தமிழ்நாடு அமைச்சரவைக் கூட்டம் – நாளை
சென்னை, அக். 7- புதிய அமைச்சர்கள் பொறுப்பேற்றுள்ள நிலையில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் நாளை தமிழ்நாடு அமைச்சரவைக் கூட்டம் நடைபெறுகிறது. தொழில் முதலீடுகளுக்கு அனுமதி அளிப்பது உட்பட பல்வேறு அம்சங்கள் குறித்து முக்கிய விவாதம் நடைபெறவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையிலான…
மருத்துவர் இரா. கவுதமன் அவர்களின் 75 ஆம் ஆண்டு பிறந்த நாள் : ‘பெரியார் உலகத்’திற்கு ரூ.1,00,000 நன்கொடை
*பெரியார் மருத்துவக் குழும இயக்குநர் மருத்துவர் இரா. கவுதமன் அவர்களின் 75 ஆம் ஆண்டு பிறந்த நாள் (பவள) விழாவில் அவருக்கு தமிழர் தலைவர், மோகனா வீரமணி ஆகியோர் பொன்னாடை அணிவித்து வாழ்த்துகளை தெரிவித்தனர். * மருத்துவர் இரா.கவுதமன் ‘பெரியார் உலகம்’…
* ஒன்றிய அரசின் ‘விஸ்வகர்மா யோஜனா’ திட்டத்தை ஏற்காத தமிழ்நாடு அரசுக்குப் பாராட்டு நவம்பர் 26இல் ஈரோட்டில் சுயமரியாதை இயக்கத்தின் எழுச்சிமிகு மாநாடு!
*கல்வி நிதியை நிறுத்திய மோடி அரசின் நடவடிக்கை கண்டிக்கத்தக்கது * தமிழ்நாடு மீனவர்களின் மீதான தாக்குதல் – மீன்பிடி உரிமைக்கு எதிரான இலங்கை அரசின் நடவடிக்கைகளுக்கு முடிவு கட்டுக! திராவிடர் கழகத் தலைமைச் செயற்குழு கூட்டத்தின் தீர்மானங்கள் தமிழ்நாட்டு மீனவர்களின் பாதுகாப்பு,…
பிரதமா் மோடியின் சலித்துப்போன உரைகளால் அரசின் தோல்விகளை மறைக்க முடியாது
காங்கிரஸ் தேசிய தலைவா் மல்லிகார்ஜுன கார்கே விமா்சனம் புதுடில்லி, அக்.7 பிரதமா் மோடியின் சலித்துப்போன உரைகளால் அரசின் தோல்விகளை மறைக்க முடியாது என்று காங்கிரஸ் தேசிய தலைவா் மல்லிகார்ஜுன கார்கே விமா்சித்தார். இது தொடா்பாக அவா் ‘எக்ஸ்’ வலைதளத்தில் நேற்று (6.10.2024)…
பதிலடிப் பக்கம்: பார்ப்பனர்களின் வரலாற்றுப் புரட்டு! (3)
கவிஞர் கலி.பூங்குன்றன் சிந்து சமவெளி பற்றிய வரலாற்று ஆய்வுக் குழு உறுப்பினர்கள் 17 பேர்களில் 14 பேர் பார்ப்பனர்கள், மூன்று பேர் அரசு அதிகாரிகள் - இவர்கள் கையில் இந்த பொறுப்பை ஒப்படைப்பது வரலாற்றைத் திரிப்பதற்கே! இதற்கொரு எடுத்துக்காட்டு இதோ: இந்தியாவில்…
தந்தை பெரியார் பிறந்தநாள் விழா முகநூலிலும் கொண்டாடிய சிங்கப்பூர் தமிழர்கள்!
தந்தை பெரியாரின் 146 ஆம் ஆண்டு பிறந்த நாள் விழா செப்டம்பர் 17ஆம் தேதி சிங்கப்பூரில் சிறப்பாக நடைபெற்றது. இவ்விழா தந்தை பெரியார் அவர்கள் சிங்கப்பூர் வருகை புரிந்தபோது அவருக்கு கொடுக்கப்பட்ட வரவேற்பு விழா போன்றும், பெரியார் அவர்கள் இருக்கும் போதே…
மேற்குவங்கத்தில் மட்டன் பிரியாணி, சிக்கன் தொக்கு இது துர்கா பூஜைக்கான சிறப்பு மெனுவாம்!
கொல்கத்தா, அக். 7- மேற்கு வங்க மாநிலத்தில் உள்ள சிறார் சீர்திருத்தப் பள்ளி அதிகாரிகள், துர்கா பூஜையை முன்னிட்டு, சிறைக் கைதிகளுக்கு சிறப்பு உணவு வழங்க திட்டமிட்டுள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன. மேற்கு வங்க மாநிலத்தில் துர்கா பூஜை நாள்களிலாவது தங்களுக்கு நல்ல…
தர்கா இடிப்பு – உயர்நீதிமன்றத்தில் நடந்தது என்ன?
அகமதாபாத், அக்.7- சோம்நாத் கோவிலைச் சுற்றி நடந்திருக்கும் இந்த இடிப்பு வழக்கு உயர்நீதிமன்றத்திற்குச் சென்றுள்ளது. தர்காக்கள் மற்றும் கல்லறைகள் குறித்து, அவுலியா-இ-தின் கமிட்டி குஜராத் உயர்நீதிமன்றத்தில் ஒரு மனுவை தாக்கல் செய்து, தற்போதைய நிலையைத் தொடரக் கோரியது. இந்த அமைப்பின் சார்பில்…
“மேக் – இன் – இந்தியா, 3ஆவது பெரிய பொருளாதாரம், விசுவகுரு” என பேசினால் மட்டும் போதாது பிரதமர் மோடியை விமர்சித்த நிதின் கட்கரி
மும்பை, அக்.7- தற்சார்பு பற்றி பேசும் போது, ஒவ்வொருவரும் தங்களை சுய பரிசோதனை செய்து கொள்ள வேண்டும் என்று ஒன்றிய அமைச்சர் நிதின் கட்கரி மீண்டும் பிரதமர் மோடியை மறைமுகமாக விமர்சித்துள்ளார். மராட்டிய மாநிலம் புனேவில் சத்ரபதி சிவாஜியின் சிலை திறப்பு…
இடிப்பதும் – உடைப்பதும்தான் பா.ஜ.க.வா? குஜராத் சோம்நாத் கோவில் அருகில் ‘புல்டோசர் நடவடிக்கை’ – இசுலாமிய தலங்கள் குறிவைக்கப்பட்டனவா?
அகமதாபாத், அக்.7- "அந்த தர்கா மற்ற மதத் தலங்களைப் போலவே புனிதமானது. குறைந்தது ஆறு தர்காக்களும், எனது முன்னோர்களது கல்லறைகள் சிலவும் அழிக்கப்பட்டுள்ளன." இவை 40 வயதான இஸ்மாயில் மன்சூரியின் வார்த்தைகள். 28.9.2024 அன்று அதிகாலை நடந்த 'மெகா இடிப்பு இயக்கத்தின்'…
