அவைத் தலைவா் அனுமதிக்கும் முன்பே அமைச்சா்கள் பதிலளிக்கக் கூடாது ஓம்.பிர்லா அறிவுறுத்தல்
புதுடில்லி, டிச.5 மக்களவையில் ஒன்றிய அமைச்சா்களுக்கு நேற்று (4.12.2024) அறிவுரை வழங்கிய அவைத் தலைவா் ஓம் பிர்லா. மக்களவையில் கேள்வி நேரத்தின்போது அவைத் தலைவா் அனுமதிக்கும் முன்பே உறுப்பினா்களின் கேள்விகளுக்கு பதிலளிப்பதை அமைச்சா்கள் தவிர்க்க வேண்டும் என்று அறிவுறுத்தினார். அமைச்சர்கள் பதில்…
டில்லி மின் உற்பத்தி நிலையங்களை அதானியிடம் ஒப்படைக்க அழுத்தம் : கெஜ்ரிவால்
புதுடில்லி, டிச.5 முதலமைச்சராக இருந்தபோது, மின் உற்பத்தி நிலையங்களை அதானியிடம் ஒப்படைக்க தனக்கு அழுத்தம் கொடுக்கப் பட்டதாக அரவிந்த் கெஜ்ரிவால் குற்றம்சாட்டியுள்ளார். அடுத்தாண்டு பிப்ரவரி மாதத்தில் டில்லி சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெறவுள்ள நிலையில், சட்டப் பேரவையில் குளிர்காலக் கூட்டத்தொடர் நடைபெற்று வருகின்றது.…
அரசியல் காழ்ப்புணர்ச்சியோடு செயல்படும் அமலாக்கத்துறை கருநாடக முதலமைச்சர் குற்றச்சாட்டு
பெங்களூரு, டிச.5 நில முறைகேடு வழக்கில் அமலாக்கத்துறை அரசியல் காழ்ப்புணர்ச்சியோடு செயல்படுகிறது என்று கருநாடக முதலமைச்சர் சித்த ராமையா குற்றம்சாட்டியுள்ளார். நில முறைகேடு வழக்கு நில முறைகேடு வழக்கில் சித்த ராமையா பெயர் சிக்கியுள்ளதால் அவர் தனது முதலமைச்சர் பதவியிலிருந்து விலக…
வங்கிக் கணக்கு வைத்திருப்பவர்கள் 4 நியமனதாரர்களை நியமிக்கலாம்! வங்கிகள் சட்டத்தில் திருத்தம்!
புதுதில்லி, டிச.5 வங்கிக் கணக்குக்கு 4 நியமனதாரர்களை நியமிக்கும் வங்கிகள் சட்டத் திருத்த மசோதா மக்களவையில் 3.12.2024 அன்று நிறைவேற்றப்பட்டது. தற்போது வங்கிக் கணக்கு வைத்தி ருக்கும் ஒருவர், தனது நியமனதாரராக ஒருவரை மட்டுமே நியமிக்க முடியும். இதன் மூலம், வங்கிக்…
தமிழ்நாட்டில் ஹிந்தி பிரச்சார சபா எரிக்கப்பட்டதா?
நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் தொடங்கி நடைபெற்று வருகிறது. கூட்டத்தொடர் தொடங்கியதில் இருந்தே அதானி விவகாரம் உள்ளிட்ட பல்வேறு விவகாரங்களை முன்வைத்து எதிர்க்கட்சிகள் அவையை முடக்கி வருகின்றன. எதிர்க்கட்சிகளின் எதிர்ப்புக்கு இடையே, நாடாளு மன்ற அலுவல்களும் நடைபெற்று வருகின்றன. இதனிடையே மக்களவையில் வங்கிகள்…
யாருக்குச் சேவை செய்யவேண்டும்?
பொதுநலச் சேவை என்பதும், மனித சமூக சமதர்மத்துக்கு விரோதமானதேயாகும். பொதுநலம் என்றால் என்ன? எல்லோருக்கும் நன்மை செய்ய வேண்டுமென்பதுதான் அதன் பொருளாக முடியும். கொடுமைப்படுத்துகிற கூட்டத்தாருக்கும் நன்மை செய்வதென்றால் அதனால் என்ன பிரயோஜனம் ஏற்படும்? கஷ்டப்பட்ட, படுகின்ற கூட்டத்துக்குத்தான் நன்மை செய்ய…
தமிழ்நாட்டிற்கு உதவ முன்வந்த கேரள முதலமைச்சருக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நன்றி
சென்னை, டிச.5 வங்கக்கடலில் உருவான பெஞ்சல் புயல், புதுச்சேரி-மரக்காணம் இடையே கரையை கடந்தது. இதன் காரணமாக சென்னை, விழுப்புரம், கடலூர் உள்ளிட்ட வடமாவட்டங்களிலும், புதுச்சேரியிலும் கனமழை கொட்டியது. குறிப்பாக கடலூர், விழுப்புரம், கள்ளக்குறிச்சி ஆகிய மாவட்டங்களில் புயலின் கோரத்தாண்டவத்தால், அதிகனமழை கொட்டித்தீர்த்தது.…
சம்பல் பகுதிக்கு தடையை மீறி செல்ல முயற்சி ராகுல், பிரியங்காவை தடுத்து நிறுத்திய காவல்துறை
காசியாபாத், டிச.5 தடை யைமீறி நேற்று சம்பல் செல்ல முயன்ற மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல்காந்தியை காஜியாபாத் எல்லையில் உ.பி. காவல்துறையினர் தடுத்து நிறுத்தினர். ராகுல் காந்தி உத்தரப் பிரதேசத்தில் கலவரத்தால் பாதிக்கப்பட்டுள்ள சம்பலுக்கு மக்களவை எதிர்க் கட்சித் தலைவர் ராகுல்…
சமூகநீதியை வென்றெடுக்க ‘‘திராவிட மாடலை’’ப் பின்பற்றுவீர்!
அகில இந்திய சமூகநீதி மாநாட்டில் காணொலியில் தமிழர் தலைவர் உரை சென்னை, டிச. 5- சமூகநீதியே முதன்மை யானது! அதை அடுத்து வருபவைதான் பொருளாதார நீதி, அரசியல் நீதி எல்லாம் என்று தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் நடைபெற்ற அகில இந்திய…
9ஆம் எண் ராசியா?
இந்திய கிரிக்கெட் ஆட்டக் காரர்களின் 9ஆம் நம்பர் விருப்பம்.. இதுதான் காரணமா? இந்திய அணியில் உள்ள சில கிரிக்கெட் வீரர்களின் ஜெர்சி எண்ணை சேர்த்தால் 9 வரும். உதாரணமாக ரோஹித் (45), கோலி (18), சூர்யா (63), திலக் (72), சாம்சன்…
