தியாகிகளுக்கும் பதவி மோகமா?
கோதாவரி ஜில்லா தேர்தலிலே ஜனநாயகக் கட்சிக்கு இளமையிலேயே, அதனால் தாங்க முடியாத பெரிய வெற்றி கிடைத்து விட்டதாம். அதனால், பொப்பிலி ராஜா அவர்களுக்கும் காங்கிரஸ் கட்சியாருக்கும் பெருத்த வயிற்றெரிச்சல் உண்டாயிருக்கிறதாம். எனவே, ஜனநாயகக் கட்சி அந்த ஜில்லா போர்டில் நிருவாக பதவி…
வக்பு வாரிய மசோதா: நாடாளுமன்ற கூட்டுக்குழுவில் குழப்பம் ஆ.ராசா உள்ளிட்ட 10 எதிர்க்கட்சி உறுப்பினர்கள் இடை நீக்கம்
புதுடில்லி, ஜன. 25- ஒன்றிய அரசு நாடாளுமன்றத்தில் வக்பு வாரிய சட்ட திருத்த மசோதாவை தாக்கல் செய்தது. இந்த மசோதா நாடாளுமன்ற கூட்டுக்குழுவிற்கு அனுப்ப தீர்மானிக்கப்பட்டது. சட்ட திருத்த மசோதாவில் உள்ள சாதகம் மற்றும் பாதகம் ஆகியவற்றை ஆராய்ந்து அனைத்துக் கட்சி…
கோமியம் புகழ் அய்.அய்.டி. இயக்குநருக்கு அஞ்சலில் கோமியம் அனுப்பும் போராட்டம்
கோவை, ஜன.25- மாட்டு கோமியத்தில் மருத்துவ பயன்கள் இருப்பதாக அய்.அய்.டி இயக்குநர் கூறிய நிலையில், கோவையில் திராவிட தமிழர் கட்சியின் சார்பில் அய்.அய்.டி இயக்குநர் காமக்கோடிக்கு அஞ்சலில் மாட்டு கோமியம் அனுப்பும் போராட்டம் நடைபெற்றது. மாட்டு கோமியத்தில் மருத்துவ பயன்கள் உள்ளன…
சீமான் மீது வழக்குப்பதிவு நீலாங்கரை காவல்துறை நடவடிக்கை
சென்னை,ஜன.25- தந்தை பெரியார் குறித்த அநாகரிக பேச்சிற்கு நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் இதுவரை ஆதாரம் அளிக்காததால் அவரது வீடு முற்றுகையிடப்படும் என்று பெரியாரிய உணர்வாளர்கள் தெரிவித்து இருந்தனர். அதனைத் தொடர்ந்து 22.1.2025 அன்று சீமான் வீட்டை பெரியாரிய உணர்வாளர்கள்…
அமெரிக்காவில் பிறப்புக் குடியுரிமை சட்டம் ரத்து சட்டத்துக்கு எதிரானது – நீதிபதி கருத்து
வாசிங்டன், ஜன.25- அமெரிக் காவில் பிறப்புக் குடியுரிமையை ரத்து செய்து அதிபர் டொனால்டு ட்ரம்ப் உத்தரவிட்டுள்ளார். இந்த உத்தரவுக்கு வாசிங்டன் நீதிமன்றம் இடைக்காலத் தடை விதித்துள்ளது. பிறப்புக் குடியுரிமை சட்டம் கடந்த 20ஆம் தேதி அமெரிக்காவின் புதிய அதிபராக பதவியேற்ற டொனால்டு…
இவரைக் கட்சியிலிருந்து விரட்டுவது எப்போது?
(தந்தை பெரியாரைச் சொல்லி விளம்பரம் பெற்ற ஓர் ஆசாமி, இப்பொழுது தந்தை பெரியார்மீது அவதூறு பரப்புகிறார்! பின்னணி என்ன? தந்தை பெரியார் குறித்த அவதூறு செய்திகளை வெளியிடும் பரப்பும், கீழமை வார்த்தைகளால் விமர்சிக்கும் எவரும் நாம் தமிழர் கட்சியில் இருந்து நீக்கப்படுவர்…
வேங்கை வயல் நீர்த்தேக்கத் தொட்டி தண்ணீரில் மனிதக் கழிவு கலந்த சம்பவம் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்தது தமிழ்நாடு அரசு
சென்னை, ஜன.25- புதுக் கோட்டை மாவட்டம் வேங்கை வயல் விவகாரத்தில் குற்றப் பத்திரிக்கை தாக்கல் செய்யப்பட்டது என உயர்நீதிமன்றத்தில் தமிழ்நாடு அரசு தகவல் தெரிவித்துள்ளது. வேங்கை வயல் வழக்கில் நீதிமன்றத்தில் ஒளிப்பட ஆதாரங்கள் தாக்கல் செய்தது. 750 நாட்களுக்கு பின் உண்மை…
அவதூறுகளால் அழிக்க முடியாதவர் பெரியார்!
தந்தை பெரியார் தமிழ்நாட்டின் தனித்துவம் மிக்கச் சிந்தனையாளர். உலகளவில் ஒப்பிடத்தக்க பெண்ணியக் கருத்துகளை முன்வைத்தவர். 'பெண்ணியவாதிகளின் பைபிள்' என்று போற்றத்தக்க, சீமோன் தி பொவார் எழுதிய 'தி செகண்ட் செக்ஸ் The Second Sex நூல் வெளிவருவதற்கு 16 ஆண்டுகளுக்கு முன்பே…
அறிவியல் வளர்ச்சி நிலவில் வாழும் உரிமை இந்தியர்களுக்கு உண்டு மயில்சாமி அண்ணாதுரை கருத்து
சென்னை, ஜன. 25- எதிர்காலத்தில் நிலவில் வாழும் உரிமை இந்தியா்களுக்கு உண்டு என்று இஸ்ரோ சந்திரயான் திட்ட மேனாள் இயக்குநா் மயில்சாமி அண்ணாதுரை தெரிவித்தார். சென்னையை அடுத்த உள்ளகரத்தில் உள்ள நியூ பிரின்ஸ் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் நேற்று (ஜன. 24)…
உத்தரப்பிரதேசத்தில் ‘வீடியோ கேம்’ பெயரில் ரூபாய் 70 கோடி சுருட்டல்
30 பேர் கொண்ட சைபர் மோசடிக் கும்பலை சுற்றி வளைத்தவர் தமிழர் இளமாறன் அய்.பி.எஸ். புதுடில்லி, ஜன.25 உ.பி. மாவ் மாவட்டத்தில் ஒரு கிராமத்தில் வசிப் பவர் வங்கிக் கணக்கில் ஒரே நாளில் ரூ.37 லட்சம் வரவு வைக்கப்பட்டது. இதில் சந்தேகப்பட்ட…
