எம்.என்.ராய்
புகழ் பெற்ற பகுத்தறி வாளர் எம்.என்.ராய் மறைந்த நாள் இந்நாள் (25.1.1954). தந்தை பெரியார் விடுதலையில் எம்.என்.ராய் குறித்து இவ்வாறு எழுதியுள்ளார். ‘‘எம்.என்.ராய் ரஷ்யா வில் இருந்தவர் – லெனின் உள்ளிட்ட பொதுவுைடமைக் கட்சியின் பெருந்தலைவர்களோடு பணியாற்றியவர் – அவரிடம் நம்…
கட்சி தொடங்கியதுமே ஆட்சிக்கு வர துடிப்பதா? முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கேள்வி
சென்னை, ஜன. 25- திமுக 1949இல் தொடங்கினாலும் தேர்தல் களத்துக்கு 1957இல் தான் வந்தது. ஆனால் சிலர் கட்சி தொடங்கியதுமே ஆட்சிக்கு வரத் துடிக்கின்றனர் என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார். இணையும் நிகழ்வு சென்னை, அண்ணா அறிவாலயத்தில் நாம் தமிழர் உள்ளிட்ட…
உங்க பேர்ல எவ்வளவு கடன் இருக்கு என்று தெரியனுமா?
நமக்கே தெரியாமல், நம் பெயரில் மோசடியாளர்கள் கடன் பெறுவதுண்டு. இதனால் பெரிய சிக்கலில் மாட்ட நேரிடும். இதை தடுக்க, உங்கள் பெயரில் என்னென்ன கடன்கள் உள்ளன என்பதை நீங்களே கண்டறியலாம். TransUnion CIBIL, Equifax, Experian, CRIF High Mark ஆகிய…
சிறீதர் வேம்புவை விளாசிய மருத்துவர்!
பசுவின் கோமியம் நல்லது எனக் கூறிய சென்னை அய்அய்டி இயக்குநர் காமக்கோடிக்கு ஆதரவாக ZOHO நிறுவனர் சிறீதர் வேம்புவும். கருத்து தெரிவித்திருந்தார். இந்நிலையில், இதனை பிரபல கல்லீரல் மருத்துவரான சிரியாக் அபி பிலிப்ஸ் கடுமையாக விமர்சித்துள்ளார். ஏய்.. பூமர் அங்கிள்.. எத்தனை…
போட்டோவை எடிட் செய்தவர் சீமான்: க.பொன்முடி
டூப்ளிகேட் போட்டோவை எடிட் செய்து வெளியிட்டவர்தான் சீமான் என, அமைச்சர் க.பொன்முடி விமர்சித்துள்ளார். தன்னுடைய செய்தி வர வேண்டும் என்பதற்காக, பெரியார் குறித்து சீமான் அவதூறாக பேசி வருவதாகக் கண்டனம் தெரிவித்த அவர், பெரியார், அண்ணா, கலைஞர் வழியில் நடக்கும் ஆட்சிதான்…
காசு கொடுத்து அடிவாங்கி ஆசீர்வாதம் பெறும் கூட்டம்!
கும்பமேளாவில் பல கூத்துகள் தொடர்ந்து நடந்துகொண்டே இருக்கிறது. இதில் சாட்டை அடி சாமியார் என்று ஒருவர் கும்பமேளாவில் போவோர் வருவோரை எல்லாம் சாட்டை மற்றும் பிரம்பால் வெளுத்து வாங்குகிறார். இவர் ரூத்ரபிரயாக் என்ற இடத்தில் 70 ஆண்டுகளாக தவமிருந்தவராம் - இவர்…
ஆசிரியர் விடையளிக்கிறார்
கேள்வி 1: “தமிழ்ப் புத்தாண்டு மற்றும் திராவிடர் திருநாள் அன்று எருமை மாட்டைக் குளிப்பாட்டி மாலையிட்டு ஊர்வலமிடுவீர்!” என்ற தங்களது கோரிக்கை மக்களிடையே போதிய விழிப்புணர்வையும், வரவேற்பையும் பெற்றுள்ளதை தாங்கள் எப்படி பார்க்கிறீர்கள்? - ச.சாந்தி, நாமக்கல். பதில் 1: கடைசி…
புனைவாகவும் வரலாறு திரிவற்றும்… இரா.எட்வின்
“கலை கலைக்காக” என்பதை உறுதி யாக ஏற்க மறுப்பவர் தோழர் தளபதிராஜ். இன்னும் சரியாகச் சொல்வதெனில் “கலை மக்களுக்காக” என்பதில்கூட போதாமை இருப்பதாக உணர்பவர் அவர். “சகலமும் பெரியாருக்கு” என்று கருதும் நானறிந்த தீவிர பெரியார் தொண்டர்களில் தளபதிராஜ் ஒருவர். அவரிடமிருந்து…
இன்றைய கேள்விகளுக்கு 7 ஆண்டுகளுக்கு முன் ஆனந்த விகடன் பதில்
பெரியார்: இந்து மதத்தை மட்டும் எதிர்த்தாரா, தமிழர்களை காட்டுமிராண்டி என்றாரா? வதந்திகளும் உண்மைகளும் தமிழ்மறை திருக்குறளையும் திருவள்ளுவரையும் ஓரளவிற்கு ஏற்றுக்கொள்கிறார் பெரியார். ஆரிய எதிர்ப்பு என்ற புள்ளியில் அவர் திருவள்ளுவரோடு இணைகிறார். மற்றபடி சிலப்பதிகாரம் போன்ற இலக்கியங்களை அவர் பொருட்டாக கருதவில்லை.…
இயக்க மகளிர் சந்திப்பு (49) ஊருக்கு ஒரு பெரியார் சிலை வேண்டும்!வி.சி.வில்வம்
செருநல்லூர் வி.கே.ஆர்.தனம் பெற்றோருக்குப் பிள்ளைகள் என்ன செய்வார்கள்? ஒரு வீடோ, நிலமோ, வணிக வளாகமோ கட்டிக் கொடுப்பார்கள். அதில் வருமானம் வரும்! ஆனால் இந்தப் பிள்ளைகளோ, தோழர்களின் ஒத்துழைப்போடு, தம் பெற்றோருக்கு வித்தியாசமாக ஒன்றைச் செய்து கொடுத்துள்ளனர். ஆம்! கிராமத்தில் உள்ள…
