அனைத்து சிறைச் சாலைகளிலும் நூலகங்கள் துணை முதலமைச்சா் உதயநிதி ஸ்டாலின் உறுதி
சென்னை,பிப்.20- அனைத்து சிறைச் சாலைகளிலும் நூலகங்களை ஏற்படுத்த தமிழ்நாடு அரசு தீவிரம் காட்டி வருவதாக துணை முதல்வா் உதயநிதி ஸ்டாலின் பேசினாா். உதவித் தொகை தமிழ்நாடு சிறை மீண்டோா் நலச் சங்கத்தின் சாா்பாக விடுதலை பெற்ற 750 முன்னாள் சிறை வாசிகளுக்கு…
கழகக் களத்தில்…!
21.02.2025 வெள்ளிக்கிழமை பகுத்தறிவு எழுத்தாளர் மன்றம் இணைய வழிக் கூட்ட எண்: 135 இணையவழி: மாலை 6.30 மணி < தலைமை: பாவலர் சுப.முருகானந்தம் (மாநிலச் செயலாளர், பகுத்தறிவு எழுத்தாளர் மன்றம்) < வரவேற்புரை: ஒசூர் செல்வி (ஒசூர் மாவட்ட மகளிரணித்…
முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் தலைமையில் வரும் 25ஆம் தேதி தமிழ்நாடு அமைச்சரவை கூட்டம் நடைபெறுகிறது
சென்னை, பிப்.20 தமிழ்நாடு பட்ஜெட்டுக்கு ஒப்புதல் வழங்கும் வகையில் முதலமைச்சர் மு.க.ஸ்டா லின் தலைமையில் பிப்.25-ஆம் தேதி சென்னை தலைமைச் செயலகத்தில் தமிழ்நாடு அமைச்சரவை கூட்டம் நடைபெற உள்ளது. நிதிநிலை அறிக்கை தமிழ்நாடு அரசின் 2025-2026-ஆம் ஆண்டுக்கான பொது மற்றும் வேளாண்…
தேர்தல் வாக்குறுதிகளில் 90 சதவிகிதம் நிறைவேற்றம் முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் தகவல்
சென்னை, பிப்.20 “தேர்தல் நேரத்தில் அறிவித்த திட்டங்கள் 100-க்கு 90 சதவீதத்துக்கு மேல் நிறைவேற்றிக் காட்டியிருக்கிறோம். தேர்தல் நேரத்தில் அறிவிக்காத திட்டங்களையும் செயல்படுத்தியுள்ளோம். அதை நீங்கள் மறந்துவிடக் கூடாது” என்று தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கூறியுள்ளார். குடியிருப்புக்கான ஒதுக்கீடு சென்னையில் நேற்று…
பக்தி என்னும் பொம்மை விளையாட்டு!
இந்துக் கோயில்களில் யானை என்ற விலங்குக்கு முக்கியத்துவம் உண்டு. திருவிழாக் காலங்களில் சிங்காரித்து அலங்காரமாக ஊர்வலத்தில் அழைத்துச் செல்லுவார்கள். விநாயகக் கடவுளே யானை முகத்தான் தானே! பாகவத புராணத்தில் ‘கஜேந்திர மோட்சம்’ என்ற கதையளப்பும் உண்டு. முதலைப் பிடியில் சிக்கிய கஜேந்திரன்…
சென்னை அண்ணா நகர் வள்ளியம்மாள் பள்ளி அருகே நடைமேடையில் கட்டப்பட்ட கோயில் அகற்ற கோரிக்கை
வணக்கம். சென்னை அண்ணா நகர், பழைய சிந்தாமணி அங்காடி எதிரே, வள்ளியம்மாள் பள்ளி வளாகம் ஒட்டி சென்னை மாநகராட்சியால் கட்டப்பட்டுள்ள நடைமேடை, பொதுமக்கள் பாதுகாப்பாக நடந்து செல்வதற்கு பெரும் உதவியாக இருந்தது. தற்போது இந்த நடைமேடையில், வழியை மறித்து, ஒரு கோயில்…
மதம் பயன்படாது
மதம் என்பது ஒரு கட்டுப்பாடு, மதத்தில் ஈடுபட்ட ஒரு மனிதன் அவன் எவ்வளவு அறிவாளியாய் இருந்தாலும் அந்தக் கட்டுப்பாட்டுக்கு அடங்கி நடக்க வேண்டும் என்பதைத் தவிர, மற்றபடி அந்த மனிதனுக்கு எந்தவிதமான பயனும் ஏற்படப் போவதில்லை. ('குடிஅரசு' 7.5.1949)
விஷத்தைச் சாப்பிட்டால்தான் சோறு போடுவோம் என்பதா?
கவிப்பேரரசு வைரமுத்து இந்தி என்ற மொழி தன்னளவில் இயங்குவது அதன் உரிமை இன்னொரு தேசிய இனத்தின்மீது திணிக்கப்படும்போது அது புல்லுருவிபோல் உள்ளிருந்து தாய்மொழியின் உயிரை உறிஞ்சிவிடும் இந்தியின் ஆதிக்கம் அதிகமான மராத்திபோன்ற மொழிகளுக்கு நேர்ந்த கதி அதுதான் தமிழுக்கும் அது நேர்ந்துவிடக்கூடாது…
23 ஆம் தேதி ஆர்ப்பாட்டம்! ஆர்ப்பாட்டம்!! முழங்கட்டும் முரசம்!
கருஞ்சட்டை தோழர்களே! வரும் 23ஆம் தேதி ஞாயிறன்று திராவிடர் கழக மாவட்ட தலைநகரங்களில் ஆர்ப்பாட்டத்தை அறிவித்துள்ளார் தமிழர் தலைவர் ஆசிரியர் அவர்கள். எதற்காக இந்த ஆர்ப்பாட்டம்? ஒன்றிய அரசு தேசியக் கல்வி என்ற ஒன்றைத் திணிக்கிறது. அதில் முக்கியமாக மூன்று மொழிகளைப்…
சட்டப் பல்கலை. வளாகத்தில் சுற்றுச்சூழல் வகுப்பறை மரங்களுக்கு இடையே மாணவர்களுக்கு பாடம் கற்பிக்க ஏற்பாடு
சென்னை, பிப்.20 சட்டப் பல்கலைக்கழக வளாகத்தில் மரங்களுக்கு நடுவே மாணவர்களுக்கு பாடம் கற்பிக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. சுற்றுச்சூழல் சார்ந்த கல்வியையும், சட்டக் கோட்பாடுகளையும் இயற்கை சூழலில் கற்பிக்கும் வகையில் சென்னை, தரமணியில் உள்ள தமிழ்நாடு டாக்டர் அம்பேத்கர் சட்டப்பல்கலைக்கழகத்தில் மியாவாக்கி காடுகள்…
