அரசு சட்டக் கல்லூரிகளில் 132 உதவிப் பேராசிரியர் பணியிடங்கள் ஜனவரி 31 முதல் விண்ணப்பிக்கலாம்
சென்னை, ஜன. 25- அரசு சட்டக் கல்லூரிகளுக்கு 132 இணைப் பேராசிரியர்கள் மற்றும் உதவிப் பேராசிரியர்கள் போட்டித் தேர்வு மூலம் தேர்வு செய்யப்பட உள்ளனர். இந்த தேர்வுக்கு ஜனவரி 31 முதல் இணைய தளத்தில் விண்ணப்பிக்கலாம் என்று ஆசிரியர் தேர்வு வாரியம்…
ஒன்றிய அரசிடம் பிச்சை எடுக்கவில்லை: மம்தா
மேற்கு வங்க மாநிலத்திற்கு உரிய நிதியை ஒன்றிய அரசு முறையாக ஒதுக்கவில்லை என அம்மாநில முதலமைச்சர் மம்தா குறை கூறியுள்ளார். ஒன்றிய அரசிடம் தாங்கள் பிச்சை எடுக்கவில்லை என்றும், உரிமைக்காக போராடுவதாகவும் தெரிவித்துள்ளார். தாங்கள் ஆளும் மாநிலங்களுக்கு அதிக நிதி ஒதுக்குவதும்,…
மனித உடல்களின் இறுதிப் பயணங்கள் (1)
மனித வாழ்வில் உறவுகள் என்பவை மிக முக்கியம். காரணம், மனிதர்கள், சமூகத்தில் வாழும் கூட்டுப் பிராணிகள் அல்லவா? சமூகம் என்பது ஒரு கூட்டுக் குழுவாகி, தங்களது பகுத்தறிவு, பட்டறிவு, படிப்பறிவு மூலம் காலங்காலமாக இயற்கையோடு எதிர்நீச்சல் போட்டு, வென்று புதியதோர் வழி…
பஞ்சாபில் நடந்த போட்டியின் போது தமிழ்நாடு கபடி வீராங்கனைகள் மீது தாக்குதல்
சென்னை, ஜன. 25- பஞ்சாபில் நடந்த கபடிப் போட்டியின்போது தமிழ்நாடு கபடி வீராங்கனைகள் மீது தாக்குதல் நடத்தப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி யுள்ளது. வீராங்கனைகள் பாது காப்பாக இருப்பதாக துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தெரிவித்துள்ளார். பல்கலைக்கழகங்களுக்கு இடையேயான மகளிர் கபடிப்…
விரைவில் மாதாந்திர மின் கணக்கீட்டு முறை அமல்படுத்தப்படும் மின் துறை அமைச்சர் தகவல்
சென்னை, ஜன. 25- தமிழ்நாடு முழுவதும் ஸ்மார்ட் மீட்டர்கள் பொருத்தப்பட்டதும் மாதாந்திர மின்கணக்கீட்டு முறை அமல்படுத்தப்படும் என மின்துறை அமைச்சர் செந்தில் பாலாஜி தெரிவித்துள்ளார். சென்னையில் உள்ள தமிழ்நாடு மின்வாரிய தலைமையகத்தில் நடந்த அனைத்து மண்டல தலைமை பொறியாளர்கள் மற்றும் மேற்பார்வைப்…
கும்பமேளா என்ற பெயரில் சிறுவர்களை சீரழிப்பதா?
உத்தரப் பிரதேசம் பிரயாக்ராஜில் மகாகும்பமேளா 45 நாட்களாக நடைபெற்று வருகிறது. ஜனவரி 13-ஆம் தேதி துவங்கிய இந்த மகா கும்பமேளாவில் பாபாக்கள் எனும் பல்வேறு வகையான துறவிகள் முகாமிட்டுள்ளனர். மொத்தம் உள்ள 13 அகாடாக்களில் ஒன்றில் இந்தத் துறவிகள் இணைந்திருப்பார்கள். திரிவேணி…
பெண்கள் நாகரிகம்
தற்காலத்தில் தங்களை நாகரிக நாரீமணிகள் என்று கருதிக் கொள்ளும் பெண்களெல்லாம்கூட நல்ல முறையில் ஆடை அலங்காரம் செய்து கொள்வதையும், நைசான நகைகள் போட்டுக் கொள்வதையும், சொகுசாகப் பவுடர் பூசிக் கொள்வதையும்தான் நாகரிகம் என்று கருதி வருகிறார்களே தவிர, ஆண்களுக்குச் சரிநிகர் சமானமாக…
இதுதான் கும்பமேளாவா?
கருஞ்சட்டை சாமியார்களுக்கு எதற்கு உதவியாளர்கள் – அதுவும் குறைந்த வயதுடைய இளம்பெண்கள். ஜனவரி இரண்டாம் வாரம் துவங்கி பிப்ரவரி இறுதிவரை அலகாபாத் பிரயாக்ராஜ் பகுதியில் கும்பமேளா நடந்து கொண்டு இருக்கிறது. நாட்டில் பல்வேறு பகுதிகளில் இருந்தும் பிச்சை எடுத்து வயிறு வளர்க்கும்…
கடலூரில் தமிழர் தலைவர் ஆசிரியர் கி. வீரமணி அவர்களுக்கு அமைச்சர், சட்டமன்ற உறுப்பினர், பேராயர் பொன்னாடை அணிவித்து வரவேற்பு
வேளாண்மை – உழவர் நலத்துறை அமைச்சர் எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம் தமிழர் தலைவருக்கு பொன்னாடை அணிவித்தார். கடலூருக்கு வருகை தந்த தமிழர் தலைவருக்கு பேராயர் பால் தாமஸ், மேனாள் சட்டமன்ற உறுப்பினர் வழக்குரைஞர் இள. புகழேந்தி, சட்டமன்ற உறுப்பினர் அய்யப்பன் ஆகியோர் பயனாடை…
மொழிப் போர் தியாகிகள் தாளமுத்து – நடராசனின் புதுப்பிக்கப்பட்ட நினைவிடம் திறப்பு
சென்னை எழும்பூரில் உள்ள வளாகத்தில் தாளமுத்து – நடராசனுக்கு சிலை நிறுவப்படும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு சென்னை, ஜன.25 தியாகிகள் நினைவு நாளையொட்டி இன்று (25.1.2025) மொழிப்போர் தியாகிகள் தாளமுத்து – நடராசன் ஆகியோரது புதுப்பிக்கப்பட்ட நினைவிடத்தை முதல் அமைச்சர் மு.க.…
