ராகுலுக்கு நாட்டைவிட மேலானது எதுவுமில்லை பிரியங்கா பெருமிதம்!
புதுடில்லி, டிச. 7- ராகுல் காந்தி நாட்டிற்கு ஆபத்தானவர்; துரோகி என பாஜக நாடாளுமன்ற உறுப்பினர்கள் லக்சுமண் மற்றும் சம்பித் பத்ரா குற்றம் சாட்டிய நிலையில், தனது சகோதரரை நினைத்து பெருமைப்படுவதாகவும், நாட்டைவிட அவருக்கு மேலானது எதுவுமில்லை என்றும் பிரியங்கா காந்தி…
ஜி.எஸ்.டி.அய் உயர்த்தினால் ஒரு லட்சம் பேருக்கு வேலை காலி!
ஆடைகளுக்கு ஜி.எஸ்.டி.அய் உயர்த்தினால் ஒரு லட்சம் பேருக்கு வேலை பறிபோகும் என இந்திய ஆடை உற்பத்தியாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது. ஜி.எஸ்.டி.அய் 12%இல் இருந்து 28%ஆக உயர்த்தவுள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது. இந்த தகவல் உறுதியானால் சிறு, நடுத்தர நிறுவனங்களைப் பாதிக்கும் என அச்சங்கம்…
கடலூர் துறைமுகம் – ரயில்வே சந்திப்பு இடையே சரக்கு ரயில் பாதை இறுதி சா்வேக்கு ஒப்புதல்: கப்பல் துறை அமைச்சா் தகவல்
கடலூர், டிச. 8- கடலூா் துறைமுகம் - ரயில்வே சந்திப்பு இடையே சரக்கு ரயில் பாதை அமைக்க இறுதி இட ஆய்வுக்கு ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளதாக ஒன்றிய கப்பல், துறைமுகங்கள், நீா்வழிப் போக்குவரத்துத் துறை அமைச்சா் சா்பானந்த சோனோவால் தெரிவித்துள்ளார். இது தொடா்பாக…
தேர்தல் ஆணையத்திடம் மூலத் தரவுகளைக் கோரியது காங்கிரஸ் மகாராட்டிர வாக்காளா் பட்டியல் விவகாரம்!
புதுடில்லி, டிச.8- மகாராட்டிர வாக்காளா் பட்டியலில் பெயா் சோ்ப்பு மற்றும் நீக்கம் தொடா்பான மூலத் தரவுகளை அளிக்குமாறு தோ்தல் ஆணையத்திடம் காங்கிரஸ் கோரியது.மேலும், மகாராஷ்டிர பேரவைத் தோ்தல் நடைமுறையில் பல்வேறு முரண்பாடுகள் நிலவியதாகவும் தோ்தல் ஆணைய அதிகாரிகளிடம் காங்கிரஸ் கவலை தெரிவித்தது.…
ஆண், பெண் விவரம் இல்லையாம்!
வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சி துறை தகவல் அறியும் உரிமைச் சட்டம் மூலம் கேட்ட கேள்விக்கு வழங்கிய பதில் அனைவரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. அதில், ஒன்றிய அரசு மூலம் வேலைவாய்ப்பு பெற்றவர்களில் எத்தனை பேர் ஆண்கள், பெண்கள், 3ஆம் பாலினத்தவர் என்ற விவரம்…
‘தினத்தந்திக்கு’ தமிழர் தலைவர் அளித்த பேட்டி
கம்பீரமான நடை, நடுக்கமில்லாத தேகம், தெளிந்த நீரோடை போல தெளிவான பேச்சு, 'மறதி' என்ற வார்த்தையே தன்னுடைய அகராதியில் இல்லாத அளவிற்கு அபார நினைவாற்றல்... இப்படி 29 வயது இளைஞனுக்கான அத்தனை குணாதிசயங்களை, 92 வயதிலும் பெற்றிருக்கும் ஆரோக்கியமான மனிதர்தான், கி.வீரமணி.…
சென்னை மின்சார ரயில் சேவை குறைப்பாம்: தென்னக ரயில்வே அறிவிப்பு!
சென்னை, டிச.8- சென்னை கடற்கரை - தாம்பரம் மற்றும் செங்கல்பட்டு இடையே நாளை திங்கட்கிழமை (9.12.2024) முதல் மின்சார ரயில் சேவைகள் குறைக்கப்படவுள்ளதாக தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது. சென்னை மக்களின் முக்கிய போக்குவரத்தாக உள்ளது மின்சார ரயில். சென்னையில் மூன்று வழித்தடங்களில்…
ராகுல் காந்தியை ‘துரோகி’ என்று விமர்சனம் பா.ஜ.க. எம்.பி.க்கு எதிராக உரிமைமீறல் தாக்கீது
புதுடில்லி, டிச. 8- எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தியை ‘மிக மோசமான துரோகி’ என்று குற்றம் சாட்டிய பாஜக நாடாளுமன்ற உறுப்பினர் சம்பித் பத்ராவுக்கு எதிராக நாடாளுமன்றத்தில் உரிமை மீறல் தீர்மானம் கொண்டு வர வலியுறுத்தி காங்கிரஸ் உறுப்பினர் ஹிபி ஈடன்,…
இந்திய பெரும் பணக்காரர்கள் எண்ணிக்கை அதிகரிப்பு!
உலகளவில் கடந்த 10 ஆண்டுகளில் பில்லியனர்களின் எண்ணிக்கை கணிசமாக அதிகரித்துள்ளதாக, சுவிஸ் வங்கி ஆய்வில் தெரியவந்துள்ளது. அதன் ஆண்டறிக்கையில், "2014இல் 1,757ஆக இருந்த பில்லியனர்களின் எண்ணிக்கை 2024இல் 2,682ஆக அதிகரித்துள்ளது. இந்தியாவைப் பொறுத்தவரையில் அவர்களின் எண்ணிக்கை 153இல் இருந்து 185ஆக அதிகரித்துள்ளது.…
பொதுச் செயலாளர் வீ.அன்புராஜ் அவர்களிடம் வழங்கிய நன்கொடைகள்
மத்தூர் ஒன்றிய பகுத்தறிவாளர் கழகத் தலைவர் பொன்.சிவக்குமார் இல்ல அறிமுக விழாவில் பங்கேற்று சிறப்புரை ஆற்றிய திராவிடர் கழகப் பொதுச் செயலாளர் வீ.அன்புராஜ் அவர்களிடம் திருச்சி சிறுகனூர் பெரியார் உலகம் நிதியாக அரூர் சா.இராசேந்திரன் ரூ.5,000, ஊமை.ஜெயராமன்-தகடூர் தமிழ்ச்செல்வி - ரூ.…
