புதுமை இலக்கியத் தென்றல் – 1024
இடம் : அன்னை மணியம்மையார் மன்றம் பெரியார் திடல், சென்னை நாள் : 27.01.2025 திங்கள் மாலை 6.30 தலைமை: செல்வ. மீனாட்சிசுந்தரம் திறனாய்வு உரை: வழக்குரைஞர் சு.குமாரதேவன் நூல்: ஊடகவியலாளர் ப.திருமாவேலன் எழுதிய இவர் இல்லாவிட்டால் எவர் தமிழர்? -…
சாமியார் ராம்தேவின் பதஞ்சலி நிறுவனத்தின் மோசடி!
புதுடில்லி, ஜன.25- பதஞ்சலி நிறுவனத்தின் மிளகாய்த் தூளில் பூச்சிக்கொல்லி மருந்து கலந்துள்ளதால் 4 டன் மிளகாய் தூள் பாக்கெட்டுகளை இந்த நிறுவனம் திரும்ப பெறுகிறது. இதற்கான உத்தரவை இந்திய உணவு பாதுகாப்பு மற்றும் தர ஆணையம் (FSSI) வழங்கியுள்ளது. தவறான விளம்பரங்கள்…
பெரியார் – பிரபாகரனை கொச்சைப்படுத்தும் போக்கை நிறுத்துக!
உலகத் தமிழர்கள் மன்னிக்கமாட்டார்கள்! உலகத் தமிழர் பேரமைப்பின் தலைவர் பழ. நெடுமாறன் விடுத்துள்ள அறிக்கை உலகத் தமிழர்களின் இருபெரும் ஆளுமைகளான பெரியாரையும், பிரபாகரனையும் ஒருவருக்கெதிராக மற்றொருவரையும் நிறுத்த செய்யப்படும் முயற்சி குறுகிய அரசியல் ஆதாய நோக்கத்தோடு செய்யப்படுவதாகும். இதனை நான் வன்மையாகக்…
காஞ்சிபுரத்தில் பேரறிஞர் அண்ணா நினைவு நாளில் (3.2.2025 மாலை)
தமிழர் தலைவர் கி.வீரமணி உரையாற்றுகிறார் பொருள்: சுயமரியாதை இயக்க நூற்றாண்டு மற்றும் திருடர்கள் ஜாக்கிரதை! வள்ளுவரையும் வள்ளலாரையும் காப்போம்! - திராவிடர் கழகம், காஞ்சிபுரம்
உடல் கொடை
திருவாரூர் சுரேஷ் தனது இணையருடன் உடல் கொடை வழங்கிய படிவத்தை தமிழர் தலைவரிடம் காண்பித்து பயனாடை அணிவித்தார். (திருவாரூர், 25.1.2025)
வழக்குரைஞர் வனராசு தமிழர் தலைவருக்கு பயனாடை அணிவித்து வரவேற்றார்
வழக்குரைஞர் வனராசு தமிழர் தலைவருக்கு பயனாடை அணிவித்து வரவேற்றார். தமிழர் தலைவர் ஆசிரியர் அவர்களுக்கு கழகப் பொதுச் செயலாளர் முனைவர் துரை.சந்திரசேகரன் அவர்கள் தலைமையில் வரவேற்பு அளிக்கப்பட்டது. உடன் கடலூர் தண்டபாணி, தேசிங்குராஜன், தென்.சிவக்குமார், மணிவேல், குணசேகரன் மற்றும் தோழர்கள் உள்ளனர்.…
புதுச்சேரி மாநில திராவிடர் கழக தலைவர் சிவ. வீரமணி தலைமையில் வரவேற்பு
தமிழர் தலைவர் ஆசிரியர் அவர்கள் காரைக்கால் வழியாக கடலூருக்கு செல்லும் வழியில் காரைக்காலில் புதுச்சேரி மாநில திராவிடர் கழக தலைவர் சிவ. வீரமணி தலைமையில் வரவேற்பு அளிக்கப்பட்டது. காரைக்கால் மாவட்ட தலைவர் குரு. கிருஷ்ணமூர்த்தி அவர்கள் புதிதாக தொடங்க விருக்கும் பழ…
26.1.2025 ஞாயிற்றுக்கிழமை காஞ்சிபுரம் மாவட்ட கழக கலந்துரையாடல் கூட்டம்
காஞ்சிபுரம்: காலை 10 மணி * இடம்: தமிழர் தலைவர் கூடம், குறளகம் (மாவட்டத் தலைவர் இல்லம்), ஓரிக்கை, காஞ்சிபுரம் * தலைமை: அ.வெ.முரளி (மாவட்டத் தலைவர்) * முன்னிலை: டி.ஏ.ஜி.அசோகன் (பெரியார் பெருந்தொண்டர்), முனைவர் பா.கதிரவன் (மாவட்டத் துணைத் தலைவர்)…
கவனத்திற்குரிய முக்கிய செய்திகள்
25.1.2025 டெக்கான் கிரானிக்கல், சென்னை: * வக்ப் வாரிய மசோதா பற்றி விவாதிக்க அமைக் கப்பட்ட நாடாளுமன்ற கூட்டுக் குழுவில் கலந்து கொண்ட எதிர்க்கட்சி எம்.பி.க்கள் 10 பேர் இடை நீக்கம் எதிர் கருத்து தெரிவித்ததால் வெளியேற்றம். * நான் பிரதமரிடத்திலும்,…
பெரியார் விடுக்கும் வினா! (1546)
வாழ்க்கை ஒழுக்கத்தில் கணவனுக்கு ஒரு சட்டம் – மனைவிக்கு வேறு சட்டம் என்று இருக்கலாமா? - தந்தை பெரியார், 'பெரியார் கணினி' - தொகுதி 1, ‘மணியோசை’
