தமிழர் தலைவர் ஆசிரியர் கி. வீரமணி அவர்களுக்கு பெ. மணியரசன் 92ஆம் ஆண்டு பிறந்தநாள் வாழ்த்து!
திராவிடர் கழகத் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள், 91ஆம் அகவையை நிறைவு செய்து. 2.12.2024 அன்று 92ஆம் அகவையில் அடி எடுத்து வைத்துள்ளார். (அவர்களின் பிறந்தநாள் 2.12.1933) ஆசிரியர் அவர்கட்கு நெஞ்சு நிறைந்த வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன். 2.12.2024 அன்று ஆசிரியர்…
கவனத்திற்குரிய முக்கிய செய்திகள் 17.12.2024
டெக்கான் கிரானிக்கல், சென்னை: * அதிபர் தேர்தல் நடத்துவது போல பொதுத் தேர்தல்களை நடத்தும் உள்நோக்கத்துடன் “ஒரே நாடு ஒரே தேர்தல்'' திட்டத்தை ஒன்றிய பாஜக அரசு திணிக்கிறது – தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின். * நாடாளுமன்றத்தில், பாலஸ்தீன் வரைபடத்தை தாங்கிய…
ஏனிந்த கொடுமை? இலங்கை சிறையில் 141 தமிழ்நாட்டு மீனவர்கள் – தண்டனை பெற்றவர்கள் 96 பேர் ஒன்றிய அமைச்சர் கீர்த்தி வரதன் சிங் தகவல்!
புதுடில்லி, டிச.17 இலங்கை சிறையில் 141 தமிழ்நாட்டு மீனவர்கள் உள்ளதாக ஒன்றிய அமைச்சர் கீர்த்தி வரதன் சிங் தகவல் அளித்துள்ளார். காங்கிரஸ் மக்களவை உறுப்பினர் சுதா எழுப்பிய கேள்விக்கு ஒன்றிய அமைச்சர் கீர்த்தி வரதன் சிங் இவ்வாறு பதில் அளித்துள்ளார். அந்த…
யாருக்குத் தாரை வார்ப்பு? 2 ஆண்டில் ரூ.2.33 லட்சம் கோடி வாராக்கடன் தள்ளுபடி
ஒன்றிய நிதித்துறை இணை அமைச்சர் தகவல் புதுடில்லி, டிச.17 2022-2023 மற்றும் 2023-2024 ஆகிய நிதியாண்டுகளில் மட்டும் பொதுத் துறை வங்கிகள் ரூ.2.33 லட்சம் கோடி வாராக்கடன்களை தள்ளுபடி செய்துள்ளது. பொதுத்துறை வங்கி கடன் தள்ளுபடி தொடர்பான கேள்விக்கு மக்களவையில் ஒன்றிய…
மகாராட்டிரத்தில் பிஜேபி கூட்டணி ஆட்சியில் இரண்டரை ஆண்டுகளுக்கு ஒரு முறை புதிய அமைச்சர்களை நியமிக்க முடிவு
மும்பை, டிச.17 மகாராட்டிராவில் நடந்த சட்டமன்றத் தேர்தலில் பா.ஜ.க கூட்டணி வெற்றி பெற்ற போதிலும் அரசு பதவியேற்பதிலும், அமைச்சர்கள் பதவியேற்பதிலும் இழுபறி நீடித்து வந்தது. நீண்ட இழுபறிக்கு பிறகு கடந்த 5-ஆம் தேதி புதிய அரசு பதவி யேற்றது. 10 நாள்களுக்கு…
ஜவஹர்லால் நேருவின் கடிதத்தை திரித்துக் கூறுவதா?
பிரதமர் மன்னிப்பு கேட்க வேண்டும் காங்கிரஸ் தலைவர் கார்கே வலியுறுத்தல் புதுடில்லி, டிச.17 அரசியல் சாசனம் ஏற்கப்பட்டு 75 ஆண்டுகள் நிறைவடைந்ததை முன்னிட்டு, நாடாளுமன்றத்தில் 2 நாட்கள் விவாதம் நடந்தது. அதில் பேசிய பிரதமர் மோடி, காங்கிரஸ் கட்சியையும், மேனாள் பிரதமர்…
அமைச்சா் பதவி கிடைக்காததால் அதிருப்தி சிவசேனை சட்டமன்ற உறுப்பினர் கட்சிப் பதவியில் இருந்து விலகல்
மும்பை, டிச.17 மகாராட்டிரத்தில் அமைச்சா் பதவி கிடைக்காததால் அதிருப்தியடைந்த சிவசேனை சட்ட மன்ற உறுப்பினர் நரேந்திர பாண் டேகா் கட்சிப் பதவிகளில் இருந்து விலகி யுள்ளாா். அதேபோல தேசியவாத காங்கிரஸ் மூத்த தலைவா் சகன் புஜ்பலும் அமைச்சா் பதவி கிடைக்காததால் அதிருப்தியடைந்துள்ளாா்.…
பெரியார் விடுக்கும் வினா! (1514)
“கடவுள் பிறப்பு – இறப்பு அற்றவர்; தானாகத் தோன்றியவர்; அவன் இன்றி ஓர் அணுவும் அசையாது'' என்றெல்லாம் கூறுகின்றார்கள். நாங்கள் கடவுளை உண்டாக்கியவனை முட்டாள் என்று கூறினால், கடவுள் தானாக உண்டானவர் என்று கூறுகின்றவர்கள் எதற்காகச் சண்டைக்கு வர வேண்டும்? -…
நாடாளுமன்றத்தில் ராகுல் காந்தியின் கர்ச்சனை!
இந்திய அரசமைப்புச் சட்டம் குறித்து நாடாளுமன்றத்தில் இரு நாட்கள் காரசாரமாக விவாதம் நடைபெற்றது. அதில் பங்கேற்ற மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல்காந்தி ஆற்றிய உரை முத்தாய்ப்பானது. இந்திய அரசமைப்புச் சட்டத்தைப்பற்றிய விவாத நேரத்தில் – இன்றைக்கு இருக்கும் ஒன்றிய பிஜேபி அரசு…
பெயர் சூட்டுவதில் பெற்றோருக்கு இடையே மோதல் 3 வயது குழந்தைக்கு பெயர் வைத்த நீதிமன்றம்
மைசூரு, டிச. 17- பிறந்த குழந்தைக்கு பெயர் சூட்டுவதில் பெற்றோருக்கு இடையே கருத்து மோதல் வெடித்து அது நீதிமன்றம் வரை வந்த நிலையில், நான்கு நீதிபதிகள் கொண்ட அமர்வு, குழந்தைக்கு பெயர் சூட்டி, அந்த இணையரை ஒற்றுமையாக வீட்டுக்கு அனுப்பி வைத்துள்ளது.…
