பத்திரிகைகளை வேட்டையாடும் பா.ஜ.க.
என்.டி. டிவி இந்தியாவின் முன்னணி செய்தி நிறுவனமாக ஹிந்தி, ஆங்கிலம் மற்றும் சில மாநில மொழிகளில் செய்தித்தளங்களில் முதலிடத்தில் 15 ஆண்டுகளாக இயங்கி வந்தது. பிரணாய் ராய் மற்றும் அவரது மனைவி ராதிகா ராயால் தொடங்கப்பட்டது (1988). மிகவும் முன்னணியில் இருந்த…
பழைமைப் பித்தர்கள்
புதிய சங்கதி எதுவானாலும் காதை மூடிக் கொள்ளவே நமது மக்கள் கற்பிக்கப் பட்டிருக்கின்றார்கள். குழந்தைப் பருவத்தில் நமது உள்ளத்தில் எவையெவை பதிக்கப்பட்டு விட்டனவோ அவையெல்லாம் -_ தேர்ந்த ஞானிகளாலும் அவதார புருஷர்களாலும் சொல்லப்பட்ட உண்மைகள் என்ற உறுதியுடன் புகுத்தப்பட்டிருக்கின்றன. ஆகையால், புதிய…
5.12.2024 வியாழக்கிழமை பெரியார் நூலக வாசகர் வட்டம் 2526ஆம் நிகழ்வு
சென்னை: மாலை 6.30 மணி* இடம்: அன்னை மணியம்மையார் மன்றம், பெரியார் திடல், சென்னை *தலைமை: வழக்குரைஞர் ஆ.வீரமர்த்தினி (தலைவர், பெரியார் நூலக வாசகர் வட்டம்) *சிறப்புரை: புலவர் * தலைப்பு: திராவிட இயக்கச் சாதனைகள் (1) - தொடர் சொற்பொழிவு)…
புயல் பாதிப்புகள் குறித்து முதலமைச்சரிடம் கேட்டறிந்தார் பிரதமர் மோடி!
முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்களை இன்று (3.12.2024) தொலைப்பேசியில் தொடர்பு கொண்ட பிரதமர் மோடி, தமிழ்நாட்டில் ஏற்பட்ட புயல் பாதிப்புகள் குறித்து கேட்டறிந்தார். புயல் பாதிப்புகளைப் பார்வையிட ஒன்றிய குழு! புயல் பாதிப்புகளைப் பார்வையிட ஒன்றிய குழுவை அனுப்பவேண்டும் என்று நேற்று (2.11.2024)…
நிவாரணப் பணிகளில் உதவ முன்வாருங்கள் தொண்டர்களுக்கு ராகுல் காந்தி அழைப்பு
புதுடில்லி, டிச.3 வங்கக்கடலில் உருவான ஃபெஞ்சல் புயலால் ஏற்பட்ட பாதிப்பு கள் குறித்து மக்களவை எதிர்க்கட்சித் தலைவரும், காங்கிரஸ் உறுப்பினருமான ராகுல் காந்தி கவலை தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக அவர் ‘எக்ஸ்’ தள பக்கத்தில் கூறியிருப்பதாவது:- தமிழ்நாட்டில் ஃபெஞ்சல் சூறாவளி யின் பேரழிவு…
பெரியார் சிந்தனை உயராய்வு மய்யம் மற்றும் ஆத்தூர் மாவட்ட பகுத்தறிவாளர் கழகம் இணைந்து நடத்திய ஆசிரியர்களுக்கான அறிவியல் மனப்பான்மை பயிற்சி..!
பகுத்தறிவாளர் கழகப் புரவலர், ஆசிரியர் கி. வீரமணி அவர்களின் 92ஆவது பிறந்தநாள் விழாவினை முன்னிட்டு ஆத்தூர், டிச. 3- பகுத்தறிவாளர் கழகப் புரவலர், ஆசிரியர் கி. வீரமணி அவர்களின் 92ஆவது பிறந்தநாள் விழாவினை முன்னிட்டு பெரியார் சிந்தனை உயராய்வு மய்யம் மற்றும்…
ஃபெஞ்சல் புயலினால் ஏற்பட்டுள்ள வரலாறு காணாத சேதங்களை சீரமைக்க ரூ.2,000 கோடி நிதியினை விடுவித்திடுக!
முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், பிரதமர் நரேந்திர மோடிக்குக் கடிதம்! சென்னை, டிச.3 தமிழ்நாட்டில் ஃபெஞ்சல் புயலினால் ஏற்பட்டுள்ள தாக்கத்தினையும், அதனால் ஏற்பட்டுள்ள கடுமையான மற்றும் வரலாறு காணாத சேதங்களையும் பிரதமர் மோடி அவர்களின் கவனத்திற்குக் கொண்டு வந்துள்ள முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் அவர்கள்,…
திருவண்ணாமலை மகா தீப மலையில் கன மழையால் மண் சரிவில் சிக்கிய ஒரே குடும்பத்தைச் சேர்ந்த ஏழு பேர் பரிதாப மரணம்!
திருவண்ணாமலை, டிச.3- திருவண்ணாமலையில் மகாதீபம் ஏற்றப்படும் மலையில் ஏற்பட்ட திடீர் மண் சரிவில் சிக்கி ஒரே குடும்பத்தை சேர்ந்த 5 சிறுவர்கள் உட்பட 7 பேர் உயிரிழந்தனர். 5 பேரின் உடல்கள் மீட்கப்பட்ட நிலையில், மற்ற 2 பேரின் உடல்களை மீட்கும்…
ச(ம)ரணம் அய்யப்பா!
சபரிமலை அய்யப்பன் கோவில் நடையில் கடந்த நவம்பர் 15 ஆம் தேதி முதல் பூஜைகள் நடைபெற்று வருகின்றனவாம். ஆந்திர மாநிலம் விஜயபுரத்தில் இருந்து வந்த முருகாச்சாரி (வயது 49) என்ற பக்தர் பம்பையில் இருந்து சன்னிதானம் நோக்கி மலையேறி சென்று கொண்டிருந்தார்.…
ஏ.அய். தொழில்நுட்பம் குறித்து சென்னையில் மாநாடு – அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் தகவல்
சென்னை, டிச. 3- சென்னையில் செயற்கை நுண்ணறிவு (ஏஅய்) மற்றும் உருமாறும் தொழில்நுட்பம் குறித்த பன்னாட்டு மாநாடு 2 நாட்களுக்கு நடை பெறவுள்ளதாக தொழில்நுட்பத் துறை அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் கூறியுள்ளார். தமிழ்நாடு மின்னணு நிறுவனமான எல்காட் சார்பில் ‘உமாஜின் 2023’…
