தேசிய மக்கள் நீதிமன்றம் : தமிழ்நாட்டில் 82 ஆயிரம் வழக்குகள் முடிக்கப்பட்டன
சென்னை, டிச.15 தமிழ்நாடு முழுவதும் நேற்று (14.12.2024) நடைபெற்ற தேசிய மக்கள் நீதிமன்றத்தில் 82 ஆயிரத்து 257 நிலுவை வழக்குகளுக்கு தீர்வு காணப்பட்டு, பாதிக்கப்பட்டவர்களுக்கு ரூ. 576.32 கோடி இழப்பீடு வழங்க உத்தரவிடப்பட்டுள்ளது. முதன் முறையாக உயர் நீதிமன்ற நீதிபதிகள் சிறப்பு…
சமூக ஊடகங்களில் மதவெறுப்பை தூண்டும் பேச்சு – மதுரை உயர்நீதிமன்றக் கிளை கண்டனம்
மதுரை, டிச.15 நினைத்ததை எல்லாம் சமூக ஊடகங்களில் பேசுவது தற்போது பரவலாகி வருகிறது. மத வெறுப்பை தூண்டும் பேச்சுக்கள் பொது அமைதியை சீர்குலைக்கும் என உயர்நீதிமன்ற மதுரை கிளை கண்டனம் தெரிவித்துள்ளது. தென்னிந்திய பார்வர்டு பிளாக் தலைவர் திருமாறன், உயர்நீதிமன்ற மதுரை…
எதிர்காலம் ரோபோவின் கையில்தான் போலயே..!
எலான் மஸ்க்கின் டெஸ்லா நிறுவனம் சார்பில் உருவாக்கப்பட்டு வரும் 'ஆப்டிமஸ்' ரோபோ, அப்படியே அச்சு அசலாக மனிதனை போலவே நடக்கும் காட்சிப் பதிவு ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது. முதன்முதலில் புல்வெளியில் இந்த ரோபோவை டெஸ்லா விஞ்ஞானிகள் நடக்கவிட்டனர். அப்போது பள்ளத்தில் இறங்க தெரியாமல்…
இந்தியாவிற்கு வெளியே இவ்வளவு இந்தியர்களா?
படிப்பு, வேலைக்காக வெளிநாடு செல்லும் இந்தியர்களின் எண்ணிக்கை ஆண்டுதோறும் அதிகரித்து வருகிறது. மற்ற நாட்டினரை விட, இந்தியர்கள் தான் அதிகளவில் (1.80 கோடி) வெளிநாடுகளில் வாழ்ந்து வருகின்றனர். அதிகபட்சமாக அமெரிக்காவில் 54.09 லட்சம் இந்தியர்கள் வசித்து வருகின்றனர். அடுத்ததாக அய்க்கிய அரபு…
வங்கக்கடலில் புதிய காற்றழுத்த தாழ்வுப் பகுதி அடுத்த மூன்று நாட்களில் டெல்டா பகுதிகளில் கனமழை
சென்னை, டிச.15 வங்கக்கடலில் இன்று (15.12.2024) புதியகாற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகிறது. இதன் காரணமாக டெல்டா உள்ளிட்ட மாவட்டங்களில் நாளை முதல் கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக வானிலை ஆய்வு மய்யம் தெரிவித்துள்ளது. இது தொடர்பாக சென்னை வானிலை ஆய்வு மய்யம்…
முன்னெச்சரிக்கை விடுத்த பிறகே அணைகளில் இருந்து தண்ணீரை திறக்க வேண்டும் மாவட்ட ஆட்சியர்களுக்கு முதலமைச்சர் உத்தரவு
சென்னை, டிச.15 தென் மாவட்டங் களில் கனமழை பெய்துவருவதையொட்டி மேற்கொள்ளப்பட்டு வரும் முன்னெச்ச ரிக்கை மற்றும் நிவாரண நடவடிக்கைகள் குறித்து ஆய்வுக்கூட்டம் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் நடந்தது. தமிழ்நாட்டின் தென் மாவட்டங்களில் கனமழை பெய்துவருவதையொட்டி மேற்கொள்ளப்பட்டு வரும் முன்னெச்ச ரிக்கை மற்றும்…
சுயமரியாதைச் சுடரொளி தென்கொண்டார் இருப்பு காத்தையன் இல்ல அறிமுகம்
தஞ்சாவூர் மாவட்டம், அம்மாபேட்டை ஒன்றிய செயலாளர் தென்கொண்டார் இருப்பு சுயமரியாதைச் சுட ரொளி செ. காத்தையன் அவர்க ளின் புதிய இல்ல அறிமுக விழா இன்று (15.12.2024) காலை 8 மணி யளவில் நடைபெற்றது. கழக மாநில ஒருங்கிணைப்பாளர் இரா.ஜெயக்குமார், தஞ்சை…
காட்டூர்விளாகம் சி.செங்குட்டுவன் மறைவிற்கு கழகத் தோழர்கள் இரங்கல் – மரியாதை
திருவாரூர், டிச.15 திருவாரூர் மாவட்டம் காட்டூர் விளாகம் காலம் சென்ற சிங்காரத்தின் மகன் திருவாரூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் பணிபுரிந்த இயக்கத் தோழர் சி.செங்குட்டுவன் நேற்று (14.12.2024) மறைவுற்றார். அவருக்கு இன்று (15.12.2024) காலை 10 மணிக்கு இரங்கல் கூட்டம்…
தருமபுரி: பகுத்தறிவாளர்கள் சங்கங்களின் கூட்டமைப்பு மாநாட்டிற்கு நிதி வழங்கல்!
தருமபுரி, டிச.15 டிசம்பர் 28, 29 இல் திருச்சியில் நடைபெறும் இந்திய அளவிலான பகுத்தறிவாளர்கள் சங்கங்களின் கூட்டமைப்பு மாநாட்டிற்கு தருமபுரி மாவட்ட பகுத்தறிவாளர் கழகத்தின் சார்பில் ரூபாய் 25000 முதல் தவணையாக வழங்கப்பட்டது. 10.12.2024, செவ்வாய் மாலை 06:00 மணிக்கு தருமபுரி…
தூத்துக்குடியில் தமிழர் தலைவரின் 92 ஆம் ஆண்டு பிறந்தநாள் -கொள்கைக் குடும்ப விழா! – வாழ்வியல் சிந்தனைகள் நூல் (18 ஆம் தொகுதி) வெளியீடு!
தூத்துக்குடி, டிச.15 மாவட்ட திராவிடர் கழகம் சார்பில் 8.12.2024 அன்று மாலை 6 மணிக்குத் தூத்துக்குடி பெரியார் மய்யத்தில் கழகத் தலைவர் தமிழர் தலைவர் ஆசிரியர் அவர்களின் 92 ஆம் ஆண்டு பிறந்தநாள் விழா கொள்கைக் குடும்ப விழாவாக கொண்டாடப்பட்டது. மாவட்டத்…
