செய்தியும், சிந்தனையும்…!
கருவறைப் ‘புனிதம்!’ * கருவறையும், வகுப்பறையும் ‘புனித’மானவை. – ‘தினமலர்’, 4.3.2025, பக்கம் 3 >> காஞ்சி மச்சேஸ்வரன் கோவில் கருவறையில் அர்ச்சகன் தேவநாதன் நடத்திய பாலியல் ஆபாசம், திருவில்லிபுத்தூர் ஆண்டாள் கோவில் கருவறையில் பத்ரிநாத் என்பவர் ஆடிய ஆட்டமும்தான் இந்தப்…
5.3.2025 புதன்கிழமை துறையூர் கழக மாவட்ட கலந்துரையாடல் கூட்டம்
துறையூர்: மாலை 5 மணி*இடம்: ஓட்டல் ஜான், அன்னை மருத்துவமனை எதிரில், துறையூர் * சிறப்புரை: தஞ்சை இரா.ஜெயக்குமார் (கழக மாநில ஒருங்கிணைப்பாளர்) * குறிப்பு: கழகப் பொறுப்பாளர்கள், அனைவரும் தவறாது கலந்து கொள்ளக் கேட்டு கொள்கிறோம். 8.3.2025 சனிக்கிழமை உண்மை…
இன்றைய ஆன்மிகம்
தர்மசாஸ்தா கோவில் இருக்கிறதே? திருநெல்வேலி மாவட்டம் வள்ளியூர் அருகே உள்ள தேவநல்லூர் – பொத்தையடி தர்ம சாஸ்தாவை சென்று தரிசித்தால், நமது தோஷங்கள் எல்லாம் தீரும் – நற்பலன் கிட்டும். – ‘விஜயபாரதம்’ ஆர்.எஸ்.எஸ். வார இதழ், 7.3.2025, பக்கம் 35…
அண்ணா கிராமத்தில் ஒன்றிய மோடி அரசை கண்டித்து பொதுக்கூட்டம்
எனதிரிமங்கலம், மார்ச். 4- 272.2025 மாலை 6 மணியளவில் எனதிரி மங்கலம் மந்தக்கரை திடலில் அண்ணாகிராமம் ஒன்றிய, திரவிடர் கழகம் சார்பில் திராவிடர் கழக பொதுக்குழு தீர்மான விளக்கம் மற்றும் தமிழ் நாட்டை வஞ்சிக்கும் ஒன்றிய மோடி அரசை கண்டித்து பொதுக்கூட்டம்…
புதிய நூல் அன்பளிப்பு
திராவிடர் கழக பொதுச் செயலாளர் வீ.அன்புராஜ் அவர்களின் திருச்சி சுற்றுப்பயணத்தின் போது, ஜெயங்கொண்டம் விவசாயத் துறை அதிகாரி எம்.மகேந்திரவர்மன் சந்தித்து, செழியன் எழுதி சீர் வாசகர் வட்டம் வெளியிட்டுள்ள ‘உலக சினிமா' என்ற திரைப்பட வரலாற்று ஆய்வு நூலினை வழங்கினார். அந்த…
புதிய கிளைகள் அமைத்தல், கிளைக் கழகம் தோறும் கொடியேற்றுதல்: அரியலூர் மாவட்ட கலந்துரையாடலில் முடிவு
ஜெயங்கொண்டம், மார்ச் 4- ஜெயங்கொண்டம் - அரியலூர் மாவட்ட கழக கலந்துரையாடல் கூட்டம் ஜெயங்கொண்டத்தில் 1.3.2025 ஞாயிறு மாலை 5:30 மணிக்கு தொடங்கி நடைபெற்றது. செந்துறை ஒன்றிய தலைவர் மு. முத்தமிழ்செல்வன் கடவுள் மறுப்புகூறினார். நிகழ்ச்சிக்கு கழகப் பொதுச் செயலாளர் முனைவர்…
எதிர்க்கட்சிகள் எவ்வளவுக் குட்டிக்கரணம் அடித்தாலும் தி.மு.க. கூட்டணி என்னும் கற்கோட்டையை அசைக்க முடியாது!
* 1926 ஆம் ஆண்டிலேயே ‘‘தமிழுக்குத் துரோகமும் - ஹிந்தியின் இரகசியமும்’’பற்றி எழுதிய தந்தை பெரியார்! * ஹிந்தித் திணிப்பு என்பது ஒரு கலாச்சாரத் திணிப்பே - அதை பெரியார் மண் ஏற்காது! தா.பழூரில் தமிழர் தலைவர் ஆசிரியர் பேட்டி! தா.பழூர்,…
மார்ச், ஏப்ரல் மாதங்களில் 25 பிரச்சாரக் கூட்டங்கள் 10 புதிய கிளைக் கழகங்கள் உருவாக்குவோம் கோபி மாவட்ட கலந்துரையாடலில் முடிவு
கோபி, மார்ச் 4- 1.3.2025 அன்று காலை 11 மணி அளவில் கோபி கழக மாவட்ட கலந்துரையாடல் கூட்டம் சத்தியமங்கலம் சிறீஆனைக்கொம்பு அரங்கத்தில் நடைபெற்றது. மாநில மாணவர் கழகத் துணைச் செயலாளர் த. சிவபாரதி வரவேற்புரை ஆற்றினார். கோபி மாவட்ட தலைவர்…
நன்கொடை
ந. மு.ராசகோபால் (மாநகர துணை செயலாளர் விடுதலை சிறுத்தைகள் கட்சி, ஓசூர்) 4.3.2025 இன்று தனது 59ஆவது பிறந்தநாள் மகிழ்வாக திருச்சி பெரியார்-நாகம்மையார் குழந்தைகள் இல்லத்திற்கு ரூ.1000 நன்கொடை வழங்கினார். - - - - - தந்தை பெரியார் கருத்துகள்…
சென்னை பெரியார் நகர் (கொளத்தூர்) பெரியார் அரசு மருத்துவமனையை தமிழர் தலைவர் பார்வையிட்டார்
சென்னை பெரியார் நகரில் (கொளத்தூர்) முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்களால் தொடங்கி வைக்கப்பட்ட ‘‘பெரியார் அரசு மருத்துவமனை’’யை தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் பார்வையிடச் சென்றார். அமைச்சர் பி.கே.சேகர்பாபு, தலைமை மருத்துவர் ேஹமலதா ஆகியோர் வரவேற்று அழைத்துச் சென்றனர். மருத்துவமனையின் அனைத்துப்…
