மதவெறியை நிராகரிப்பதே உண்மையான விடுதலை! முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சுதந்திர நாள் பதிவு

சென்னை, ஆக. 16 சுதந்திர நாள் விழாவை யொட்டி முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்கள் சமூக வலைதளங்களில் வெளியிட்டுள்ள பதிவு வருமாறு:– சக குடிமக்கள் அனைவருக்கும் எனது இனிய விடுதலைநாள் வாழ்த்துகள். மக்களாட்சி திருடப்பட முடியாத, ஒவ்வொரு குடிமகனின் வாக்குக்கும் மதிப்பு இருக்கிற,…

viduthalai

பெரியார் விடுக்கும் வினா! (1731)

இந்த நாட்டுக்கு நாம் பழங்குடி மக்கள்; சரித்திரக் காலத்திற்கு முன்பிருந்தே நாம் நாகரிகமாக வாழ்ந்தவர்கள்; இந்த நாட்டிற்கு நாமே சொந்தக்காரர்கள்; இந்த நாட்டை ஆண்டவர்கள்; இந்த நாட்டு வாக்காளர்களுக்கு நாமே காரணத்தர்கள். இந்த நாட்டிலே ஆறு, குளம், அணை இவைகளையெல்லாம் உண்டாக்கி…

Viduthalai

பெரியார் நூற்றாண்டு நினைவு மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியின் மாணவர்கள் விளையாட்டுப் போட்டிகளில் தங்கப் பதக்கம் பெற்றனர்

திருச்சி, ஆக. 16- அண்ணா விளையாட்டரங்கில் கடந்த 13.08.2025 மற்றும் 14.08.2025 ஆகிய இரண்டு நாட்கள், தமிழ்நாடு அரசின் பள்ளிக் கல்வித்துறை சார்பில் பாரதியார் தினம் மற்றும் குடியரசு தின விழாவை முன்னிட்டு குறுவட்ட அளவிலான விளையாட்டு போட்டிகள் நடைபெற்றன. இதில்,…

Viduthalai

கழகத் தோழர்களுக்கான வலைக்காட்சி சமூக ஊடகப்பயிற்சி தஞ்சையில் தொடங்கியது

தஞ்சை, ஆக. 16- திராவிடர் கழகத் தலைவர் தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்களின் அறிவுறுத்தலுக்கு இணங்க  திராவிடர் கழகப்பொதுச் செயலாளர் வீ.அன்புராஜ் வழிகாட்டுதலின்படி பகுத்தறிவாளர் கழக ஊடகத்துறை நடத்தும் கழகத் தோழர்களுக்கான தொலைக்காட்சி சமூக ஊடகப் பயிற்சிப் பட்டறை தஞ்சாவூர்…

Viduthalai

தூய்மைப் பணியாளர் முதலமைச்சரின் அறிவிப்பு வரவேற்கத்தக்கது ஆதித்தமிழர் பேரவை பாராட்டு

சென்னை, ஆக. 16- தூய்மைப் பணியாளர்களின் நலன் காக்கும் முதலமைச்சரின் அறிவிப்பை ஆதித்தமிழர் பேரவை வரவேற்றுள்ளதுடன், மனித மாண்பை முழுமையாகப் பாதுகாக்க, இந்தப் பணியில் இருந்து மனிதர்களை விடுவித்து நவீன தொழில்நுட்பங்களை பயன்படுத்த வேண்டும் என்றும் வலியுறுத்தியுள்ளது. இது தொடர்பாக ஆதித்தமிழர்…

Viduthalai

சாட்டையடிக் கேள்வி! அனுராக் தாக்கூருக்கு தாக்கீது அனுப்பாதது ஏன்? தேர்தல் ஆணையத்திற்கு காங்கிரஸ் கேள்வி

புதுடில்லி,ஆக.16 பெங்களூரு மத்திய தொகுதியில் வாக்குகள் திருடப்பட்டதாக மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி குற்றம் சாட்டினார். இதுதொடர்பாக, ஆதாரங்களை பிரமாணப் பத்திரமாக சமர்ப்பிக்குமாறு தேர்தல் ஆணையம் ராகுல் காந்திக்கு  தாக்கீது  அனுப்பியது. இதேபோல், மேனாள் ஒன்றிய அமைச்சரும், பாஜக நாடாளுமன்ற…

viduthalai

வருந்துகிறோம்

குடந்தை (கழக) மாவட்ட வழக்குரைஞரணி தோழர் சா.சக்திவேல் (வயது 47) 15.8.2025 அன்று இரவு 10.30 மணியளவில் இயற்கை எய்தினார். அவரது இறுதி நிகழ்ச்சிகள் இன்று (16.8.2025) மாலை 4.00 மணிக்கு திருநாகேஸ்வரம், மேலவீதியில் உள்ள அவரது இல்லத்தில் நடைபெறுகிறது.

Viduthalai

கழகக் களத்தில்…!

17.08.2025 ஞாயிற்றுக்கிழமை குடவாசல்-கலந்துரையாடல் கூட்டம் குடவாசல்: மாலை: 04:00 மணி * இடம்: பெரியார் இல்லம் கீழப்பாளையூர் * வரவேற்புரை: சி.அம்பேத்கர் ஒன்றிய துணை தலைவர் * தலைமை: நா.ஜெயராமன் (ஒன்றிய தலைவர்) *முன்னிலை:  வீர.கோவிந்தராஜ் (மாவட்ட காப்பாளர்), சவு.சுரேஷ் (மாவட்ட…

Viduthalai

கழகக் களத்தில்…!

17.8.2025 ஞாயிற்றுக்கிழமை சுயமரியாதை இயக்க நூற்றாண்டு நிறைவு மாநில மாநாடு விளக்க பொதுக்கூட்டம் விழுப்புரம் மாலை 5.30 மணி *இடம்: நகராட்சி திடல், புதிய பேருந்து நிலையம், விழுப்புரம் *தலைமை: கொ.பூங்கான் (விழுப்புரம் மாவட்ட காப்பாளர்) *வரவேற்புரை: இ.இராஜேந்திரன் (விழுப்புரம் நகரத்…

Viduthalai

அரிய வகை தனிமங்கள் ஏற்றுமதிக்கு கட்டுப்பாடு சீனாவுடன் இந்தியா பேச்சுவார்த்தை அதிகாரிகள் தகவல்

புதுடில்லி, ஆக. 16- அரிய வகை புவி தனிமங்கள்-காந்தங்களின் ஏற்றுமதிக்கு சீனா விதித்துள்ள கட்டுப்பாடுகள் குறித்து அந்நாட்டுடன் இந்தியா பேச்சுவார்த்தையில் ஈடுபட்டுள்ளதாக ஒன்றிய அரசு அதிகாரிகள் நேற்று (14.8.2025) தெரிவித்தனர். சீனாவில் இருந்து 7 அரிய புவி தனிமங்கள் மற்றும் தொடர்புடைய…

viduthalai