1,200 ஒப்பந்த செவிலியர்களுக்கு நிரந்தர பணி ஆணை அமைச்சர் மா.சுப்பிரமணியன் வழங்கினார்
சென்னை, டிச. 3- சென்னை கிண்டியில் உள்ள தமிழ்நாடு டாக்டர் எம்ஜிஆர் மருத்துவ பல்கலைக்கழகத்தில் நேற்று (2.12.2024) மாலை நடந்த நிகழ்வில், அரசு மருத்துவமனைகளில் ஒப்பந்த அடிப்படையில் பணியாற்றி வந்த 1,200 செவிலியர்களுக்கு நிரந்தர பணிக்கான ஆணை மற்றும் கரோனா காலத்தில்…
எமது இதயபூர்வ நன்றி, அனைவருக்கும்!
தமிழர் தலைவர் ஆசிரியரின் நன்றி அறிக்கை! எனது 92 ஆம் ஆண்டு பிறந்த நாளுக்கு, பல இயற்கைப் பேரிடர் ஆய்வு என்ற பெரும் சுமையான நெருக்கடியிலும், நேற்று (2.12.2024) காலை நேரில் வீட்டிற்கு வந்து மிகுந்தபாசத்துடன் வாழ்த்துக் கூறிய நமது ‘திராவிட…
2024ஆம் ஆண்டில் இந்தியாவில் சராசரி திருமண செலவு 7 விழுக்காடு உயர்வு!
புதுடில்லி, டிச.3- இந்த ஆண்டில் திருமண செலவு சராசரியாக 7 விழுக்காடு அதிகரித்து ரூ.36.5 லட்சமாகி உள்ளதாக ஒரு ஆய்வறிக்கை கூறுகிறது. திருமண நிகழ்வுகள் ஆண்டுதோறும் புதிய புதிய பரிமாணங்களை எடுத்து வருகிறது. இதனால் இதற்கான செலவும் கணிசமாக அதிகரித்து வருகிறது.…
மழைவெள்ளம் : களத்தில் துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின்!
தர்மபுரி, டிச.3- தர்மபுரி மாவட்டத்தில் புயல் மழையால் சேதமடைந்த பகுதிகளை துணை முதலமைச்சர் உதய நிதிஸ்டாலின் நேரில் பார்வையிட்டு ஆய்வு நடத்தினார். தர்மபுரி மாவட்டத்தில் பெஞ்ஜல் புயல் காரணமாக கடந்த 2 நாட்களாக தொடர்ந்து கனமழை பெய்தது. இதனால் மாவட்டத்தின் பல்வேறு…
புயலால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உரிய நிவாரண நிதி விழுப்புரத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உறுதி!
விழுப்புரம், டிச.3- ஃபெஞ்சல் புயலால் பாதிக்கப்பட்டவர்களுக்கு தமிழ்நாடு அரசால் உரிய நிவாரணம் வழங்கப்படும் என்று தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் விழுப்புரத்தில் நேற்று (2.12.2024) உறுதியளித்தார். விழுப்புரம் மாவட்டத்தில் ஃபெஞ்சல் புயலால் பாதிக்கப்பட்ட மரக்காணம் அருகே மண்டவாய் புதுக்குப்பம், விழுப்புரம் பாதுகாப்பு மய்யம்,…
கவிப்பேரரசு வைரமுத்து தமிழர் தலைவருக்கு வாழ்த்து!
ஆசிரியரின் 92-ஆம் ஆண்டு பிறந்தநாளுக்கு "ஒரே வரியில்... விருப்பம் போல வாழ்க என்று வாழ்த்துகிறேன்" என்று தொலைப்பேசியில் வாழ்த்தினார் கவிப்பேரரசு. நன்றி தெரிவித்த ஆசிரியர், "மனிதனின் விருப்பத்திற்கு எல்லையே இல்லையே கவிஞரே! அவன் பேராசை மட்டும் தானே எல்லாவற்றிற்கும் காரணம். விருப்பம்…
தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்களின் 92ஆம் ஆண்டு பிறந்த நாள் – அமைச்சர்கள், அறிஞர் பெருமக்கள் வாழ்த்து [சென்னை, 2.12.2024]
அமைச்சர்கள் துரைமுருகன், தா.மோ. அன்பரசன், அன்பில் மகேஸ் பொய்யாமொழி ஆகியோர் தமிழர் தலைவர் ஆசிரியர் கி. வீரமணி அவர்களுக்கு பொன்னாடை அணிவித்து பிறந்த நாள் வாழ்த்துகளை தெரிவித்தனர். தி.மு.க. அமைப்புச் செயலாளர் வழக்குரைஞர் ஆர்.எஸ். பாரதி தமிழர் தலைவருக்கு பயனாடை அணிவித்து…
உரத்தநாடு தெற்கு ஒன்றியம் கோவிலூரில் சுயமரியாதை நாள் விழா
கோவிலூர், டிச. 2- 30.11.2024 அன்று மாலை உரத்தநாடு தெற்கு ஒன்றியம் கோவிலூரில் தமிழர் தலைவர் ஆசிரியர் அவர்களின் 92-ஆவது பிறந்தநாள் விழா ஒன்றிய இளைஞரணி துணைச்செயலாளர் ரெ.சதீசுகுமார் தலைமையில் உற்சாகமாக நடைபெற்றது. ப.சுப்பையா வரவேற்புரையாற்றி னார். ஒன்றிய விவசாய அணி…
நாளும் கற்கும் கல்வியாளர்! என்றும் பெரியார் கல்வி அமைப்பாளர்! மணிபால் உயர்கல்வி நிறுவனத்திற்கு பெரியார் மணியம்மை பல்கலைக்கழக வேந்தரின் பயணம்!
ஆசிரியர் அவர்கள் சுமந்துவரும் பொறுப்புகள் பன்மைத்துவம் வாய்ந்தவை. பத்திரிகை ஆசிரியராக, ஒரு சமூக இயக்கத்தின் தலைவராக, பல்வேறு அமைப்புகளின் நிறுவனராக, நிர்வாகியாக, புரவலராக, சட்டத்துறை வல்லுநராக என்று எப்போது எந்தப் பணியில் ஈடுபடுகின்றாரோ அதனை அதன் பொறுப்புணர்ந்து ஆற்றுவதில் வல்லவர் என்பதை…
சுயமரியாதை நாள்: தந்தை பெரியார் சிலைக்கு மாலை அணிவிப்பு ஆதரவற்றோர் இல்ல முதியோர்களுக்கு சிற்றுண்டி வழங்கல்
தமிழர் தலைவர் ஆசிரியர் அவர்களின் 92ஆம் ஆண்டு பிறந்த நாளை முன்னிட்டு மன்னார்குடி தந்தை பெரியார் சிலைக்கு இன்று (2.12.2024) திங்கள் காலை மாலை அணிவித்து இனிப்பு வனழங்கப்பட்டது. அதனை தொடர்ந்து மன்னார்குடி நகராட்சி NULM திட்டத்தின் கீழ் . செயல்படும்…
