95-அடிஉயர பெரியார் சிலையுடன் அமையவுள்ள பெரியார் உலகத்திற்கு அதிக அளவில் நிதி திரட்டுவோம்
நாகப்பட்டினம் மாவட்ட கலந்துரையாடலில் முடிவு நாகப்பட்டினம், பிப். 25- 20.02.2025.வியாழன் மாலை 5 மணியளவில் வேளாங்கண்ணியில் மாவட்ட தலைவர் இல்லத்தில் கலந்துரையாடல் கூட்டம் நடைபெற்றது. மாவட்ட தலைவர் வி.எஸ்.டி.ஏ.நெப்போலியன் தலைமையிலும் நாகை மாவட்ட செயலாளர் ஜெ.புபேஸ்குப்தா கழக காப்பாளர் கி.முருகையன்.மாவட்ட துணை…
நன்கொடை
கவிஞர் கலி.பூங்குன்றன் தலைமையில் சைதை கழகத் தோழர் மு.தெய்வசிகாமணியின் மகள் - இரஞ்சிதம் - சதிஷ் ஆகியோரின் இணையேற்பு விழாவின் 2ஆம் ஆண்டும், இவர்களின் மகள் எஸ்.ஆர்.மோனிகா தேவியின் முதல் பிறந்த நாள் (25.2.2025) விழாவின் மகிழ்வாகவும் நாகம்மையார் குழந்தைகள் இல்லத்திற்கு…
தமிழ்நாடு அரசின் பார்வைக்கு!
ஆரணி நகர காவல்நிலையத்தில் தமிழ்நாடு அரசினால் அங்கீகரிக்கப்பட்ட திருவள்ளுவர் படத்திற்கு மாறாக காவி உடை, விபூதி பூசப்பட்ட படம்
கழகத் துணைத் தலைவர் தலைமையில் மதுரை சோ.சுப்பையா இல்ல இணையேற்பு விழா
மதுரை, பிப். 25- மதுரை திராவிடர் கழக பகுதிக் கழகத் தலைவர் சோ.சுப்பையா- சு.சித்ரா இல்லத்தின் வாழ்விணையர் ஏற்பு விழா 23.2.2025 அன்று காலை 10 மணி அளவில் மதுரை விராட்டிபத்தில் உள்ள கணபதி சுப்பிரமணியர் மகாலில் நடைபெற்றது. இந்த நிகழ்விற்கு…
மயிலாடுதுறை தளபதிராஜூக்கு தாய்மொழிக் காவலர் விருது!
மயிலாடுதுறை தமிழ்ச் சங்கத்தின் சார்பில் 21.2.2025 அன்று மயிலாடுதுறையில் நடைபெற்ற உலகத் தாய்மொழி நாள் விழாவில் மயிலாடுதுறை தளபதிராஜ் அவர்களுக்கு 'தாய்மொழி காவலர்' விருதை நாஞ்சில் சம்பத் வழங்கினார். உடன் முத்தமிழ் சங்க நிறுவனர் ஜெனிபர் பவுல்ராஜ்.
மறைவு
இலால்குடி கழக மாவட்டம் மண்ணச்சநல்லூர் பகுதி, வாழ்மானபாளையம் மறைந்த கழக தோழர் வேலுவின் வாழ்விணையரும், திருச்சி கல்வி வளாகம் மகளிர் விடுதி உணவகத்தில் பணிபுரியும் அறிவுகண்ணுவின் தாயாருமான சந்திரமதியம்மாள் (வயது 78) இன்று (25.02.2025) விடியற்காலை மறைவுற்றார். பகல் 1 மணியளவில்…
கவனத்திற்குரிய முக்கிய செய்திகள்
25.2.2025 டெக்கான் கிரானிக்கல், சென்னை: * ஹிந்தி திணிப்பு எதிரொலி: சென்னையில் சில அஞ்சல் அலுவலகம், பி.எஸ்.என்.எல். தொலைபேசி அலுவலகங்களில் ஹிந்தி பெயரை திமுகவினர் அழிப்பு. * ‘‘ஒன்றிய நிதி அமைச்சகத்தின் ஆண்டறிக்கையின் படி, கடந்த நிதியாண்டில் யுஎஸ்எய்டு அமைப்புடன் இந்திய…
பெரியார் விடுக்கும் வினா! (1576)
கிருட்டிண அவதார்ம் அதிலும் சிறப்பாக கிருட்டிணனின் திருவிளையாடல்கள் சிருட்டிக்கப்படுவதற்கு என்ன அவசியம் வந்தது? அதாவது மூடநம்பிக்கைக்காக கிருட்டிணனும், ஒழுக்கக்கேடு ஏற்பட அவனது திருவிளையாடல்கள் லீலைகள் ஆகியவை கற்பிக்கப்பட்டிருக்கின்றன. இவ்வளவும் செய்துவிட்டு அவை கடவுள் நடத்தை- வாக்கு என்பதற்காகக் கீதையும் வெகு நாளைக்குப்…
சுயமரியாதை இயக்க நூற்றாண்டு விழா பொதுக்கூட்டம்
நாமக்கல், பிப். 25- நாமக்கல் மாவட்ட திராவிடர் கழகத்தின் சார் பாக பொத்தனூர் பெரியார் திடலில் சுயமரியாதை இயக்க நூற்றாண்டு விழா மற்றும் நாமக்கல் அரசு மருத்துவக் கல்லூரிக்கு 11 உடல் கொடை உறுதிமொழி வழங்கும் நிகழ்வு உள்ளடக்கிய பொதுக்கூட்ட நிகழ்வு…
திருச்சியில் சிறந்த என்.ஜி.ஓ.வாக நாகம்மையார் குழந்தைகள் இல்லம் தேர்வு மாவட்ட சமூகநல அலுவலர் கேடயம் வழங்கி பாராட்டு
திருச்சி மாவட்ட சமூகநலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை, மாவட்ட மகளிர் அதிகார மய்யம், ஒருங்கிணைந்த சேவை மய்யம், துறை வாயிலாக மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலுவலர் ராகுல்காந்தி நாகம்மையார் குழந்தைகள் இல்லத்தை பார்வையிட்டார். அதன்படி குழந்தைகளின் நலனுக்காக விழிப்புணர்வு ஏற்படுத்தியதில் சிறந்த…
