பாபர் மசூதி இடிப்பு – குஜராத் கலவரம் அரசமைப்பின் பெரும் தோல்வி – மக்களவையில் ‘இந்தியா’ கூட்டணி எம்.பி.க்கள் விமர்சனம்

புதுடில்லி, டிச.15 பாபா் மசூதி இடிப்பு மற்றும் குஜராத் கலவரம் ஆகிய இரு நிகழ்வுகளும் இந்திய அரசமைப்புச் சட்டத்தின் மிகப்பெரும் தோல்விகள்’ என திரிணமூல் காங்கிரஸ் எம்.பி.சவுகதா ராய் நேற்று (14.12.2024) விமா்சித்தார். மக்களவையில் அரச மைப்புச் சட்டத்தின் மீதான விவாதத்தின்போது…

Viduthalai

குடந்தை வருகை தந்த தமிழர் தலைவருக்கு வரவேற்பு [15.12.2024]

குடந்தைக்கு ரயில் மூலம் வருகை தந்த தமிழர் தலைவருக்கு ரயிலடியில் மாவட்ட தலைவர் கு. நிம்மதி தலைமையில் கழகத் தோழர்கள் பயனாடை அணிவித்து வரவேற்றனர். இந்திய யூனியன் முஸ்லிம் லீக் தேசிய கட்சியின் தலைவர் காதர் மொய்தீன் தமிழர் தலைவருக்கு பயனாடை…

Viduthalai

சுகாதார மய்யங்களில் பாம்பு கடிக்கு சிகிச்சை – ஒன்றிய, மாநில அரசுகள் பதிலளிக்க உச்சநீதிமன்றம் தீர்ப்பு

புதுடில்லி, டிச.15- சுகாதார மய்யங்கள், மருத்துவமனைகள் மற்றும் மருத்துவக் கல்லூரி மருத்துவமனைகளில் விஷ முறிவு மற்றும் பாம்பு கடிக்கான சிகிச்சையை உறுதி செய்வது தொடா்பான மனு குறித்து பதிலளிக்க ஒன்றிய மற்றும் மாநில அரசுகளுக்கு உச்சநீதிமன்றம் நேற்று முன்தினம் (13.12.2024) உத்தரவிட்டது.…

Viduthalai

மனித உயிர் விலைமதிப்பற்றது – விவசாயிகள் போராட்டம் குறித்து உச்சநீதிமன்றம் கவலை!

புதுடில்லி, டிச.15- 17 நாள்களுக்கும் மேலாக பட்டினிப் போராட்டத்தில் ஈடுபட்டு வரும் பஞ்சாப் விவசாயிகள் சங்கத் தலைவா் ஜக்ஜித் சிங் தலேவாலின் உடல்நிலை குறித்து கவலை தெரிவித்த உச்சநீதிமன்றம், இந்த பிரச்சினைக்கு விரைந்து தீா்வு காண ஒன்றிய மற்றும் மாநில அரசுகளைக்…

Viduthalai

ஒன்றிய அரசு வஞ்சித்தாலும் பெஞ்சல் புயலால் பாதிக்கப்பட்டவர்களுக்கு நிவாரண நிதி வழங்குவதில் தடை இருக்காது – அமைச்சர் பி.கே. சேகர்பாபு பேட்டி

சென்னை, டிச.15- பெஞ்சல் புயலால் பாதிக்கப்பட்டவர்களுக்கு நிவாரணம் வழங்குவதில் தடை ஏதும் இருக்காது என அமைச்சர் பி.கே.சேகர்பாபு தெரிவித்துள்ளார். முதலமைச்சர் அவர்களால் 4.12.2024 அன்று தொடங்கி வைக்கப்பட்ட வடசென்னை வளர்ச்சித் திட்டத்தின் விரிவாக்கப் பணிகளான புதிய குடியிருப்புத் திட்டப் பணிகளை நேற்று…

Viduthalai

சென்னை சென்ட்ரல் தொழில்நுட்பக் கல்லூரியில் மாற்றுத் திறனாளி மாணவர்களுக்கு திறன் பயிற்சி மய்யம்

சென்னை, டிச.15- சென்னை சென்ட்ரல் பாலிடெக்னிக் கல்லூரியில் மாற்றுத் திறனாளி மாணவர்களுக்கு ரூ.50 லட்சம் செலவில் திறன் பயிற்சி மய்யம் அமைக்க நிதி ஒதுக்கி அரசாணை வெளியிடப்பட்டிருப்பதாக உயர்கல்வித் துறை அமைச்சர் கோவி.செழியன் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்ட அறிக்கையில்…

Viduthalai

அலாகாபாத் உயர்நீதிமன்ற நீதிபதியை பதவி நீக்க தீர்மானம்: எதிர்க்கட்சிகள் தாக்கீது

புதுடில்லி, டிச.15- அலாகாபாத் உயா்நீதிமன்ற நீதிபதி சேகா் குமார் யாதவை பதவி நீக்கக்கோரி அவா் மீது நம்பிக்கையில்லா தீா்மானம் கொண்டு வருவதற்கான தாக்கீதை மாநிலங்களவையில் எதிர்க்கட்சிகள் 12.12.2024 அன்று அளித்தன. விசுவ ஹிந்து பரிஷத் (விஎச்பி) அமைப்பு சார்பில் நடத்தப்பட்ட நிகழ்ச்சியில்…

Viduthalai

இடஒதுக்கீடு முறையை வலுவிழக்கச் செய்யும் ஒன்றிய அரசு – பிரியங்கா காந்தியின் முதல் உரை!

புதுடில்லி, டிச.15- நாடாளுமன்றத்தில் காங்கிரஸ் நாடாளுமன்ற உறுப்பினர் பிரியங்கா காந்தி தனது முதல் உரையை நேற்று முன்தினம் (13.12.2024) நிகழ்த்தினார்.நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் கடந்த நவ. 25 ஆம் தேதி தொடங்கி நடைபெற்று வருகிறது. இந்நிலையில் வெள்ளிக்கிழமை நடை பெற்ற கூட்டத்தொடரில்…

Viduthalai

சரத் பவார் கட்சியை உடைக்க பா.ஜ.க. முயற்சி சஞ்சய் ரவுத்

புதுடில்லி, டிச.15- ‘சரத் பவார் தலைமையிலான தேசியவாத காங்கிரஸ் (பவார்) கட்சியை உடைக்கும் வேலையை, அஜித் பவார் மற்றும் பிரஃபுல் படேல் ஆகியோரிடம் ஒப்படைத் துள்ளது பாஜக என்று சிவசேனா (உத்தவ்) கட்சியின் மூத்த தலைவா் சஞ்சய் ரவுத் தெரிவித்தார். மகாராட்டிரத்தில்…

Viduthalai

டி.என்.பி.எஸ்.சி. தேர்வர்களுக்கு முக்கிய அறிவிப்பு

டி.என்.பி.எஸ்.சி. குரூப் 2,2ஏ மற்றும் குரூப் 4 ஆகிய தேர்வு களுக்கான பாடத் திட்டங்கள் மாற்றியமைக்கப்பட்டுள்ளது. குரூப் 2, 2ஏ முதல்நிலைத் தேர்வின் பொதுத் தமிழ் & பொது ஆங்கிலத்திற்கான பாடத் திட்டமும், குரூப்-4 தமிழ் தகுதி & மதிப்பீட்டுத் தேர்விற்கான…

Viduthalai

பெரியார் பிஞ்சு வழங்கும் பழகு முகாம் – 2026