நன்கொடை
படப்பை செ.சந்திரசேகரன் 66ஆவது பிறந்த நாள் (8.12.2024) மகிழ்வாக விடுதலை வளர்ச்சி நிதி ரூ.500 நன் கொடை வழங்கியுள்ளார்.
பதிவுப் படிவம்
102 வயது முதுபெரும் பெரியார் தொண்டர் பொத்தனூர் க.சண்முகம் அவர்கள் திருச்சியில் நடைபெறவுள்ள இந்திய பகுத்தறிவாளர்கள் மாநாட்டில் கலந்து கொள்வதற்கான ரூ.700 மற்றும் பதிவுப் படிவத்தை மாநிலத் தலைவர் இரா.தமிழ்ச்செல்வனிடம் வழங்கினார்.
நன்கொடை
சென்னை சூளைமேடு சவுராஷ்டிரா நகர் 9ஆவது தெரு வைச் சேர்ந்த இரா.கோமளா (WCS) 19ஆம் ஆண்டு (8.12.2024) நினைவு நாளையொட்டி "பெரியார் உலகம்" நன் கொடையாக ரூ.500அய் அவரது நினைவாக கணவர் பா.இராசேந்திரன், மகள்கள் ஆர்.பிரியதர்சினி-ஆனந்த்குமார், ஆர்.திவ்யா- கோகுல்ராஜ், மகன் ஆர்.வெற்றிச்செல்வன்-வெ.அகிலா, பெயர்த்திகள்…
கவனத்திற்குரிய முக்கிய செய்திகள் 8.12.2024
டெக்கான் கிரானிக்கல், சென்னை: *வழிபாட்டு தலங்கள் சட்டம் 1971-அய் எதிர்த்து தொடரப்பட்ட வழக்குகளை உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி தலைமையில் மூன்று நீதிபதிகள் கொண்ட சிறப்பு அமர்வு விசாரணை செய்திட முடிவு. இந்தியன் எக்ஸ்பிரஸ்: * மகாராட்டிர சட்டப்பேரவையில் சட்டமன்ற உறுப்பினர்கள் பதவியேற்பை…
பெரியார் விடுக்கும் வினா! (1506)
நம் நாடு பூராவும் உள்ள நஞ்சை நிலமெல்லாம் நெல் விளைவதாக இருந்தாலும் நமக்குப் பற்றுமா? மேல் நாடுகளில் உள்ள விளைச்சல் முறைகளை நாம் கையாளத் தவறுவது ஏன்? அப்படிக்கன்றி நம் நாடு விவசாய உற்பத்தியில் எப்படி முன்னேறும்? பிற நாடுகளில் ஒரு…
இந்நாள் – அந்நாள்
தந்தை பெரியார் நடத்திய இறுதி மாநாடு இதே டிசம்பர் 8,9 ஆகிய நாட்களில்தான் 1973ஆம் ஆண்டு சென்னை பெரியார் திடலில் திராவிடர் கழகத்தின் சார்பில் தமிழர் சமுதாய இழிவு ஒழிப்பு மாநாட்டைக் கூட்டி தமிழர்களின்மீது சுமத்தப்பட்ட இன இழிவை எதிர்த்துப் போர்…
தமிழர் தலைவர் ஆசிரியரின் 92 ஆம் ஆண்டு பிறந்த நாள் விழா
92 வயதில் 82 ஆண்டு பொது வாழ்வு ஆசிரியருக்கு மட்டுமே உண்டு – கலி.பூங்குன்றன் அன்றாடம் எழுதுவது - பேசுவது - ஆசிரியருக்கே உரித்தான தனிச்சிறப்பு –பேராசிரியர் சுந்தரவள்ளி உங்கள் வாழ்வில் வாழ்வின் பாடம் இருக்கிறது - வினோபிரியா (அமெரிக்கா) மதவாத…
பெரியார் நூற்றாண்டு நினைவு மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி பணித் தோழர்கள் கூட்டமைப்பின் மாதாந்திரக் கூட்டம்
திருச்சி, டிச.8 திருச்சி, பெரியார் நூற்றாண்டு கல்வி வளாகத்தில் 28.11.2024 அன்று மாலை 5 மணியளவில் பெரியார் நூற்றாண்டு நினைவு மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியின் சார்பில் பணித் தோழர்கள் கூட்டமைப்பின் மாதாந்திரக் கூட்டம் நடைபெற்றது. திராவிடர் கழகத் துணைப் பொதுச் செயலாளர்,…
சுயமரியாதை நாள் விழா: பகுத்தறிவு கலைத்துறையின் ‘கலை உறவாடல்’
அரூர், டிச.8- பகுத்தறிவு கலைத் துறையின் சார்பில், தமிழர் தலைவர் ஆசிரியர் அவர்களின் 92 ஆவது பிறந்தநாள் (சுயமரியாதை நாள்) விழாவை கொண்டாடும் வகையில், கலை உற வாடல் நிகழ்வு அரூரில் 2.12.2024 அன்று மாலை பெரு மழையிலும் சிறப்பாக நடத்தப்பட்டது.…
திருவாரூரில் சுயமரியாதை நாள்: மனநலக் காப்பகத்திற்கு நலத்திட்ட உதவி வழங்கும் விழா
திருவாரூர், டிச.8- திருவாரூரில் தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்களின் 92 ஆம் ஆண்டு பிறந்தநாள் (சுயமரியாதை நாள்) விழா, மனநலக் காப்பகத்திற்கு நலத்திட்ட உதவி வழங்கும் விழா நடைபெற்றது. திருவாரூர் தமிழர் தலைவர் ஆசிரியர் அவர்களின் 92 ஆம் ஆண்டு…
