ஆளுநர் நீக்கமா? ஆளுநர் பதவி நீக்கமா?- வெற்றிச் செல்வன்

2019ஆம் ஆண்டு சென்னையில் பெரியாரிய உணர்வாளர்கள் கூட்டமைப் பால் நடத்தப்பட்ட திருக்குறள் மாநாட்டில் திராவிடர் கழகத் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி உரையாற்றினார். அவரது உரையில் பேராசிரியர் ஜோஷியின் கருத்தை மேற்கோள் காட்டிப் பேசும்போது, பார்ப்பனியத்தின் உத்தியாகப் பின்வரும் கருத்துகளைக் கூறினார். “Appreciate…

viduthalai

நீ சிரிக்கும் புன்சிரிப்போ ஆனந்த சிரிப்பு!

19ஆம் நூற்றாண்டின் நடுப்பகுதியில், பிரெஞ்சு நரம்பியல் நிபுணர் கியூமா டுச்சென், உண்மையான புன்னகைகளை போலியானவற்றிலிருந்து வேறுபடுத்த விரும்பினார். நரம்புகள் மற்றும் தசைகளின் தூண்டுதலுக்கு எதிர்வினையைப் பார்க்க விரும்பிய அவர், முகங்களின் சில பகுதிகளுக்கு மின்சாரத்தைப் பயன்படுத்தி விளைவுகளைப் பார்த்தார். அவர் புன்னகைகளை…

viduthalai

5,000 ஆண்டுகளுக்கு முன்பே உருக்கு இரும்பு உலக நாகரிகத்தின் துவக்கப் புள்ளி தமிழர்களே!

தமிழ்நாடு முதலமைச்சர் 23.01.2025 அன்று உலகிற்கே தமிழர்களின் அதிமுக்கியமான ஒரு அறிவிப்பை வெளியிட்டார் அது என்னவென்றால் சுமார் 5000 ஆண்டுகளுக்கு முன்பே தமிழர்கள் உருக்கு இரும்பு என்ற கார்பன் கலக்கப்பட்ட உறுதியான இரும்பை பயன்படுத்த துவங்கி விட்டனர் என்பதாகும். அறிவியலின் வேகம்…

viduthalai

மோடியின் ஆட்சியில் ஓடிப்போன சங்கிகள்

சட்ட விரோதக் குடியேறிகளை திருப்பி அனுப்பும் முனைப்பில் டிரம்ப் பத்தாண்டு ஆட்சி நிர்வாகச் சீர்கேட்டிற்கு பதில் கூறுவாரா மோடி? அமெரிக்க அதிபர் பதவி ஏற்ற உடன் முதல் வெளியுறவுத்துறை சந்திப்பே இந்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கரோடு தான். அவரை சந்திக்க அழைத்த…

viduthalai

தலைவர்கள் வரவேற்பு

முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்: நான் முதலமைச்சராக இருக்கும் வரை, என்னை மீறி டங்ஸ்டன் சுரங்கம் அமையாது என்று உறுதிபடத் தெரிவித்தேன். சட்டப்பேரவையில் ஒருமனதாகத் தீர்மானம் நிறைவேற்றினோம். மக்களின் உணர்வுக்கும், மாநில அரசின் உறுதிக்கும் ஒன்றிய அரசு பணிந்துள்ளது. இனி, மாநில அரசின் இசைவு…

Viduthalai

திருவாரூர் பகுதியில் தமிழர் தலைவர் பங்கேற்ற நிகழ்ச்சிகள் (24.1.2025)

ரெ. இராமசாமி – பரிபூரணம் ஆகியோரின் ‘பரிபூரணக்குடில்’ இல்லத்தினை தமிழர் தலைவர் திறந்து வைத்தார். இல்லத்தில் அமைந்துள்ள தந்தை பெரியர் நூலகத்தினை தமிழர் தலைவர் திறந்து வைத்தார். உடன்: நாகை மாவட்டச் செயலாளர் (தி.மு.க.) என். கவுதமன், சட்டமன்ற உறுப்பினர் வி…

viduthalai

தமிழ்நாடு அரசு அழுத்தத்திற்கு கிடைத்த வெற்றி டங்ஸ்டன் கனிம ஏலத்தை ரத்து செய்தது ஒன்றிய அரசு

புதுடில்லி, ஜன.24 மதுரை மாவட்டம் அரிட்டாபட்டி பகுதியில் வேதாந்தா, குழுமத்தின் துணை நிறுவனத்துக்கு வழங்கப்பட்ட டங்ஸ்டன் சுரங்க ஏலத்தை ரத்து செய்வதாக ஒன்றிய அரசு நேற்று (23.1.2025) அறிவித்தது. ஒன்றிய சுரங்கத் துறை அமைச்சகம், கடந்த ஆண்டு, ஜூலை 24ஆம் தேதி…

Viduthalai

தேசிய கல்விக் கொள்கை – துணைவேந்தர் நியமனம் விவாதிக்க அனைத்து மாநில உயர்கல்வித்துறை அமைச்சர்கள் மாநாடு

வரும் 5ஆம் தேதி பெங்களூருவில் நடக்கிறது பெங்களூரு, ஜன.24 யுஜிசி விதிமுறைகள் 2025 குறித்து விவாதிக்க அனைத்து மாநில உயர்கல்வித்துறை அமைச் சர்களின் மாநாடு பிப்ரவரி 5ஆம் தேதி பெங்களூருவில் நடைபெறும் என்று கருநாடக அமைச்சர் எம்.சி.சுதாகர் நேற்று (23.1.2025) தெரிவித்தார்.…

viduthalai

ஆளுநரின் தேநீர் விருந்து திமுக கூட்டணி கட்சிகள் புறக்கணிப்பு

சென்னை, ஜன.24 குடியரசு தினத்தை முன்னிட்டு வரும் 26ஆம் தேதி மாலை ஆளுநர் மாளிகையில் நடைபெறும் தேநீர் விருந்தை புறக்கணிப்பதாக காங்கிரஸ்,விசிக, கம்யூனிஸ்ட் உள்ளிட்ட திமுக கூட்டணி கட்சிகள் அறிவித்துள்ளன. தேநீர் விருந்து ஆளுநர் ஆர்.என்.ரவி சார்பில், குடியரசு மற்றும் சுதந்திர…

viduthalai

‘திராவிட மாடல்’ ஆட்சிமீது அவதூறா? தமிழ்நாட்டு மக்கள் தகர்ப்பார்கள் அமைச்சர் கே.என். நேரு அறிக்கை

சென்னை, ஜன.24 திமுக-வின் 2021 சட்டமன்றத் தேர்தல் வாக்குறுதிகள் 90 சதவீதத்திற்கும்மேல் நிறைவேற்றப்பட்டுவிட்டதாக கூறிய மு.க.ஸ்டாலின், தற்போது 505 தேர்தல் வாக்குறுதிகளில் 389 வாக்குறுதிகளை நிறைவேற்றி இருக்கிறோம் என முன்னுக்குப் பின் முரணாகப் பேசி வருவதாக எடப்பாடி பழனிசாமி விமர்சித்து இருந்தார்.…

viduthalai