இளைஞர்களின் பார்வையில் பெரியார்

திண்டிவனம், பிப். 24- திண்டிவனம் விடுதலை சிறுத்தைகள் சார்பில் பிப்ரவரி 14 அன்று இளை ஞர்களின் பார்வையில் பெரியார் என்ற தலைப்பில் சிறப்புக் கூட்டம் விசிக மாவட்ட செயலாளர் தி. திலீபன் தலைமையில் சிறப்பாக நடைபெற்றது. தொகுதி துணை அமைப்பாளர் செ.…

Viduthalai

நினைவு நாள் நன்கொடை

ராணிப்பேட்டை மாவட்டம் திராவிடர் கழக பெரியார் தொண்டர் பாணாவரம் மா.பெரியண்ணன் - ராணி இணையரின் இளைய மகன் நினைவில் வாழும் பெ.குட்டிமணி பிரபாகரன் அவர்களின் 15 ஆம் ஆண்டு நினைவு நாளை (24-02-2024) யொட்டி திருச்சி நாகம்மையார் குழந்தைகள் இல்லத்திற்கு ரூபாய்…

Viduthalai

பெரியார் நூற்றாண்டு நினைவு மெட்ரிக் மேல் நிலைப் பள்ளியில் பட்டமளிப்பு மற்றும் கலைத் திருவிழா

பெரியார் நூற்றாண்டு நினைவு மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியின் மழலையர் பிரிவின் யூ.கே.ஜி. மாணவர்களுக்கான பட்டமளிப்பு விழா பள்ளி முதல்வர் முனைவர் க. வனிதா முன்னிலையில் நடைபெற்றது. இவ்விழாவில் மதுரை உயர்நீதிமன்ற நீதிபதியின் நேர்முக உதவியாளரும், தமிழ்நாடு அரசின் தூயத் தமிழ்ப் பற்றாளர்…

viduthalai

நன்கொடை

நேற்று (23.2.2025) தாம்பரத்தில் நடைபெற்ற ஹிந்தித் திணிப்புக் கண்டன ஆர்ப்பாட்டத்தில் தமிழர் தலைவரிடம் வழங்கப்பட்ட நன்கொடை விவரம் • தருமபுரி மாவட்ட கழக மேனாள் தலைவர் சிவாஜி ‘பெரியார் உலக' நன்கொடை ரூ.1000 • நெய்வேலி வெ.ஞானசேகரன் 9 ஆண்டு விடுதலை…

Viduthalai

கழக பொதுக்குழு கூட்டத்தின் தீர்மானங்களை செயலாக்குவோம்

தேனி கலந்துரையாடல் கூட்டத்தில் முடிவு தேனி, பிப். 24- தேனி மாவட்ட திராவிடர் கழக கலந்துறவாடல் கூட்டம் விடுதலைச்சிறுத்தைகள் கட்சி அலுவலகத்தில் 16.2.2025 அன்று கழக காப்பாளர் போடி. ச.இரகுநாகநாதன் தலைமையில் கம்பம் கழக காப்பாளர் கருப்புச் சட்டை சு.நட ராசன்,…

Viduthalai

மதுரையில் கழகத் துணைத் தலைவர் தலைமையில் கண்டன ஆர்ப்பாட்டம்

ஒன்றிய பா.ஜ.க. அரசின் ஹிந்தித் திணிப்பைக் கண்டித்து மதுரையில் நடைபெற்ற கண்டன ஆர்ப்பாட்டம்.

viduthalai

‘பெரியார் உலகம்’ நன்கொடை ரூ.20,000

வழக்குரைஞர் அ.வே.கனிமொழி 'பெரியார் உலகம்' நிதியாக ரூ.20,000/-த்தை கழகத் துணைத் தலைவர் கவிஞர் கலி. பூங்குன்றனிடம் வழங்கினார். உடன்: அவரது குடும்பத்தினர் மதுரை மாவட்டத் தலைவர் அ. முருகானந்தம்-தனம், அ. வேங்கை மாறன்-சுசிலா, பெரியார் பிஞ்சு ‘மகிழினி (மதுரை, 23.2.2025)

viduthalai

சிறைக் கைதிகளுக்கும் கும்பமேளா நீராட்டமாம்! ‘விடுதலை’ ஆவார்களா?

கும்பமேளாவில் ஆயிரக்கணக்கானோர் நீராடி வருகின்றனர். இது வரை 56 கோடிக்கும் அதிகமான மக்கள் திரிவேணி சங்கமத்தில் நீராடியுள்ளனர் என்று அரசு கதை விட்டுள்ளது இந்நிலையில் உத்தரப்பிரதேச மாநில சிறைத்துறை அதிகாரிகள் திரிவேணி சங்கமத்தின் நீரை மாநிலத்தில் உள்ள அனைத்து சிறைகளுக்கும் சாமியார்…

viduthalai

ஜாதி மறுப்பு இணையேற்பு நிகழ்வு

அருண்- கோமதி ஆகியோரது ஜாதி மறுப்பு இணையேற்பு நிகழ்வை பெரியார் சுயமரியாதை திருமண நிலைய இயக்குநர் பசும்பொன் முன்னிலையில் கழக சொற்பொழிவாளர் தி.என்னாரெசு பிராட்லா நடத்தி வைத்தார்.(21-02-2025)

Viduthalai

மேட்டூர் அணையின் நீர் வரத்து 329 கன அடியாக சரிவு

சேலம், பிப்.24 மேட்டூர் அணைக்கு நீர் வரத்து விநாடிக்கு 329 கன அடியாக சரிந்துள்ளது. இன்று காலை நிலவரப்படி அணையின் நீர் மட்டம் 109.88 அடியாகவும், நீர் இருப்பு 78.239 டி.எம்.சி. ஆகவும் உள்ளது. குடிநீர் தேவைக்காக விநாடிக்கு 500 கன…

viduthalai