அய்.அய்.டி முனைவர் படிப்பில் 560 ஓ.பி.சி., எஸ்.சி., எஸ்.டி. இடங்கள் பறிப்பு! சு.வெங்கடேசன் எம்.பி.
சென்னை, மார்ச் 5- அய்.அய்.டி.க்களில் இடஒதுக்கீட்டை முறையாக நடைமுறை படுத்தப் படாததால் முனைவர் படிப்பில் 560 ஓ.பி.சி, எஸ்.சி, எஸ்.டி மாணவர் இடங்கள் பறிக்கப்பட்டுள்ளதாக மதுரை மக்களவை உறுப்பினர் சு. வெங்க டேசன் தெரிவித்துள்ளார். இடஒதுக்கீடு முறையாக நடைமுறை படுத்தப்படாததை மறைக்க…
கழகக் களத்தில்…!
6.3.2025 வியாழக்கிழமை வேலூர் மாவட்ட பகுத்தறிவாளர் கழகம் சார்பில் மார்ச் 8 மகளிர் தின கருத்தரங்கம் மாதனூர்: காலை 10 மணி * இடம்: புரட்சித் தலைவர் டாக்டர் எம்.ஜி.ஆர். கலை மற்றும் அறிவியல் கல்லூரி, மாதனூர் * தலைமை: முனைவர்…
கவனத்திற்குரிய முக்கிய செய்திகள்
5.3.2025 டெக்கான் கிரானிக்கல், சென்னை: * பாஜகவை வீழ்த்த திராவிட இயக்கத்தால் மட்டுமே முடியும், திமுக தலைவரும் முதலமைச்சருமான மு.க.ஸ்டாலின் தொண்டர்களுக்கு அறிவுறுத்தல். * மீனவர்களின் வாழ்வாதாரம் பாதிக்கும் வகையில் மன்னார் வளைகுடாவில் எரிவாயு கிணறுகளை அமைக்கக் கூடாது: நடவடிக்கையை கைவிடுமாறு…
பெரியார் விடுக்கும் வினா! (1583)
வெகு நாளைக்கு முன்னமே வேதாந்தத் தத்துவப்படி, கடவுள் நம்பிக்கை யாருக்கு என்றால், பாமர மக்களுக்குத்தான். அறிவாளிக்குக் கடவுள் நம்பிக்கை உண்டா? கடவுள், மதம், சாத்தியம் ஞானிக்கு உண்டா? - தந்தை பெரியார், 'பெரியார் கணினி' - தொகுதி 1, ‘மணியோசை’
கிருட்டினகிரி மாவட்ட திராவிடர் கழக கலந்துரையாடல் கூட்டம்
புதிய கிளை கழக அமைப்புகள் உருவாக்கப்படும் கிருட்டினகிரி, மார்ச்5- கிருட்டினகிரி மாவட்ட திராவிடர் கழக கலந்துரையாடல் கூட்டம் 2.3.2025 அன்று காலை 11.00 மணியளவில் கிருட்டினகிரி பெரியார் மய்யம் அன்னை மணியம்மையார் கூட்டரங்கத்தில் நடைபெற்றது. இக்கூட்டத்திற்கு மாவட்ட கழகத் தலைவர் கோ.திராவிடமணி…
தேசிய அறிவியல் தினத்தை முன்னிட்டு அறிவியல் கண்காட்சி மாணவர்கள் உறுதிமொழி எடுத்துக் கொண்டனர்
கந்தர்வகோட்டை, மார்ச்5- புதுக்கோட்டை மாவட்டம் கந்தர்வகோட்டை ஒன்றியம் அக்கச்சிப்பட்டி ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில் தேசிய அறிவியல் தினத்தை முன்னிட்டு அறிவியல் கண்காட்சி நடைபெற்றது. இந்நிகழ்விற்கு தலைமை ஆசிரியர் தமிழ்செல்வி தலைமை வகித்தார். வானவில் மன்ற கருத்தாளர் தெய்வீக செல்வி அறிவியல்…
கரூர் மாவட்டத்தில் பிரச்சார கூட்டங்கள் தொடர்ந்து நடத்திடுவோம் மாவட்ட கலந்துரையாடலில் முடிவு
கரூர், மார்ச் 5- கரூர் கழக மாவட்ட கலந்துரையாடல் கூட்டம் 02.03.2025 அன்று மாலை 5 மணி அளவில் வேலாயுதம் பாளையம் பெரியார் பதிப்பகத்தில் நடைபெற்றது. மாவட்டச்செயலாளர் ம.காளிமுத்து வரவேற்புரை ஆற்றினார். கரூர் மாவட்ட தலைவர் ப.குமாரசாமி தலைமையேற்று மாவட்டத்தில் நடைபெற…
நன்கொடை
புதுக்கோட்டை மாவட்டம் பொன்னமராவதி அருகில் உள்ள ஏனாதி கிராமம் நல்லம்மாளுடைய வாழ்விணையரும் பகுத்தறிவாளர்கள் தோழர்கள் பழ.முத்துக்குமார், பழ.நாகராசன், பழ.வெற்றிவேல் ஆகியோரின் தந்தையுமான பழனி அவர்களுடைய 20ஆவது நினைவு நாளை (5.3.2025) முன்னிட்டு நாகம்மையார் குழந்தைகள் இல்லத்திற்கு ரூபாய் 2000 வழங்கினர். -…
கழகக் களத்தில்…!
6.3.2025 வியாழக்கிழமை திருவாரூர் மாவட்ட கழக கலந்துரையாடல் கூட்டம் திருவாரூர்: மாலை 4 மணி * இடம்: மாவட்ட அலுவலகம், தமிழர் தலைவர் அரங்கம், திருவாரூர் *வரவேற்புரை: கி.அருண்காந்தி (மாவட்ட துணைத் தலைவர்) * தலைமை: சு.கிருஷ்ணமூர்த்தி (மாவட்ட தலைவர்) *…
பிற இதழிலிருந்து…இருமொழிக் கொள்கை முன்னேற தடையாக இருந்ததா?
தமிழ், ஆங்கிலம் படித்து வாழ்வில் சாதித்தவர்கள் கூறுவது என்ன? நந்தினி வெள்ளைச்சாமி தமிழ்நாட்டுக்கு மொழி சார்ந்த அரசியலும் சர்ச்சைகளும் புதிதல்ல. தமிழ்நாட்டு அரசியல் வரலாற்றில் கடந்த ஒரு நூற்றாண்டில் பல மொழி சார் போராட்டங்களும் சர்ச்சைகளும் வெடித்திருக்கின்றன. அந்த வகையில், "தமிழ்நாட்டில்…
