தமிழர் தலைவரைச் சந்தித்து வாழ்த்து
தமிழ்நாடு மாற்றுத் திறனாளிகள் ஆணையத்தின் ஆலோசகராக நியமிக்கப்பட்டுள்ள டிசம்பர் 3 இயக்கத்தின் தலைவர் பேராசிரியர் தா.மீ.நா.தீபக் நாதன், தமிழர் தலைவரைச் சந்தித்து வாழ்த்துப் பெற்றார். உடன் அவரது வாழ்விணையர் பேராசிரியர் ரத்னா (சென்னை, 1.3.2025).
சேலம் மாவட்டம் கல்பாரப்பட்டியில் வீரபாண்டி ஒன்றிய கழகம் கல்பாரப்பட்டி கிளைக் கழகம் துவக்க விழா! கழகக் கொடியேற்று விழா!!
சேலம், மார்ச் 4- சேலம் - கல்பாரப்பட்டி கிராமத்தில் 22.2.2025 அன்று வீரபாண்டி ஒன்றிய கழகம், கல்பாரப்பட்டி கிளைக் கழகம் தொடக்க விழா வெகு சிறப்போடு நடைபெற்றது. வீடு வீடாகச் சென்று அழைப்பிதழ் கூட்டம் நடத்த வேண்டிய பகுதி கரடு முரடாக…
தாம்பரம் கண்டன ஆர்ப்பாட்டத்தில் தமிழர் தலைவர் ஆசிரியரின் எழுச்சியுரை
மும்மொழித் திட்டத்தை எதிர்த்து நடக்கக்கூடிய போராட்டம் - கல்வியைத் தழைக்க வைப்பதற்காக நடக்கக்கூடிய போராட்டமே தவிர, இது வெறும் மொழிப் போராட்டம் அல்ல! இது ஒரு தத்துவப் போராட்டம் - எதிர்காலத்தில் நம்முடைய பிள்ளைகளின் வாழ்க்கையை நிர்ணயிக்கக் கூடிய போராட்டம்! தாம்பரம்,…
பொது மருத்துவம் புற்றுநோய் ஆய்வு மருத்துவ முகாம்
கோவை மாவட்டக் காப்பாளர்கள் வசந்தம் இராமசந்திரன்-அரங்கநாயகி அம்மையார் நினைவு பொது மருத்துவ முகாம். நாள்: 8.3.2025 காலை 9 மணி முதல் பிற்பகல் 2 மணி வரை முகாம் நடக்கும் இடம்: பட்டரமங்கலம், கோபி கழக மாவட்டம் பெரியார் மருத்துவ அணி,…
4.3.2025 செவ்வாய்க்கிழமை சென்னைப் பல்கலைக்கழகம் தமிழ் இலக்கியத் துறை – தந்தை பெரியார் நினைவு அறக்கட்டளைச் சொற்பொழிவு
சென்னை: பிற்பகல் 3 மணி * இடம்: பவள விழாக் கலையரங்கம், சென்னைப் பல்கலைக்கழகம், சென்னை * வரவேற்புரை: முனைவர் கோ.பழனி (பேராசிரியர், தமிழ் இலக்கியத் துறை வளாக இயக்குநர்) * தலைமை: முனைவர் ஆ.ஏகாம்பரம் (பேராசிரியர் - தலைவர், தமிழ்…
நீலமலை மாவட்ட இளைஞரணி கலந்துரையாடல் கூட்டம்
குன்னூரில் 1.3.2025 அன்று நடைப்பெற்ற நீலமலை மாவட்ட இளைஞரணி கலந்துரையாடல் கூட்டத்திற்கு மாநில இளைஞர் அணிசெயலாளர் நாத்திக பொன்முடி தலைமையேற்று நோக்க உரையாற்றினார். மாவட்ட இளைஞர் அணித்தலைவர் யா.பிரேம்குமார் மாவட்ட இளைஞர் அணிச் செயலாளர் இரா.ராம்குமார் முன்னிலையில் நடைப்பெற்றது. மரு. கவுதமன்…
பெரியார் விடுக்கும் வினா! (1581)
எங்களுடைய எண்ணம் மக்களையெல்லாம் அறிவாளிகளாகச் சிந்தனையாளர்களாக ஆக்க வேண்டும் என்பதுதான். நான் ஏன் ஆத்திகன்? நான் ஏன் பஞ்சமன்? நான் ஏன் காட்டுமிராண்டி? என்பதை மக்கள் ஒவ்வொருவரும் எண்ணிப் பார்க்க வேண்டாமா? - தந்தை பெரியார், 'பெரியார் கணினி' - தொகுதி…
பழனிக்கு வருகை தந்த தமிழர் தலைவருக்கு உற்சாக வரவேற்பு (27.2.2025)
பழனிக்கு வருகை தந்த தமிழர் தலைவர் ஆசிரியரை கழகப் பொறுப்பாளர்கள், தி.மு.க. பொறுப்பாளர்கள் பயனாடை அணிவித்து வரவேற்றனர்.
பதிலடிப் பக்கம்: ‘துக்ளக்’கின் வன்மமும் – துவேஷமும்
(19.2.2025 நாளிட்ட 'துக்ளக்' இதழுக்குப் பதிலடி) மின்சாரம் கேள்வி: கோமிய விவகாரம் பற்றி தங்கள் கருத்து? பதில்: கோமியம் மருந்து, டாஸ்மாக் ஆபத்து என்கிறது விஞ்ஞானம். டாஸ்மாக் முற்போக்கு, கோமியம் பிற்போக்கு என்கிறது திராவிடம். பதிலடி: கோமியம் மருந்து என்று எந்த…
செபி மேனாள் தலைவர்மீது வழக்கு
மும்பை, மார்ச் 3 பங்குச் சந்தை பரிவர்த்தனை வாரியத்தின் (செபி) தலைவராக இருந்த மாதவி புரி புச் மீது வழக்கு பதிவு செய்ய மும்பை சிறப்பு நீதிமன்றம் உத்தரவிட்டது. பங்குச் சந்தை விதிகளை மீறி செயல்பட்டதாக கூறி தாக்கல் செய்யப்பட்ட மனுவை…
