மைக்ரோசாப்ட் தலைவர் சத்யா நாதெல்லா பெருமை

* ஏ.அய். தொழில்நுட்பத்தை பயன்படுத்தி விவசாயம் செய்யும் குடும்பத்தைப் பற்றி மைக்ரோசாப்ட் தலைவர் சத்யா நாதெல்லா பெருமைப்பட தெரிவித்துள்ளார். மண்ணின் தரம், வெயிலின் தன்மை, மழையின் அளவு, பயிரின் வளர்ச்சி ஆகியவற்றை கணக்கில் கொண்டு, மகசூலை எப்படி அதிகமாக்குவது என்று ஏ.அய்.…

Viduthalai

விடுதலை செய்திப் பிரிவில் பணியாற்றிய அரங்கசாமி மறைவு

இராணிப்பேட்டை, பிப். 25- ‘விடுதலை' செய்திப் பிரிவில் பணியாற்றியவரும், எழுத்தாளருமான ரெ.அரங்கசாமி (வயது 80) நேற்று (25.2.2025) பகல் 1 மணியளவில் மறைவுற்றார் என்பதை அறிவிக்க வருந்துகிறோம். ‘கடவுளர் கதைகள்' என்ற நூலை எழுதியவர். ஏ.கஸ்தூரி என்ற வாழ்விணையரும், மகன் ஏ.செல்வம்,…

Viduthalai

மளமளவென சரியும் பங்குச்சந்தை

தொடர்ந்து சரிவை சந்தித்துவரும் இந்திய பங்குச்சந்தை, இன்றும் 1 சதவீதத்துக்கு மேல் சரிந்துள்ளது. நிஃப்டி இன்று 243 புள்ளிகள் சரிந்து 22,552 புள்ளிகளில் வர்த்தகத்தை நிறைவு செய்தது முதலீட்டாளர்களை அதிர்ச்சியடையச் செய்துள்ளது. IT நிறுவனங்கள் மற்றும் வங்கிகளின் பங்குகள் கடும் சரிவைக்…

Viduthalai

நன்கொடை

ஆந்திர மாநிலம் சோமி செட்டி நகர், குர்நூல் பகுதியை சேர்ந்த சிவா, ஜோதி இணையரின் மகன் ருத்விக்-வின் 6-ஆம் ஆண்டு பிறந்தநாள் (25-02-2025) மகிழ்வாக கழகத் தோழர் இனியரசன்-ரேகா இணையரின் சார்பாக ரூ.1500 திருச்சி நாகம்மையார் குழந்தைகள் இல்லத்திற்கு நன்கொடையாக வழங்கப்படுகிறது.…

Viduthalai

இந்நாள் – அந்நாள்

1871 - பா.வே.மாணிக்க நாயக்கர் பிறப்பு 2011 கோவை கே.ஜி.அறக் கட்டளை சார்பில் 25.2.2011 அன்று தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்களுக்கு "ஆயிரமாண்டில் செயலாற்றல் மிக்க தலைவர்" என்ற விருது வழங்கப்பட்டது.

Viduthalai

நன்கொடை

ஓட்டேரி தோழர் எம்புரோசு தனது 70ஆம் ஆண்டு பிறந்த நாள் (22.2.2025) மகிழ்வாக தமிழர் தலைவர் ஆசிரியருக்கு பயனாடை அணிவித்து பெரியார் உலக நன்கொடையாக ரூ.2 ஆயிரம் வழங்கினார். தென்சென்னை மாவட்ட கழகத் தோழர் அறிவுவழி காணொலி அரும்பாக்கம் சா.தாமோதரன் தனது…

Viduthalai

எதிர்கால செயல்பாடுகள் குறித்து விவாதிக்க காங்கிரஸ் செயற்குழு கூட்டம்

அகமதாபாத்தில் ஏப்ரல் மாதம் 8, 9ஆம் தேதிகளில் நடக்கிறது அகமதாபாத், பிப்.25 குஜராத் மாநிலம் அகமதாபாத்தில் ஏப்ரல் 8,9-ஆம் தேதிகளில் அகில இந்திய காங்கிரஸ் செயற்குழு கூட்டம் நடை பெறும் என்று நேற்று (23.2.2025) தெரிவிக்கப்பட்டது. காங்கிரஸ் கட்சியின் முக்கிய முடிவுகளை…

Viduthalai

மகாசிவராத்திரியாம்! கதையைக் கேளுங்க!

மின்சாரம் சைவர்கள் மகாசிவராத்திரி கொண்டாடினால், வைணவர்கள் வைகுண்ட ஏகாதசி என்று கொண்டாடுவார்கள். இந்த இரண்டு அமைப்பினரும் முதன்மைப் படுத்தும் கடவுளர்களின் கதைகளோ புராணங்கள் படி ஆபாச - கழிசடைத்தனம் வழியும் இந்து மகாக்கடல் என்றுதான் சொல்லவேண்டும். சிவராத்திரியன்று பட்டினிக் கிடந்தால் எல்லாப்…

Viduthalai

கோபம் எத்தனை கோபம் – அடா! அடடா! (2)

சினம் – கோபம் பற்றிய 10 குறள்களில் வள்ளுவர்தம் அறிவு ஊற்று, மானிடத்தின் நனி நாகரிகப் பண்பை நினைவூட்டி, அதற்கு சினம் எப்படி கடும் எதிரியாகி நிற்கிறது என்பதை எடுத்துக் கூறும் அதே நேரத்தில், கோபத்தை எளியாரிடம் காட்டும் மனிதர்கள், தன்னைவிட…

Viduthalai