சிகளை எடுத்துக் கூறமுடியும். 1936 மே மாதம் 25 ஆம் நாளிட்ட (பக்கம் 10) ‘குடிஅரசு’ ஒரு தகவலைக் கூறுகிறது. சென்னை ஜார்ஜ் டவுனிலும்,…

viduthalai

கழகக் களங்கள்

தந்தை பெரியார் 51ஆவது நினைவு நாள் வைக்கம் வெற்றி முழக்கம்-பரப்புரைக் கூட்டங்கள் தந்தை பெரியார் 51ஆவது நினைவு நாள், "வெற்றி முழக்கம்" தமிழ்நாடு,கேரளா முதலமைச்சர்களுக்கு நன்றி! திராவிட மாடல் அரசு வரலாற்று சாதனைகள் விளக்க பொதுக்கூட்டம் தமிழ்நாடு முழுவதும் நடைபெற்று வருகிறது.அதன்…

viduthalai

டாக்டர் மன்மோகன்சிங், ஈ.வெ.கி.ச. இளங்கோவன் மறைவுக்கு இரங்கல் தெரிவித்து ஒத்திவைப்பு

சென்னை, ஜன.7 சட்டமன்றத்தில் இன்று (7.1.2025) மேனாள் பிரதமர் டாக்டர் மன்மோகன் சிங், மேனாள் ஒன்றிய இணை அமைச்சர் ஈ.வெ.கி.ச. இளங்கோவன் ஆகியோருக்கு இரங்கல் தெரிவிக்கப்பட்டு ஒத்தி வைக்கப்பட்டது. 2025ஆம் ஆண்டிற்கான தமிழ்நாடு சட்டமன்றப் பேரவைக் கூட்டத் தொடர் நேற்று (6.1.2025)…

viduthalai

உயர்நீதி மன்றங்கள் உயர்ஜாதி மன்றங்களா? நீதிபதி நியமனங்களில் சமூகநீதியை வலியுறுத்தி திராவிடர் கழக வழக்குரைஞரணி நடத்தும் சட்ட உரிமை ஆர்ப்பாட்டம்

நாள்: 9.1.2025 வியாழக்கிழமை காலை 10 மணி இடம்: மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகில், மதுரை தலைமை: நா.கணேசன் (மாநில வழக்குரைஞரணி துணைச் செயலாளர்) ஒருங்கிணைப்பு: வே.செல்வம் (தலைமை கழக அமைப்பாளர்) வரவேற்புரை: வழக்குரைஞர் பி.கனகராஜன் முன்னிலை: வழக்குரைஞர்கள் பழனியாண்டி, இ.டி.ராஜேந்திரன்,…

viduthalai