பொது அறிவிப்பு
திரு.M.வீரபண்டியன் த/பெ முருகானந்தம் எண்.111. புதிய வாழைமாநகர், மங்களபுரம், பெரம்பூர் சென்னை-600012 - மனுதாரர் உயர்திரு வட்டாட்சியர் அவர்கள் மதுராந்தகம் - எதிர் மனுதாரர் பொது அறிவிப்பு மனுதாரரின் பாட்டனார் திரு.T.முனுசாமி, த/பெ. தருமன் ஆண், (வயது 75) என்பவர் கடந்த…
கழகக் களத்தில்…!
27.2.2025 வியாழக்கிழமை கழக பொதுக்குழு தீர்மான விளக்கம் - தமிழ்நாட்டை வஞ்சிக்கும் ஒன்றிய மோடி அரசை கண்டித்து பொதுக்கூட்டம் எனதிரிமங்கலம்: மாலை 6 மணி *இடம்: மந்தக்கரை திடல், எனதிரிமங்கலம் * தலைமை: இரா.கந்தசாமி (ஒன்றிய கழக தலைவர்) * வரவேற்புரை:…
அரசு சட்டக் கல்லூரிகளில் பேராசிரியர் பணி
1. Associate Professor: 8 இடங்கள். ஊதியம்: ரூ.1,31,400- 2,17,100. வயது: 45க்குள். 2. Assistant Professor: 64 இடங்கள். ஊதியம்: ரூ.68,900-2,05,500. வயது: 40க்குள். 3. Assistant Professor: (Pre-Law): 60 இடங்கள். ஊதியம்: ரூ.57,700- 1,82,400. வயது: 40க்குள்.…
நாடாளுமன்ற தொகுதிகள் மறு சீரமைப்பு பாதிப்புகள் குறித்து விவாதிக்க மார்ச் 5 ஆம் தேதி அனைத்துக் கட்சிகள் கூட்டம்!
முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு! சென்னை, பிப். 26- நாடாளுமன்ற “தொகுதிகள் மறு சீரமைப்புத் திட்டத்தின் கீழ் தமிழ்நாட்டில் ஏற்கெனவே உள்ள தொகுதிகளின் எண்ணிக்கை குறைக்கப்படுகிறது. இந்தப் பிரச்சினை குறித்து விவாதிக்க மார்ச் 5 ஆம் தேதியன்று அனைத்துக் கட்சிக் கூட்டம்நடைபெறுகிறது” என்று…
தெர்மல் பவர் கார்பரேஷன் நிறுவன பணி
ஒன்றிய அரசின் கீழ் செயல்படும் தேசிய அனல் மின்சார நிறுவனத்தில் (என்.டி.பி.சி.,) காலியிடங்களுக்கு அறிவிப்பு வெளியாகியுள்ளது. அசிஸ்டென்ட் எக்சிகியூட்டிவ் ஆப்பரேஷன் பிரிவில் 400 இடங்கள் உள்ளன. கல்வித் தகுதி: பி.இ., / பி.டெக்., வயது: 18- 35 (1.3.2025க்குள்) தேர்ச்சி முறை:…
நெய்வேலி நிலக்கரி நிறுவனத்தில் தொழிற் திறன் பயிற்சிக்கு 120 பேர் தேர்வு
1. Technical Training Programme: 60 இடங்கள். பயிற்சி காலம்: 6 மாதங்கள். வயது: 01.01.2025 தேதியின்படி 18 முதல் 24க்குள் இருக்க வேண்டும். தகுதி:வெல்டர்/டிராப்ட்ஸ்மேன்/எலக்ட்ரிக்கல்/எலக்ட்ரானிக்ஸ்/ மிஷினிஸ்ட்/ டர்னர் ஆகிய ஏதாவதொரு டிரேடில் அய்டிஅய் படிப்பு படித்து என்டிசி சான்றிதழ் பெற்றிருக்க…
கொளத்தூரில் கல்லூரி நடத்த கோவில் நிலத்தை வழங்கும்
அரசின் முடிவில் தலையிட முடியாது சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு சென்னை,பிப்.26- மயிலாப்பூர் கபாலீஸ்வரர் கோவில் சார்பில் கல்லூரி அமைக்க, கொளத்தூர் சோமநாத சுவாமி கோவிலுக்கு சொந்தமான நிலத்தை குத்தகைக்கு வழங்குவதை எதிர்த்த வழக்கை சென்னை உயர் நீதிமன்றம் தள்ளுபடி செய்துள்ளது. கோவில்…
தமிழ்நாடு ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் மாநில ஆணையத்தின் துணைத் தலைவர் நியமணம்
நேற்று (24.02.2025) தமிழ்நாடு ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் மாநில ஆணையத் தலைமை அலுவலகத்தில் ஆணையத் தலைவர் முனைவர் நீதியரசர் ச.தமிழ்வாணன் முன்னிலையில், தமிழ்நாடு ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் மாநில ஆணையத்தின் துணைத் தலைவராக நியமிக்கப்பட்டுள்ள இமையம் (வெ.அண்ணாமலை) பதவியேற்றுக் கொண்டார். இந்நிகழ்வில்…
வெறுப்புணர்வை தூண்டும் வகையில் பேசிய வழக்கில் கேரள பா.ஜ.க. தலைவர் ஜார்ஜ் நீதிமன்றத்தில் சரண்
திருவனந்தபுரம்,பிப்.26- கேரள பா.ஜ.க. தலைவா் பி.சி.ஜாா்ஜின் முன்ஜாமீன் மனு தள்ளுபடி செய்யப்பட்டதையடுத்து, கோட்டயம் மாவட்டத்தில் உள்ள எரட்டுப்பேட்டை நீதிமன்றத்தில் அவா் சரணடைந்தாா். மேனாள் எம்எல்ஏவான ஜாா்ஜ், தொலைக்காட்சி விவாத நிகழ்ச்சியில் மத வெறுப்புணா்வைத் தூண்டும் வகையில் சிறுபான்மை சமூகத்தினருக்கு பேசியதாக குற்றம்…
சென்னையில் பல இடங்களில் மும்மொழி கொள்கைக்கு எதிராக மாணவர் இயக்கங்கள் ஆர்ப்பாட்டம்
சென்னை,பிப்.26- மும்மொழி கொள்கைக்கு எதிராக தமிழ்நாடு முழுவதும் மாணவர் இயக்கங்களின் கூட்டமைப்பு சார்பில் நேற்று (25.2.2025) ஆர்ப்பாட்டங்கள் நடைபெற்றன. மாவட்டத் தலைநகரங்களில் ஒன்றிய அரசு அலுவலகங்களை முற்றுகையிட்டும், பேரணி நடத்தியும் மாணவர் அமைப்புகள் கண்டனங்கள் தெரிவித்தன. இதன் ஒருபகுதியாக சென்னை ஆட்சியர்…
