பிற மாநிலங்களிலும் மொழிப் பிரச்சினை வெடிப்பு!
குஜராத் மாநிலத்தில் பெரும்பாலான தேசிய நெடுஞ்சாலைகளில் குஜராத்தி மற்றும் ஆங்கில மொழிகளில் தான் பெயர் பலகைகள் வைக்கப்பட்டுள்ளன. ஆங்கிலம் தெரியாத வெளிமாநில ஓட்டுநர்கள் வந்தால் என்ன செய்வார்கள் என்று கேட்டால், அவர்கள் குஜராத் மண்ணில் வாகனம் ஓட்டும் போது குஜராத்தி மொழி…
சமூக அமைப்பை மாற்றுக
பல நூற்றாண்டுகளாக உலக வாழ்க்கையில் கடவுள் செயல் என்றும், இயற்கை என்றும் கருதும்படியாகச் செய்து நிலை நிறுத்தப்பட்டு நடைபெற்று வரும் சமூக அமைப்பையும், பொருளாதார முறையையும் மாற்றுவது என்பது சிலருக்கு இஷ்டப்படாத காரியமாய் இருந்தாலும், அவற்றை மாற்றி அமைத்தாலொழிய மக்கள் வாழ்க்கையிலுள்ள…
செய்தியும் சிந்தனையும்….!
மனித உயிர்கள் பலி * கும்பமேளாவை சிறப்பாக நடத்தியமைக்கு பாராட்டு – காஞ்சி சங்கர மடத்துக்கு வர உ.பி. முதலமைச்சருக்கு சங்கராச்சாரியார் அழைப்பு >> கும்பமேளாவில் எத்தனை நூறு மனித உயிர்கள் பலி என்ற கணக்கோடு வரவேண்டும் என்று சொல்லி இருக்கிறாரா…
கும்பமேளா! உள்ளூர் மக்கள் குமுறல்
மகா கும்பமேளா நிகழ்ச்சிக்கு அய்யய்யோ யாரும் வர வேண்டாம் – பிரயாக்ராஜ் நகர மக்கள் அலறல்! என்ன சொல்கிறார்கள் உள்ளூர் மக்கள் – கடவுளை நேசிப்பவர்கள் தயவு செய்து இங்கு வர வேண்டாம் – கங்கையும் சங்கமமும் எங்கும் சென்று விடாது…
போராட்டம் தீவிரமாகிறது! பொள்ளாச்சி ரயில் நிலையத்தில் ஹிந்தி எழுத்து – தார் பூசி அழித்த தி.மு.க.வினர்
பொள்ளாச்சி, பிப். 25- –ஒன்றிய அரசின் மும்மொழிக் கொள்கைக்கு தமிழ்நாடு முழுவதும் பலத்த எதிர்ப்பு கிளம்பி வருகிறது. இந்நிலையில் 23.2.2025 அன்று பொள்ளாச்சி ரயில் நிலைய பல கையில் இருந்த ஹிந்தி எழுத்தை தி.மு.க. வினர் தார்பூசி அழித்தனர். மும்மொழிக் கொள்கையை…
தமிழர்களை பாஜக எதிரியாக நினைக்கிறது காங்கிரஸ் குற்றச்சாட்டு
வழக்குரைஞர் சட்டத் திருத்த மசோதாவுக்கு தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர் கு.செல்வப் பெருந்தகை கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளார். இந்த சட்ட திருத்தம் மூலம் தமிழ்நாடு-புதுச்சேரி பார் கவுன்சிலின் பெயரை, மெட்ராஸ் பார் கவுன்சில் என பெயர் மாற்ற ஒன்றிய அரசு துடிப்பதாகவும் விமர்சித்துள்ளார்.…
கல்வியும், மருத்துவமும் ‘திராவிட மாடல்’ அரசின் இரு கண்கள்!
ஆயிரம் ‘முதல்வர் மருந்தகங்களைக்’ காணொலி மூலம் திறந்து வைத்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உரை சென்னை, பிப். 25 கல்வியும், மருத்து வமும் ‘திராவிட மாடல்’ அரசின் இரு கண்கள் என்று 1000 ‘முதல்வர் மருந்தகங்’ களைக் காணொலி மூலம் திறந்து வைத்து…
கே.என்.குப்பம் கு.இராமநாதன் படத்திறப்பு பெரியார் உலகத்திற்கு ரூ.10 ஆயிரம்
ஆண்டிமடம், பிப். 24- அரியலூர் மாவட்டம் ஆண்டிமடம் ஒன்றியம் கே.என்.குப்பத்தில் ஆண்டிமடம் ஒன்றிய செயலாளர் தியாக. முருகனின் மாமனார் ஓய்வு பெற்ற தலைமைக்காவலர் கு. ராமநாதன் படத்திறப்பு நிகழ்ச்சி கே..என். குப்பத்தில் நடைபெற்றது. அரியலூர் மாவட்டதலைவர் விடுதலை. நீலமேகன் தலைமையில் தலைமை…
“பெரியாரின் சிந்தனைகள்” புத்தகம் வழங்கல்
சமூக நீதி கண்காணிப்புக் குழுவின் தலைவர் மற்றும் உறுப்பினர்களுடன் சென்னை பெருநகர மாநகராட்சியில் ஆய்வு மேற்கொண்டபோது, சென்னை மாநகராட்சி ஆணையர் ஜே.குமரகுருபரன், மற்றும் சமூக நீதி கண்காணிப்புக் குழுவின் தலைவர் சுப.வீரபாண்டியன் ஆகியோருக்கு “பெரியாரின் சிந்தனைகள்” புத்தகத்தை கழக வெளியுறவுச் செயலாளர்…
தஞ்சை மாவட்டம் முழுவதும் பிரச்சாரக் கூட்டங்களை பெருமளவில் நடத்திட கலந்துரையாடல் கூட்டத்தில் முடிவு
தஞ்சை, பிப். 24- தஞ்சாவூர் மாவட்ட திராவிடர் கழகத்தின் சார்பில் கீழ ராஜவீதி பெரியார் இல்லத்தில் 21.2.2025 அன்று மாலை 6:00 மணி அளவில் தஞ்சை மாவட்ட திராவிடர் கழக கலந்துரையாடல் கூட்டம் நடைபெற்றது. இக்கூட்டத்தில் மாநகரச் செயலாளர் செ.தமிழ்ச்செல்வன் வரவேற்புரையாற்றினார்.…
