நீலமலை மாவட்டத்தில் தொடர்ச்சியாக பிரச்சாரக் கூட்டங்களை நடத்த முடிவு கழக இளைஞரணி கலந்துரையாடல் கூட்டத்தில் தீர்மானம்

நீலமலை, மார்ச் 6- நீலமலை மாவட்ட திராவிடர் கழக இளைஞரணி கலந்துரையாடல் கூட்டம். குன்னூர் மருத்துவர் இல்லத்தில் 1.3.2025 காலை 10 மணியளவில். உற்சாகமாக நடை பெற்றது. நிகழ்விற்கு மாநில இளைஞரணி செயலாளர் நாத்திக பொன்முடி தலைமையேற்று நோக்க உரையாற்றினார். மாவட்ட…

viduthalai

அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் முதலமைச்சர் உரையும் – ஒருமனதாக நிறைவேறிய தீர்மானமும்!

சென்னை, மார்ச் 5 மக்கள் தொகை அடிப்படையிலான “நாடாளுமன்றத் தொகுதி மறு சீரமைப்பை” அனைத்துக் கட்சிக் கூட்டம் ஒருமனதாகக் கடுமை யாக எதிர்க்கிறது என்றும், தமிழ்நாட்டுக்கான நாடாளுமன்ற உறுப்பினர்களின் எண்ணிக்கை குறைந்தால் நம் உரிமை பறிக்கப்படும்! என்றும், தமிழ்நாடு உள்ளிட்ட தென்மாநிலங்களில்…

Viduthalai

பெரியார் உலகத்திற்கு நன்கொடை

பெரியார் பிஞ்சுகள் தமிழர் தலைவரைச் சந்தித்து மகிழ்ச்சியோடு உரையாடி பெரியார் உலகத்திற்கு நன்கொடை வழங்கினர்.

viduthalai

பெரியார் வீர விளையாட்டு

பெரியார் வீர விளையாட்டு கழக மாநில செயலாளர் ஒக்கநாடு மேலையூர் நா.இராமகிருட்டிணன்-ஈஸ்வரி இணையரின் மகள் அஞ்சலி, கருவாக்குறிச்சி பிச்சைக் கண்ணு-ரதிமாலா இணையரின் மகன் கார்த்திகேயன் இருவருக்கும் வாழ்க்கை இணையேற்பு விழா ஒக்கநாடு மேலையூர் எம். எஸ். பி.திருமண மண்டபத்தில் 3.3.2025 அன்று…

viduthalai

நிரஞ்சன்குமார்-சவுந்தர்யா இணையருக்கு தமிழர் தலைவர் வாழ்த்து

மார்ச்-2இல் இணையேற்பு விழாவை நடத்திக் கொண்ட ஒக்கநாடு மேலையூர் நிரஞ்சன்குமார்-சவுந்தர்யா இணையருக்கு தமிழர் தலைவர் வாழ்த்துகளைத் தெரிவித்தார். மணமக்கள் பெரியார் உலகத்திற்கு ரூ.2000 வழங்கினர்.

viduthalai

பெரியார் நாடு (உரத்தநாடு) பகுதிக்கு வருகை தந்த தமிழர் தலைவருக்கு பொதுமக்கள் உற்சாக வரவேற்பு (3.3.2025)

ஒக்கநாடு மேலையூரைச் சேர்ந்த முத்தம்மாள் தமிழர் தலைவருக்கு பயனாடை அணிவித்தார். பொதுமக்கள் சார்பில் தமிழர் தலைவருக்கு சேவல் கோழி அன்பளிப்பு. மணவிழா அரங்கிற்கு வருகை தந்த தமிழர் தலைவருக்கு மணமக்கள் குடும்பத்தின் சார்பில் பொன்னாடை அணிவித்து உற்சாக வரவேற்பு.    …

viduthalai

திண்டுக்கல்லுக்கு வருகை தந்த தமிழர் தலைவருக்கு சட்டமன்ற உறுப்பினர், கழகத் தோழர்கள் உற்சாக வரவேற்பு (27.2.2025)

திண்டுக்கல்லுக்கு வருகை தந்த தமிழர் தலைவருக்கு சட்டமன்ற உறுப்பினர் அய்.பி. செந்தில்குமார், மாவட்டத் தலைவர் வீரபாண்டி, பெரியார் பெருந்தொண்டர் மயிலை நா. கிருஷ்ணன் குடும்பத்தினர் பயனாடை அணிவித்து அன்புடன் வரவேற்றனர்.   சட்டமன்ற உறுப்பினர் அய்.பி. செந்தில்குமாருக்கும், வழக்குரைஞர் கொ. சுப்பிரமணியம்…

viduthalai

‘பெரியார் உலகத்’திற்கு நன்கொடை

தி.மு.க. நகர செயலாளர் ஆ.வேலுமணி ரூ.10,000 முதல் தவணையை ‘பெரியார் உலகத்’திற்கு நன்கொடையாக தமிழர் தலைவரிடம் வழங்கினார். உடன்: கழக ஒருங்கிணைப்பாளர் பன்னீர்செல்வம் மற்றும் பொறுப்பாளர்கள் உள்ளனர் (பழனி, 27.2.2025)

viduthalai

தா.பழூரில் நடைபெற்ற முப்பெரும் விழாவில் கழகத் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி எழுச்சியுரை

ஹிந்தி எதிர்ப்புப் போராட்டம் நூற்றாண்டை கடந்தது! சமஸ்கிருதக் கலாச்சாரத்தை தமிழ்நாடு ஒருபோதும் ஏற்றுக்கொள்ளாது!! தா.பழூர்,மார்ச்.5 தந்தை பெரியார் 1926 ஆம் ஆண்டிலேயே ‘குடிஅரசு’ பத்திரிகையில் “தமிழுக்குத் துரோகமும் – ஹிந்தியின் ரகசியமும்” என்று கட்டுரை எழுதி புத்தகமாக வந்திருக்கிறது. தமிழ்நாட்டில் ஹிந்தி…

viduthalai

கிரையப் பத்திரம் பெறாத 12,495 மனைகளை ஆய்வு செய்ய தமிழ்நாடு அரசு ஏற்பாடு

சென்னை, மார்ச் 5- கிரையப்பத்திரம் பெறாத 12,495 மனைகளை ஆய்வு செய்ய தமிழ்நாடு நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரியம் குழு அமைத்துள்ளது. தமிழ்நாடு நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரியத்தால் வழங்கப் பட்ட மனைகளுக்கு இதுவரை கிரையப் பத்திரம் பெறாமல் உள்ள 12,495…

viduthalai