கவனத்திற்குரிய முக்கிய செய்திகள்
24.2.2025 டெக்கான் கிரானிக்கல், சென்னை: * தேர்தலுக்காக பணத்தை வாங்கிட்டாங்க… மீண்டும் மீண்டும் இந்தியாவை அவமதிக்கும் அமெரிக்க அதிபர்: பிரதமர் மோடி அமைதி காப்பது ஏன் என காங்கிரஸ் கேள்வி. * முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சொந்த தொகுதியான கொளத்தூரில் தந்தை பெரியார்…
சிபிஎஸ்இ பள்ளி விதிகளில் திருத்தம் ஹிந்தித் திணிப்புக்கான மற்றொரு செயல் திட்டம் மதிமுக பொதுச் செயலாளர் வைகோ கருத்து
சென்னை, பிப்.24 சிபிஎஸ்இ பள்ளிகளை திறக்க மாநில அரசின் அனுமதி தேவை இல்லை என்று கூறியிருப்பது ஹிந்தித் திணிப் புக்கான இன்னொரு செயல் திட்டம் என மதிமுக பொதுச் செயலாளர் வைகோ விமர்சித்துள்ளார். சிபிஎஸ்இ விதிமுறைகளில் திருத்தம் இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள…
பெரியார் விடுக்கும் வினா! (1575)
நல்ல நாணயத்தின் ஓசை முன் கள்ள நாணயத்தின் ஓசையானது மதிப்பு இழந்து விடுவது போல், இன்று மக்களிடத்தில் செல்வாக்குப் பெற்று இருந்த கடவுள், மதம், சாத்திரம், பார்ப்பான் உயர்வு என்ற எண்ணங்கள், நம்பிக்கை எல்லாம் திராவிடர் கழகத்தின் பிரச்சாரத்தின் பயனாக மதிப்பிழந்து…
தாம்பரத்தில் நடைபெற்ற ஹிந்தி திணிப்புக் கண்டன ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்றோர் (23.2.2025)
சென்னை, பிப். 24- ஒன்றிய பா.ஜ.க. அரசின் ஹிந்தித் திணிப்பைக் கண்டித்து நேற்று (23.2.2025) தாம்பரத்தில் தமிழர் தலைவர் ஆசிரியர் தலைமையில் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இந்தியா கூட்டணிக் கட்சியைச் சேர்ந்த ஏராளமானோர் பங்கேற்றனர். இதில் பங்கேற்ற மாவட்ட கழகப்…
திராவிட மாடல் அரசின் வரலாற்றுச் சாதனைகளுக்கு பாராட்டு விழா
சுயமரியாதை இயக்க நூற்றாண்டு விழா இராசபாளையம் மாவட்ட பகுத்தறிவாளர் கழகம் சார்பில் பொதுக்கூட்டம் நாள் : 26.02.2025 புதன்கிழமை , மாலை 5 மணி இடம் : முரம்பு பேருந்து நிலையம் மேல்புறம். தலைமை : சோ. ஞானராசு, தி.மு.க. ஒன்றியச்…
மயிலாடுதுறை மாவட்ட இளைஞரணி கலந்துரையாடல் கூட்டம்
மயிலாடுதுறை, பிப். 24- மயிலாடுதுறை மாவட்ட கழக இளைஞரணி கலந்துரையாடல் கூட்டம் 21-02-2025 அன்று மாலை கொக்கூர் சமுதாயக் கூடத்தில் நடைபெற்றது. கூட்டத்திற்கு புதுவரவு இளைஞர் என். ஹரீஷ் தலைமை தாங்கினார். மாவட்ட கழக காப்பாளர் சா. முருகையன், குத்தாலம் ஒன்றியத்…
விடுதலை நாளிதழ் படிக்கும் காட்சி
வில்லிவாக்கம் Goodwill பள்ளி மாணவர்கள் நாள்தோறும் விடுதலை நாளிதழ் படிக்கும் காட்சி.
குருதியில் கலந்த மொழி உணர்வு
தமிழர் தலைவர் ஆசிரியர் அவர்கள் அறிவித்த மும்மொழிக் கொள்கை - ஹிந்தி திணிப்புக்கு எதிராக தாராபுரத்தில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் ஒரு சிறுவன் தந்தையோடு கலந்து கொண்டு - ஆர்வத்தோடு நடப்பதை உள்வாங்கிக் கொண்டிருந்தான்! முழக்கங்கள் எழுப்பினான்! அவன் முகத்தில் ஒரு சிறு…
ரூ.210 கோடியில் கொளத்தூரில் கட்டப்பட்ட அரசு மருத்துவமனைக்கு பெரியார் பெயர் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் விரைவில் திறந்து வைக்கிறார்
சென்னை, பிப்.24- கொளத்தூர் தொகுதியில் ரூ.210கோடியில் கட்டப்பட் டுள்ள அரசு மருத்துவமனைக்கு பெரியார் பெயர் சூட்டப்படுகிறது. இந்த மருத்துவமனையை விரை வில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் திறந்து வைக்கிறார். பெரியார் நகர் மருத்துவமனை கொளத்தூர் தொகுதி. பெரியார் நகரில் உள்ள அரசு புறநகர்…
பூதலுரில் முப்பெரும் விழா – பெரியார் உலகத்திற்கு நன்கொடை அளிப்பு
பூதலூர், பிப். 24- பூதலூர் நகரத் தலைவர் முதுபெரும் பெரியார் பெருந் தொண்டர் ம. செல்லமுத்து அவர்களின் இல்ல அறிமுக விழா, தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்களின் 92ஆவது பிறந்தநாள் விழா மற்றும் ஜாதி ஒழிப்பு வீரர் ம.செல்லமுத்து அவர்களின்…
