வங்கிகளில் நகைக்கடன் பெறுவதற்கான ரிசர்வ் வங்கியின் புதிய விதிமுறைகளை திரும்பப் பெற வேண்டும்! வைகோ வலியுறுத்தல்

சென்னை.பிப்.26- வங்கிகளில் நகைக் கடன் பெறுவதற்கான ரிசர்வ் வங்கியின் புதிய விதிமுறைகளை திரும்பப் பெற வேண்டும் என மதிமுக பொதுச்செயலாளர் வைகோ வலியுறுத்தியுள்ளார். இது குறித்து அவர் வெளியிட்ட அறிக்கையில் கூறப்பட்டு இருப்பதாவது: புதிய விதிமுறை ரிசர்வ் வங்கியின் புதிய விதிமுறையின்…

viduthalai

ஜாக்டோ- ஜியோ அமைப்பினரின் போராட்டத்துக்கு இடைக்காலத் தடை உயர்நீதிமன்ற மதுரைக் கிளை உத்தரவு

மதுரை,பிப்.26- ஜாக்டோ- ஜியோ அமைப்பினரின் போராட்டத்துக்கு இடைக்காலத் தடை விதித்து உயர்நீதிமன்ற மதுரைக் கிளை உத்தரவிட்டுள்ளது. போராட்டம் ஜாக்டோ-ஜியோ சார்பில் நேற்று (25.2.2025) நடைபெற உள்ள சாலை மறியல் போராட்டத்திற்கு தடை விதிக்க கோரி, உயர்நீதிமன்ற மதுரை கிளையில் தொடரப்பட்ட வழக்கில்,…

viduthalai

துணை முதலமைச்சர் உதயநிதி தலைமையில் மாநில திட்டக் குழுவின் ஆய்வுக் கூட்டம்

சென்னை,பிப்.26- மாநில திட்டக் குழுவின் அலுவல் சார் துணைத் தலைவரான துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தலைமையில், மாநில திட்டக் குழுவின் ஆய்வுக் கூட்டம் சேப்பாக்கத்தில் நேற்று முன்தினம் (24.2.2025) நடைபெற்றது. மாநில திட்டக் குழுவால் இதுவரை தயாரிக்கப்பட்டு முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு…

viduthalai

பெரியார் பெருந்தொண்டர் ‘சுயமரியாதைச் சுடரொளி’ வேல்.சோமசுந்தரம்-இரத்தினம்மாள் நூற்றாண்டு நிறைவு விழா

நாள் : 1.3.2025 சனிக்கிழமை , காலை 10 மணி இடம் : பெரியார் திடல், சென்னை வரவேற்புரை: வேல்.சோ.நெடுமாறன் (மாநில துணைத் தலைவர் பகுத்தறிவாளர் கழகம்) தலைமை: வழக்குரைஞர் வேல்.சோ.தளபதி (மேனாள் மாநில தலைவர், சமாஜ்வாடி ஜனதா கட்சி) மலர்…

Viduthalai

மதுரை புறநகர் மாவட்ட கழகத் தலைவர் எரிமலை (எ) த.ம.இராஜாராம் – இரா.மஞ்சுளா இல்ல வாழ்க்கை இணையேற்பு விழா

நாள் : 27.2.2025 வியாழக்கிழமை , காலை 10 மணி இடம் : புஷ்பம் அரங்கம், கூடல் நகர், மதுரை மணமக்கள்: இராவணன் (எ) இரா.பிரபாகரன் -- க.மதுமிதா வரவேற்புரை: பா.முத்துக்கருப்பன் (மதுரை புறநகர் மாவட்ட செயலாளர்) ஒருங்கிணைப்பு: வே.செல்வம் (தலைமைச்…

Viduthalai

பழனியில் தந்தை பெரியார் 51ஆவது நினைவு நாள் வைக்கம் வெற்றி முழக்கம் திராவிடர் கழக பொதுக்கூட்டம்

நாள் : 27.2.2025 வியாழக்கிழமை , மாலை 5 மணி இடம் : தந்தை பெரியார் திடல், மின் வாரியம் , பழனி தலைமை : மா.முருகன், மாவட்டத் தலைவர் வரவேற்புரை: பொன் அருண்குமார், மாவட்டச் செயலாளர் முன்னிலை: இரா.வீரபாண்டியன் (மாவட்ட…

Viduthalai

பெரியார் மருந்தியல் கல்லூரி முதல்வருக்கு இந்திய மருந்தியல் ஆசிரியர் கூட்டமைப்பின் சிறந்த மருந்தியல் ஆசிரியர் விருது

பெரம்பலூர், பிப். 25- இந்திய மருந்தியல் ஆசிரியர் கூட்டமைப்பு தமிழ்நாடு பிரிவின் 2025 ஆம் ஆண்டிற்கான விருது வழங்கும் நிகழ்ச்சி பெரம்பலூர் தனலெட்சுமி சீனிவாசன் பல்கலைக்கழகத்தில் 22.02.2025 அன்று நடைபெற்றது. இதில் திருச்சி பெரியார் மருந் தியல் கல்லூரியின் முதல்வர் முனைவர்…

Viduthalai

வெளிநாடுகளுக்கும் வழிகாட்டும் திராவிட மாடல் அரசு இங்கிலாந்திலும் மாணவர்களுக்கு காலை உணவுத் திட்டம்

சென்னை, பிப். 25- தமிழ்நாட்டில் அறிமுகம் செய்யப்பட்ட முதலமைச்சரின் காலை உணவு திட்டத்தை இங்கிலாந்து அரசும் செயல்படுத்த உள்ளது. வருகிற ஏப்ரல் மாதம் முதல் பள்ளிகளில் காலை உணவு திட்டம் செயல்படுத்தப்படும் என இங்கிலாந்து அரசு அறிவித்துள்ளது. இங்கிலாந்தில் முதற்கட்டமாக 750…

Viduthalai

ஜட்ஜ் அய்யா.. பெரியாரை அவதூறாக பேசவே இல்லை 53 வழக்குகளையும் ஒரே நீதிமன்றத்தில் விசாரிங்க – சீமான் கெஞ்சல்

சென்னை, பிப். 25- தந்தை பெரியார் குறித்து அவதூறாகவும் மிக இழிவாகவும் பேசியதால் தம் மீது 53 காவல் நிலையங்களில் பதிவு செய்யப்பட்ட வழக்குகள் அனைத்தையும் ஒரே நீதிமன்றத்தில் விசாரிக்க வேண்டும் என்று சென்னை உயர்நீதிமன்றத்தில் நாம் தமிழர் கட்சியின் தலைமை…

Viduthalai

தூத்துக்குடியில் கழகத்தின் சார்பில் ஹிந்தி திணிப்புக் கண்டன ஆர்ப்பாட்டத்தில் பிஜேபியினர் வீண் வம்பு புகார் மீது காவல்துறை நடவடிக்கை எடுக்குமா?

23ஆம் தேதி மாலை அய்ந்து மணிக்கு தூத்துக்குடியில் ஒன்றிய பிஜேபி அரசின் ஹிந்தி சமஸ்கிருதத் திணிப்பை கண்டித்து கண்டன ஆர்ப்பாட்டம் கழக காப்பாளர் மா.பால்இராசேந்திரம் தலைமையில் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்தில் தோழர்கள் மோ.அன்பழகன் தி.மு.க., மாடசாமி இந்திய கம்யூனிஸ்ட், சேமா.சந்தனராஜ் தமிழர் விடியல்…

Viduthalai