புதுடில்லி – விவசாயிகள் பேரணி மீண்டும் தடுத்து நிறுத்தம்
புதுடில்லி, டிச.9 பஞ்சாப்-அரியானா எல்லையில் உள்ள ஷம்பு பகுதியில் இருந்து டில்லி நோக்கி விவசாயிகள் நேற்று (8.12.2024) மீண்டும் பேரணியாக புறப்பட்டனா். ஆனால், கடந்த முறையைப் போலவே இரும்புத் தடுப்புகள் அமைத்தும், கண்ணீா் புகை குண்டுகளை வீசியும் காவல் துறையினா் தடுத்து…
குரூப் 1 முதன்மைத் தேர்வு நாளை தொடக்கம்!
சென்னை, டிச. 9- தமிழ்நாடு முழுவதும் குரூப் 1 முதன்மைத் தோ்வு செவ்வாய்க்கிழமை (டிச.10) முதல் தொடங்கவுள்ளது. துணை ஆட்சியா், காவல் துணைக் கண்காணிப்பாளா் உள்ளிட்ட முக்கியப் பதவியிடங்கள் குரூப் 1 பிரிவின் கீழ் வருகின்றன. முதன்மைத் தேர்வு அந்த வகையில்,…
பிற இதழிலிருந்து…அம்பேத்கர் வழியில் அரசு! ‘முரசொலி’ தலையங்கம்
“தோழர்களே! உங்களுக்கு உற்ற தலைவர் அம்பேத்கர் அவர்கள் என்றும் அவரால் தான் பஞ்சமர்கள், கட்சியர்கள் ஆகியோரின் இழிபிறப்பு என்கிற கொடுமைகளும் நீங்குமென்று நம்பினேன். அதனாலேயே உங்களுக்குத் தலைவராக ஏற்றுக் கொள்ளும்படி பிரச்சாரம் செய்தேன். நானும் தலைவர் என ஏற்றுக் கொண்டேன். என்னைப்…
அடுத்த – பாபர் மசூதியா?
நவம்பர் 24-ஆம் தேதி, சம்பலில் உள்ள மசூதிக்கு ஆய்வுக் குழு வந்ததைத் தொடர்ந்து, வன்முறை வெடித்ததில் மசூதியிலிருந்து சில மீட்டர் தொலைவில் துப்பாக்கிச் சூட்டுக் காயங்களால் 4 பேர் பரிதாபமாக இறந்தனர், அந்த இடத்தில் காவல்துறையினர் குவிக்கப்பட்டுள்ளனர். சம்பலில் உள்ள ஷாஹி…
தமிழ்நாடு சட்டமன்றப் பேரவை கூட்டத்தில் இரா.சம்பந்தன், சீதாராம் யெச்சூரி, முரசொலி செல்வம் உள்ளிட்டோருக்கு இரங்கல் தீர்மானம்!
சென்னை, டிச. 9- தமிழ்நாடு சட்டமன்றப் பேரவைக் கூட்டம் இன்று (9.12.2024) தொடங்கியது. இலங்கை இரா.சம்பந்தன், மார்க்சிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் சீதாராம் யெச்சூரி, மூத்த பத்திரிகையாளர் முரசொலி செல்வம் உள்ளிட்டவர்களின் மறைவுக்கு இரங்கல் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. சட்டமன்றக் கூட்டம் தமிழ்நாடு…
சீர்திருத்த நோக்கம்
சீர்திருத்தங்கள் மக்களுக்கு ஒழுக்கம் கற்பிக்கவும், அறிவை விருத்தி செய்யவும், ஜீவன்களிடத்தில் அன்பும் இரக்கமும் காட்டவும், சமத்துவத்தையும் சுயமரியாதை உணர்ச்சியையும் அதிகப்படுத்தவுமே அமைய வேண்டும். (‘குடிஅரசு’ – 9.12.1928)
கேட்க நாதியில்லையே! தமிழ்நாடு மீனவர்கள் 8 பேர் கைது
எல்லை தாண்டி மீன் பிடித்ததாக தமிழ்நாடு மீனவர்கள் 8 பேரை இலங்கை கடற்படை நள்ளிரவில் சிறை பிடித்தது. ராமேஸ்வரம் மண்டபத்தைச் சேர்ந்த மீனவர்கள் வங்கக் கடலில் மீன் பிடித்துக் கொண்டிருந்தபோது, அங்குவந்த இலங்கை கடற் படை, மீனவர்களை படகுகளுடன் காங்கேசன் துறைமுகத்துக்கு…
1.54 லட்சம் குடும்பங்களுக்கு புதிய உணவுப் பங்கீட்டு அட்டைகள்
தமிழ்நாட்டில் 1.54 லட்சம் குடும்பங்களுக்கு புதிய உணவுப் பங்கீட்டு அட்டைகள் வழங்கப்பட்டு வருவதாக தமிழ்நாடு அரசு தெரிவித் துள்ளது. விண்ணப்ப தாரர்களின் விவரங்களை ‘இ-கவர்னஸ்' எனப்படும் மின் ஆளுமை முகமை சரிபார்த்து உணவு வழங்கல் துறைக்கு ஒப்புதல் அளித்து வருகிறது. அதன்படி,…
பேரிடர் பாதித்த பகுதிகளாக புதுச்சேரி, காரைக்கால், ஏனாம் அறிவிப்பு
புதுச்சேரி, டிச.8- புதுச்சேரி, காரைக்கால் மற்றும் ஏனாம் ஆகிய பிராந்தியங்களை பேரிடா் பாதித்த பகுதிகளாக புதுச்சேரி மாவட்ட ஆட்சியா் அ.குலோத்துங்கன் அறிவித்துள்ளார். கடந்த சில நாள்களுக்கு முன், வங்கக் கடலில் உருவாகி கரையை கடந்த பெஞ்சால் புயலால், புதுவையில் பலத்த மழை…
கி.தளபதிராஜ் எழுதிய ‘நாலு தெருக் கத’ நாவலை தமிழர் தலைவர் ஆசிரியர் வெளியிட்டார்!
சென்னை பெரியார்திடலில் நேற்று (7.12.2024) காலை 10.30 மணியளவில் வைக்கம் போராட்ட நூற்றாண்டையொட்டி கி.தளபதிராஜ் எழுதிய 'நாலு தெருக் கத' நாவலை தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் வெளியிட நாவலாசிரியர் இமையம், வரலாற்றாய்வாளர் பழ.அதியமான், தமிழ்நாடு திரைப்படக் கல்லூரி தலைவர்…
