பெரியார் விடுக்கும் வினா! (1502)
சுயநலமில்லாது எந்தவித பொருள் ஊதியத்தையும் கருதாமல் பொதுத் தொண்டு செய்ய கி.வீரமணி அவர்கள் வந்தார் என்றால் - ஒரு மாபெரும் காரியம் என்றே சொல்ல வேண்டும். இதுபோல் மற்ற ஒருவர் வந்தார், வருகிறார், வரக்கூடும் என்று உவமை சொல்லக் கூடுமோ? -…
கோவை கு.ராமகிருஷ்ணனுக்கு தமிழர் தலைவர் தொலைபேசியின் மூலம் வாழ்த்து!
தந்தை பெரியார் திராவிடர் கழகத்தின் பொதுச்செயலாளர் கோவை கு.ராமகிருஷ்ணன் அவர்களின் 75ஆவது பிறந்தநாளை முன்னிட்டு கோவை மாவட்டத் தலைவர் ம.சந்திரசேகர், மாவட்ட செயலாளர் வழக்குரைஞர் ஆ.பிரபாகரன், மாவட்ட மகளிர் அணி செயலாளர் கலைச்செல்வி மற்றும் மாவட்டக் கழக தோழர்கள் பங்கேற்று சால்வை…
கல்லூரிகளுக்கு தேவையான வகுப்பறைகள், உட்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்துவதற்காக ரூ.153 கோடி நிதி ஒப்பளிப்பு அமைச்சர் கோவி.செழியன்
சென்னை, டிச. 7- பெருந்தலைவர் காமராசர் கல்லூரி மேம்பாடு திட்டத்தின் கீழ் தமிழ்நாட்டின் பல்வேறு பகுதிகளிலுள்ள 31 அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகள் மற்றும் 12 அரசு பலவகை தொழில்நுட்பக் கல்லூரிகள் மற்றும் 6 அரசு பொறியியல் தொழில்நுட்ப கல்லூரிகளுக்கு…
பூவிருந்தவல்லி க.ச.பெரியார் மாணாக்கன், மு.செல்வி, செ.பெ.தொண்டறம் ஆகியோர் வழங்கும் நன்கொடைகள் (7.12.2024)
‘விடுதலை’ வைப்பு நிதி - 156ஆம் முறையாக ரூ.1000 பெரியார் பெருந்தகையாளர் நிதி - 330ஆம் முறையாக ரூ.100 செ.பெ.தொண்டறம் வழங்கும் ‘விடுதலை’ வளர்ச்சி நன்கொடை - 185ஆம் முறையாக ரூ.100 இதழ் கட்டணங்கள் ‘விடுதலை’ ஆறுமாதக் கட்டணம் (க.ச.பெரியார் மாணாக்கன்)…
நன்கொடை
தாராசுரம் பெரியார் பெருந் தொண்டர் வை.இளங்கோவன் - பரமேஸ்வரி ஆகியோரின் மகள் சாந்தி - ராஜேந்திரன் மகளான கனிமொழி-வசந்தராஜ் ஆகியோர் மகள் அய்ரின் 2ஆவது பிறந்த நாளை (25.11.2024) முன்னிட்டும் சாந்தி-ராசேந்திரன் ஆகியோரின் இளைய மகள் தேன்மொழி எம்.டி.எஸ். தேர்ச்சி அடைந்ததை…
அண்ணல் அம்பேத்கர் அறிவொளியில் சமத்துவ சமுதாயத்துக்கான பாதையில் நடைபோடுவோம்!
முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சமூக வலைதளப் பதிவு! சென்னை, டிச. 7- “அண்ணல் அம்பேத்கர்அறிவொளியில் சமத்துவ சமுதாயத்துக்கான பாதையில் நடைபோடுவோம்'' என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்கள் பதிவிட்டுள்ளார். அண்ணல் அம்பேத்கர் அவர்களின் நினைவு நாளையொட்டி (6.12.2024) தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்கள் வெளியிட்டுள்ள…
சுயமரியாதை இயக்க அடிச்சுவடுகள்!
சுயமரியாதைக்கு வேண்டியதைச் செய்வதே முதற்கடமை மதுரையில் சில பகுதிகள், திருநெல்வேலி, இராமநாதபுரம் ஆகிய ஜில்லாக்களிலும் ஜாதிக் கர்வமும் ஜாதிக் கொடுமையும் தலைசிறந்து விளங்குவது யாவரும் அறிந்ததொன்றாகும். உதாரணமாகப் பார்ப்பனர்களின் கொடுமையோ சொல்லித் தெரிந்து கொள்ள வேண்டியதில்லை. அதற்கடுத்ததான தெற்கத்திய சைவ வேளாள…
வன்முறையை தூண்டும் வகையில் பேசியதாக பா.ஜ.க. மூத்த தலைவர் ஈஸ்வரப்பாமீது வழக்குப் பதிவு
பெங்களூரு, டிச.7 வன்முறையை தூண்டும் வகையில் பேசியதாக கருநாடக பாஜக மூத்த தலைவர் கே.எஸ். ஈஸ்வரப்பா மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. இது கடந்த 20 நாட்களில் அவர் மீது போடப்பட்ட 2-ஆவது வழக்கு என்பது குறிப்பிடத்தக்கது. வங்கதேசத்தில் இந்து மத தலைவர்…
வயநாடு நிலச்சரிவு: பேரிடர் நிவாரண நிதியில் ரூ.153 கோடி பிடித்தம் செய்த ஒன்றிய அரசு!
புதுடில்லி, டிச.7 வயநாடு நிலச்சரிவில் மீட்புப் பணிகளுக்காக பேரிடர் நிவாரண நிதியில் இருந்து ரூ.153 கோடியை ஒன்றிய அரசு பிடித்தம் செய்துள்ளது. நிலச்சரிவு வயநாட்டின் புஞ்சிரிமட்டம், சூரல்மலை, முண்டக்கை உள்ளிட்ட பகுதிகளில் கடந்த ஜூலை மாதத்தில் ஏற்பட்ட பெரும் நிலச்சரிவுகள் மற்றும்…
இலங்கை சிறையில் 486 தமிழ்நாடு மீனவர்கள் நாடாளுமன்றத்தில் ஒன்றிய அரசு பதில்..!
புதுடில்லி, டிச.7 இலங்கை சிறையில் 486 தமிழ்நாட்டு மீனவர்கள் இருப்பதாக நாடாளுமன்றத்தில் ஒன்றிய அரசு பதில் தெரிவித்துள்ளது. நாடாளுமன்ற குளிர்கால கூட்டத் தொடர் கடந்த 25ஆம் தேதி தொடங் கியது. அப்போது அதானி விவகாரம், மணிப்பூர் வன்முறை, உத்தர பிரதேசத் தில்…
