கைத்தறி ஆடை விற்பனை – தமிழ்நாடு, ஆந்திரா ஒப்பந்தம்
சென்னை, பிப்.23- தமிழ்நாட்டின் கோ-ஆப் டெக்ஸ், ஆந்திராவின் ஆப்-கோ ஆகிய இரு கைத்தறி நிறுவனங்களுக்கு இடையே புதிய ஒப்பந்தம் நேற்று (21.2.2025) ஆந்திர மாநிலம் விஜயவாடாவில் கையெழுத்தானது. விஜயவாடாவில் விற்பனையாளர் - விநியோஸ்தர் கூட்டம் நடைபெற்றது. இதில் தமிழ்நாடு ஜவுளி மற்றும்…
தீட்சதர்களின் அடாவடி செயல்
சிதம்பரம் நடராஜர் கோயிலில் பக்தர்கள் ஓரமாக நின்று வழிபாடு செய்ய வேண்டுமா? தீட்சதர்களின் அடாவடி செயலுக்கு உயர்நீதிமன்றத்தில் அறநிலையத்துறை கடும் எதிர்ப்பு சென்னை,பிப்.23- சிதம்பரம் நடராஜர் கோயிலில் கனகசபையில் அதிக எண்ணிக்கையில் பக்தர்களை தரிசனத்திற்கு அனுமதி அளிப்பதற்கான ஏற்பாடுகள் குறித்த விவரங்களை…
தங்கத்தை அதிகம் வைத்திருக்கும் உலக நாடுகள்
தங்கம் உலகின் மிகவும் மதிப்புமிக்க உலோகங்களில் ஒன்றாகும். மத்திய வங்கிகள் கூட மஞ்சள் உலோகத்தை வாங்கி வருகின்றன, அதன் விலை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. வேறு எந்த சொத்து வகுப்பாலும் தங்கத்தை பாதுகாப்பான முதலீடாகக் கூற முடியாது என்று கூறலாம்.…
திருப்பரங்குன்றம் விவகாரம்
திருப்பரங்குன்றம் விவகாரத்தில் மோதலை உருவாக்கும் செயலை மக்கள் முறியடிக்க வேண்டும் ஓய்வு பெற்ற நீதிபதி அரிபரந்தாமன் மதுரை,பிப்.23- திருப்பரங்குன்றம் மலை விவகாரத்தை வைத்து மத மோதலை உருவாக்கும் செயல்களை மக்கள் முறியடிக்க வேண்டும் என ஓய்வு பெற்ற நீதிபதி அரிபரந்தாமன் கேட்டுக்கொண்டுள்ளார்.…
தந்தை பெரியாரை அவதூறாகப் பேசவில்லையாம்!
சீமான் அந்தர் பல்டி! சென்னை,பிப்.23- நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான், தந்தை பெரியார் குறித்து சமீபகாலமாக அவதூறாக பேசி வருகிறார். தந்தை பெரியார், தமிழ் மொழியை காட்டுமிராண்டி மொழி என பேசினார்; திருக்குறளை தங்கத் தட்டில் வைத்த மலம்…
மும்மொழிக் கொள்கை?
பிரகாஷ்ராஜ் பதிவு! அப்படி என்ன பதிவு!! சென்னை,பிப்.23- மும்மொழிக் கொள்கை ஒன்றிய அரசுக்கும் மாநில அரசுக்கும் இடையில் மிகப்பெரிய போராக உருவெடுத்துக் கொண்டிருக்கும் இந்த தருணத்தில் ஒவ்வொருவரும் தங்களுடைய கருத்துகளை வெளிப்படையாக தெரிவித்து வருகின்றனர். அப்படியாக திரைக்கலைஞர் பிரகாஷ்ராஜ் அவருடைய கருத்தினை…
மோடி தலைமையில் நடந்த முக்கிய கூட்டத்தை பா.ஜ.க. கூட்டணிக் கட்சிகளின் 3 அமைச்சர்கள் புறக்கணிப்பு
புதுடில்லி,பிப்.23- மோடி தலைமையில் நடந்த தேசிய ஜனநாயகக் கூட்டணிக் கட்சி கூட்டத்தில் பாஜக கூட்டணியில் அங்கம் வகிக்கும் கட்சிகளின் 3 அமைச்சர்கள் கலந்து கொள்ளவில்லை. இந்த கூட்டத்தில் அடுத்த ஒன்றரை ஆண்டில் நடைபெறவுள்ள தமிழ்நாடு உட்பட 5 மாநிலங்கள், புதுச்சேரி தேர்தல்…
காவல்துறை எச்சரிக்கை!
குறுகிய காலத்தில் பெரும் வருமானம் என்ற விளம்பரங்கள் காவல்துறை எச்சரிக்கை! சென்னை,பிப்.23- சைபர் நிதி மோசடி மற்றும் அதன் தடுப்பு தொடர்பான முக்கிய பிரச்சினைகள் மற்றும் கூட்டு வாய்ப்புகளை ஆராய்வதற்காக தமிழ்நாட்டின் 30 வங்கிகளின் மூத்த அதிகாரிகள் மற்றும் பிரதிநிதிகளுடன் தமிழ்நாடு…
தமிழ்நாடு வேளாண் நிதிநிலை அறிக்கை மக்களிடம் கருத்துக் கேட்பு
சென்னை,பிப்.23- 2025-2026ஆம் ஆண்டிற்கான வேளாண் நிதிநிலை அறிக்கை டெல்டா மாவட்டங்களில் முதற்கட்ட கருத்துக் கேட்பு முடிவடைந்தது, மேலும் பல மாவட்டங்களில் விரைவில் நடைபெற உள்ளது. தமிழ்நாட்டில் வேளாண்மையை மேம்படுத்தி விவசாயிகளின் வாழ்வாதாரத்தை உயர்த்திட 2021-2022ஆம் ஆண்டு முதல் வேளாண்மைக்கென தனி நிதிநிலை…
செய்தித் துளிகள்
தமிழ்நாடு தாண்டியும் மொழிப் பிரச்சினை மராத்தி மொழியில் பேசவில்லை என்று சொல்லி கருநாடக அரசுப் பேருந்து நடத்துநருக்கு மகாராட்டிர இளைஞர்கள் தர்ம அடி கொடுத்தது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. பெல்காவி என்ற நகர் கருநாடக மாநிலத்தில் இருந்தாலும், மகாராட்டிரா பார்டரில் இருப்பதால் அங்கு…
