சேற்றுப் புண்ணை ஆற்றுப்படுத்தலாம்

கால் விரல்களுக்கு இடையே உள்ள சவ்வுப் பகுதியில் ஏற்படும் சேற்றுப் புண்ணை குணப்படுத்தும் சித்த மருத்துவ முறைகளை பார்ப்போம். சேற்றுப் புண் அல்லது "அத்தலட்ஸ் புண்" என்றழைக்கப்படும் "டீனியா பெடிஸ்" என்னும் பூஞ்சை வகை நோய். வயல்களில் வேலை செய்பவர்கள் மற்றும்…

viduthalai

சர்க்கரை வியாதிக்கான அறிகுறியா? உடனே சிகிச்சை பெறுங்கள்!

இளம் வயதினரை அச்சுறுத்தும் நீரிழிவு நோய் இளம் வயதினருக்கு அதாவது 20 முதல் 30 வயது உள்ளவர்களுக்கு நீரிழிவு நோய் வருவதற்கான காரணங்கள் மற்றும் அறிகுறிகள் குறித்து பார்ப்போம். நீரிழிவு நோய் எனப்படும் சர்க்கரை நோய் பெரியவர்கள் மட்டுமின்றி குழந்தைகள், இளைஞர்கள்…

viduthalai

பக்கவாத நோயும், மருத்துவத் தீர்வும்!

"பக்கவாதம்" என்பது மூளைக்கு போகும் குருதி தடைப்பட்டு மூளை இயங்குவதற்கு தேவையான ஆக்சிஜன், சக்தி இல்லாமல் மூளை திசுக்கள் சேதமடைந்து, உடலின் இயல்பான செயல்பாடுகளை பாதிக்கும் நோயாகும். "இஸ்கீமிக் ஸ்ட்ரோக்"- மூளையிலுள்ள குருதிக் குழாய்களில் ஏற்படும் சுருக்கம், கொழுப்பு படிவதால் வரும்…

viduthalai

கல்லூரிக்காக கோவில் நிலம் குத்தகை அறிவிப்பில் தலையிட உயர்நீதிமன்றம் மறுப்பு!

சென்னை, அக்.7- மயிலாப்பூர் கபாலீஸ்வரர் கோவில் சார்பில் கல்லூரி அமைக்க, கொளத்துாரில் உள்ள கோவிலுக்கு சொந்தமான நிலத்தை குத்த கைக்கு வழங்குவது தொடர்பாக பிறப்பித்த அறிவிப் பாணையில் தலையிட, சென்னை உயர் நீதிமன்றம் மறுத்து விட்டது. மயிலாப்பூர் கபாலீஸ்வரர் கோவில் சார்பில்,…

viduthalai

மதுரை தோழர் முருகேசன் மறைவு கழகப்பொறுப்பாளர்கள் மரியாதை

மதுரை, அக். 7- மதுரை மாநகர் சி.எம்.ஆர் ரோடு பகுதி கழக பொறுப்பாளரும் பழம்பெரும் சுயமரியாதை வீரருமான பா.முருகேசன் (54) கடந்த 5.10.2024 இரவு 9 மணிக்கு உடல்நலமின்மையால் காலமானார். அன்னாரின் இறுதி நிகழ்வு 6.10.2024 ஞாயிறு பகல் 1.30 மணியளவில்…

Viduthalai

ஈரோடு மாவட்ட கழக கலந்துரையாடல் கூட்டம்

11.10.2024 வெள்ளிக்கிழமை ஈரோடு: மாலை 5.00 மணி * இடம்: பெரியார் மன்றம் ஈரோடு * தலைமை: வீ.அன்புராஜ் (பொது ச்செயலாளர், திராவிடர் கழகம்) *முன்னிலை:இரா.நற்குணன் (ஈரோடு மாவட்ட தலைவர்), வழக்குரைஞர் மு.சென்னியப்பன் (கோபி மாவட்ட தலைவர்). பொதுக்குழு உறுப்பினர்கள் கோ.பாலகிருட்டிணன்,…

Viduthalai

மறைவு

காரைக்குடி மாவட்ட திராவிடர் கழக மகளிர் அணித் தோழர் இளங்குடி இள.நதியா அவர்களின் வாழ்விணையர் கரு.இளங்கோவன் நேற்று (6.10.2024) மறைவுற்றார் என்பதை அறிவிக்க வருந்துகிறோம். நாளை (8.10.2024) காலை 11 மணி அளவில் இளங்குடி கிராமத்தில் இறுதி நிகழ்வு நடைபெறும்.

Viduthalai

கவனத்திற்குரிய முக்கிய செய்திகள்

7.10.2024 டெக்கான் கிரானிக்கல், சென்னை: * மோடி ஆட்சியில் முதலீடு, உற்பத்தி மற்றும் ஊதியம் சரிவை சந்தித்துள்ளது - மல்லிகார்ஜூனா கார்கே குற்றச்சாட்டு. டெக்கான் கிரானிக்கல், அய்தராபாத்: * அமைதி நிலவும் கோவாவில் வகுப்புவாத பதற்றத்தை பாஜக தூண்டி விடுகிறது. மக்களவை…

Viduthalai

பெரியார் விடுக்கும் வினா! (1452)

சமூக அமைப்பை எப்படி மாற்றி அமைக்கின்றோமோ, எப்படி உடைத்தெறிகின்றோமோ அதைப் பொறுத்தே அரசியலும், பொருளாதாரமும் தானாகவே மாறுபாடு அடைந்து விடும். அரசியலும், பொருளாதாரமும் சமூக அமைப்பு பெற்ற பிள்ளைகளே அன்றி தனித்தனி விடயங்களாகுமா? - தந்தை பெரியார், 'பெரியார் கணினி' -…

Viduthalai

நீடாமங்கலத்தில் நடைபெற்ற திராவிட மாணவர் கழக கலந்துரையாடல்

28.09.2024 அன்று மாலை 5.30 மணி அளவில் திராவிட மாணவர் கழக மன்னார்குடி மாவட்ட கலந்துரையாடல் கூட்டம்,நீடாமங்கலம் தந்தை பெரியார் படிப்பகம் மாடியில் சிறப்புடன் நடைபெற்றது. தந்தைபெரியார் பிறந்த நாளை முன்னிட்டு பள்ளி, கல்லூரி மாணவர்களுக்கு கருத்தரங்கம் நடத்துவது. என நீடாமங்கலத்தில்…

Viduthalai