ஊரக வளர்ச்சித் துறையில் ரூ. 19 ஆயிரம் கோடி திட்டங்கள் நான்கு ஆண்டுகளில் தி.மு.க. ஆட்சியின் சாதனை
சென்னை, ஜூன் 30- ஊரக வளர்ச்சித் துறையில் 4 ஆண்டுகளில் ரூ.19,024 கோடியில் செயல்படுத்தப்படும் பல்வேறு முன்னோடி திட்டங்கள் நாட்டின் பிற மாநிலங்களுக்கும் வழிகாட்டுவதாக தமிழ்நாடு அரசு பெருமிதம் தெரிவித்துள்ளது. இதுகுறித்து தமிழ்நாடு அரசு வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது: தமிழ்நாட்டில் உள்ளாட்சி…
கொள்கை மாறாத கொட்டாரக்குடி இலட்சுமி மறைவு நமது வீர வணக்கம்
நாகை மாவட்டம், கொட்டாரக்குடியில் நமது கழகச் செயல் வீரராக பல ஆண்டுகள் தொண்டாற்றிய தோழர் குருசாமி என்ற திராவிட விவசாயத் தொழிலாளர் கொள்கை எதிரிகளால் கொலை செய்யப்பட்டார். அதைக் கண்டித்து கடுமையான எதிர்ப்புக்குப் பிறகு நடைபெற்ற வழக்கு நிறைவில் எதிரிகள் தண்டிக்கப்பட்டனர்.…
பூரி கோயில் தேரோட்டத்தில் மூவர் பலி பாதுகாப்பு குறைபாடு ஏற்கத்தக்கது அல்ல : ராகுல் கண்டனம்
புதுடில்லி, ஜூன்.30- நாடாளுமன்ற எதிர்க்கட்சி தலைவர் ராகுல்காந்தி, பூரி கோவில் நெரிசல் சம்பவம் குறித்து தனது 'எக்ஸ்' பக்கத்தில் ஒரு பதிவு வெளியிட்டுள்ளார். அவர் கூறியிருப்பதாவது:- பூரி ரத யாத்திரையின்போது ஏற்பட்ட நெரிசல் கவலை அளிக் கிறது. பலியான மூன்று பேரின்…
தமிழ்நாடு காங்கிரஸ் கட்சியின் பொதுச் செயலாளர் சி.கே. பெருமாளின் 80ஆவது பிறந்த நாள் விழா மலர் வெளியீடு
தமிழ்நாடு காங்கிரஸ் கட்சியின் பொதுச் செயலாளர் சி.கே. பெருமாளின் 80ஆவது பிறந்த நாள் விழாவில் மலரை தி.மு.க. பொருளாளர் டி.ஆர். பாலு வெளியிட திராவிடர் கழகத் தலைவர் ஆசிரியர் கி. வீரமணி, தமிழ்நாடு சட்டப் பேரவைத் தலைவர் மு. அப்பாவு ஆகியோர்…
மாவட்ட பொறுப்பாளர்கள் உற்சாக வரவேற்பு
திருச்செங்கோடு திறந்த வெளி மாநாட்டிற்கு வருகை தந்த தமிழர் தலைவருக்கு கழக ஒருங்கிணைப்பாளர் ஊமை ஜெயராமன் தலைமையில் மாவட்ட பொறுப்பாளர்கள் உற்சாக வரவேற்பு அளித்தனர் (28.6.2025)
திருச்செங்கோட்டில் நடைபெற்ற சுயமரியாதை இயக்க நூற்றாண்டு – ‘‘குடிஅரசு” இதழ் நூற்றாண்டு நிறைவு விழாக்கள் – திறந்த வெளி மாநாடு அன்றைக்கு கூட்டத்தில் பன்றியை விரட்டி விட்டார்கள்; கற்களை வீசினார்கள்; இன்றைக்கு எனக்கு எடைக்கு எடை நாணயங்கள் கொடுத்திருக்கிறார்கள்!
திருச்செங்கோடு, ஜூலை 29, ”எங்களை எதிர்க்க எதிர்க்கத்தான் அதிக பலத்துடன் எழுந்து வருவோம் என்பதை கொள்கை எதிரிகளுக்கு அறிவிக்கக் கடமைப்பட்டி ருக்கிறோம்” என்று திருச்செங்கோட்டில் நடைபெற்ற சுயமரியாதை இயக்க நூற்றாண்டு விழாவில் தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி எழுச்சியுரை ஆற்றினார். சுயமரியாதை…
பிஜேபி ஆட்சியின் சமூகநீதி யோக்கியதை இதுதான்! இன்னும் 27 விழுக்காடு இடஒதுக்கீடு அளிக்கப்படவில்லை
புதுடில்லி ஜூன் 29 அரசு வேலை வாய்ப்பிலும், கல்வி நிறுவனங்களிலும் இதர பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கு (OBC) 27 சதவீத இடஒதுக்கீடு வழங்குவதை மத்தியப் பிரதேச அரசு நிறுத்தி வைத்துள்ளது. இதன் மூலம் பாஜக அரசு பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கு எதிரானது என நிரூபணமாகியுள்ளது…
நன்கொடை
திருச்செங்கோடு மக்களால் வழங்கப்பட்ட நன்கொடை தமிழர் தலைவருக்கு எடைக்கு எடை நாணயமாக வழங்கப்பட்டது (திருச்செங்கோடு – 28.6.2025)
புரட்டு! சுத்தப் புரட்டு!!
நமது செல்வத்தை அந்நிய நாட்டார் கொள்ளையடிப்பதாகச் சொல்லுவது சுத்தப்புரட்டு, நமது செல்வத்தைக் கொள்ளையடித்து நம்மைப்பட்டினி போட்டு வதைப்பவர்கள் நமது கடவுள்களும், நமது பார்ப்பனர்களும், நமது முதலாளி, ஜமீன்தாரர், மிராசுதாரர் வட்டிக்கடைக்காரர் ஆகியவர்களுமேயாவார்கள். அந்நிய நாட்டார் கொள்ளையடிக்கும் செல்வமெல்லாம் நம்முடையதல்ல. நம்மைக் கொள்ளை…