இதுதான் ஒன்றிய அரசின் சாதனை? வர்த்தகப் பற்றாக்குறை 10 மாதங்கள் காணாத உயர்வு
புதுடில்லி,பிப்.19-இந்தியாவின் வா்த்தகப் பற்றாக்குறை (ஏற்றுமதிக்கும் இறக்குமதிக்கும் இடையிலான வேறுபாடு) கடந்த ஆகஸ்ட் மாதத்தில் 10 மாதங்கள் காணாத அளவுக்கு உயா்ந்துள்ளது. இது குறித்து வா்த்தகத் துறை அமைச்சகத்தின் தரவுகள் தெரிவிப்ப தாவது: கடந்த ஆகஸ்ட் மாதத்தில் நிலவிய உலகப் பொருளாதார நிச்சயமற்ற…
கார்ப்பரேட்டுகள் பிஜேபிக்கு கொட்டிக் கொடுத்த தொகை ரூ.4 ஆயிரத்து 340 கோடி
புதுடில்லி,பிப்.19- கடந்த நிதியாண்டில் பாஜகவுக்கு ரூ.4,340.47 கோடி வருவாய் கிடைத்துள்ளதாக ஜனதாய சீா்திருத்தங்கள் சங்க (ஏடிஆா்) அறிக்கையில் தெரிவிக்கப் பட்டுள்ளது. இதன் மூலம், அந்த நிதியாண்டில் அதிக வருவாய் ஈட்டிய தேசிய கட்சிகளின் பட்டியலில் பாஜக முதலிடம் பிடித்துள்ளது. இதுதொடா்பாக அந்த…
அரசியல் கட்சிகளின் இலவசங்களுக்கு எதிரான மனுவை விசாரிக்க டில்லி உயர்நீதிமன்றம் மறுப்பு
புதுடில்லி,பிப்.19- தோ்தல்களுக்கு முன்னதாக அரசியல் கட்சிகளின் இலவசங்கள் மற்றும் பணம் சாா்ந்த திட்டங்களுக்கு எதிராக தாக்கலான மனுவை விசாரிக்க டில்லி உயா்நீதிமன்றம் மறுத்துவிட்டது. உச்சநீதிமன்றம் ஏற்கெனவே இதேபோன்ற பிரச்சினையை விசாரித்து வருவதையும் சுட்டிக்காட்டி உயா்நீதிமன்றம் இவ்வாறு தெரிவித்தது. ஓய்வுபெற்ற நீதிபதி தாக்கல்…
தமிழ்நாடு அரசு வெளியிட்ட முக்கிய அறிவிப்புகள்
குழந்தைகளுக்கு எதிரான பாலியல் வன்கொடுமைகள் கல்வி நிறுவனங்கள் எடுக்க வேண்டிய நடவடிக்கைகள் சென்னை,பிப்.19- தமிழ்நாட்டில் கல்வி நிறுவனங்களில் குழந்தை களுக்கு எதிரான பாலியல் வன்கொடுமைகள் நடைபெறாமல் ஒடுக்க எடுக்க வேண்டிய நடவடிக்கைகள் ஏன்? என்பது குறித்து தமிழ்நாடு அரசு அறிக்கை வெளியிட்டுள்ளது.…
பல லட்சம் மாணவர்கள் ஹிந்தி படிப்பதாக தவறான தகவல் சொல்லும் அண்ணாமலை தமிழ்நாடு அரசின் தகவல் சரிபார்ப்பகம் விளக்கம்
சென்னை, பிப். 19- தமிழ்நாட்டில் சிபிஎஸ்இ பள்ளிகளில் மட்டுமே ஹிந்தி பயிற்றுவிக்கப்படுவதாகவும், பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை தவறான கருத்தை பரப்புவதாகவும் அரசின் தகவல் சரிபார்ப்பகம் விளக்கம் அளித்துள்ளது. தமிழ்நாடு அரசின் தகவல் சரிபார்ப்பகத்தின் எக்ஸ் தளத்தில் கூறப்பட்டுள்ளதாவது: தமிழ்நாட்டில் தனியார்…
ஒன்றிய அரசின் திட்டங்களுக்கான பங்குத் தொகையை குறிப்பிட்ட காலத்தில் விடுவிக்க வேண்டும்! ஒன்றிய அமைச்சருக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கடிதம்
சென்னை, பிப்.19- தமிழ்நாடு அரசின் நலத் திட்டங்களைச் சிறப்பாகச் செயல்படுத்த ஏதுவாக, ஒன்றிய அரசின் திட்டங்களுக்கான பங்குத் தொகையை, குறிப்பிட்ட காலத்துக்குள் விடுவிக்க வேண்டும் என ஒன்றிய மகளிர் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டுத் துறை அமைச்சர் அன்னபூர்ணா தேவிக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்…
ஹிந்தி, சமஸ்கிருத திணிப்புக்காகவே மும்மொழி கொள்கை: அமைச்சர் கோவி.செழியன்
சென்னை,பிப்.19- “ஹிந்தி, சமஸ்கிருத திணிப்புக்காகவே மும்மொழி கொள்கையை, ஒன்றிய அரசு நிறைவேற்ற துடிக்கிறது,” என, உயர் கல்வி துறை அமைச்சர் கோவி.செழியன் கூறினார். ஹிந்தித் திணிப்பு இதுகுறித்து, அவர் மேலும் கூறியதாவது: தமிழ்நாட்டில் காலம் காலமாகவே, இருமொழி கொள்கை அமலில் உள்ளது.…
புயலால் பாதிக்கப்பட்ட 18 மாவட்ட விவசாயிகளுக்கு ரூ.500 கோடி நிவாரண நிதி, வங்கிக் கணக்கில் செலுத்தப்படுகிறது தமிழ்நாடு அரசு அறிக்கை
சென்னை, பிப். 19- தமிழ்நாட்டில் ஃபெஞ்சல் புயலால் பாதிக்கப்பட்ட கடலூர், விழுப்புரம், கிருஷ்ணகிரி உட்பட 18 மாவட்டங்களின் விவசாயிகளுக்கு ரூ.498.8 கோடி நிவாரண நிதி வழங்க முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார். இதன்மூலம் 5 லட்சத்து 18,783 விவசாயிகள் பயன்பெறுவர். இந்த நிவாரணத்…
தி.மு.க. கூட்டணிக் கட்சிகள் நடத்திய மாபெரும் பெருந்திரள் ஆர்ப்பாட்டம்! தமிழர் தலைவர் கண்டன உரையாற்றினார்
தமிழ்நாட்டில் மும்மொழிக் கொள்கையை ஏற்க மாட்டோம் தமிழ்நாட்டை வஞ்சிக்கும் ஒன்றிய மோடி அரசை எதிர்த்து சென்னை,பிப்.19- “தமிழ்நாட்டில் மும்மொழிக் கொள்கையை எற்க மாட்டோம்” என்ற கொள்கையை வலியுறுத்தியும், தமிழ்நாடு பள்ளி கல்வித்துறைக்கு நிதி ஒதுக்க மறுக்கும் ஒன்றிய மோடி பாஜக அரசைக்…
கும்பமேளா சங்கமத்தில் மலக்கழிவு – கிருமிகள் ஆபத்து!
இன்று (18.2.2025) ‘இந்து’ பத்திரிகையில் வெளிவந்த செய்தியின் தமிழாக்கம்! மகா கும்பத்தில், ஆற்று நீரில் மனித கழிவுகளில் உள்ள நுண்ணுயிரிகள் அதிக அளவு கண்டறி யப்பட்டன: பிரயாக்ராஜில் மகா கும்பத்தின் போது மக்கள் குளித்த ஆற்று நீரில் ‘ஈ கோலிபார்ம்’ (மனித…
