காட்டூர் விளாகம் சி.செங்குட்டுவன் படத்திற்கு மரியாதை
திருவாரூர் மாவட்டம், காட்டூர் விளாகத்தைச் சேர்ந்த கழகத் தோழரும், திருவாரூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் பணிபுரிந்தவருமான சி.செங்குட்டுவன் 13.12.2024 அன்று உடல்நலகுறைவால் மறைவுற்றார். 15.12.2024 அன்று அவரது இல்லத்திற்கு நேரில் சென்று திராவிடர் கழகத் துணைத் தலைவர் கவிஞர் கலி.பூங்குன்றன்…
மறைவு
பெரியார் மணியம்மை அறிவியல் மற்றும் தொழில்நுட்ப நிறுவனத்தில் (நிகர்நிலைப் பல்கலைக்கழகம்) 35 ஆண்டுகளாக எலக்ட்டிரிசியனாக பணியாற்றி வந்த எ.அந்தோணி (வயது 56 ) அவர்கள் நேற்று (17.12.2024) இரவு 11.30 மணியளவில் மறைவுற்றார். திருச்சி நாகம்மையார் குழந்தைகள் இல்லத்தில் வளர்ந்த அவ்வைமணி…
“இராவண காவியம்”
கழக செயலவைத் தலைவர் ஆ.வீரமர்த்தினி - சைதை தென்றல் இணையர்களின் 42ஆம் திருமண நாளை முன்னிட்டு, தமிழர் தலைவர் ஆசிரியர் கி. வீரமணி அவர்களை நேரில் சந்தித்து வாழ்த்துப் பெற்றனர். அத்துடன் அமெரிக்காவில் வசிக்கும் இவர்களின் மகள் ம.வீ.கனிமொழி எழுதிய “நெருப்புச்…
தி.மு.க. தலைமை செயற்குழு வரும் 22ஆம் தேதி நடைபெறுகிறது
சென்னை, டிச.18- வரும் 22-ஆம் தேதி திமுக தலைமை செயற்குழுக் கூட்டம் நடைபெறவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதற்கான அறிவிப்பை கட்சியின் பொதுச் செயலா் துரைமுருகன் வெளியிட்டுள்ளார். முன்னதாக, இன்று (18-ஆம் தேதி) திமுக தலைமை செயற்குழுக் கூட்டம் நடைபெறுவதாக அறிவிக்கப்பட்டிருந்தது. கனமழை எச்சரிக்கை,…
வீட்டிலிருந்தே டிகிரி படிக்க விருப்பமா?
கல்லூரிக்கு சென்று படிக்க முடியாதவர்கள் Bachelor, Masters, Diploma படிப்புகளை பெறத் தொடங்கப்பட்டதே தொலைதூரக் கல்வி. திறந்தநிலை பல்கலைக் கழகமான IGNOU, 2025 ஜனவரி பேட்ச்க்கான ஆன்லைன், தொலைதூரக் கல்வி அட்மிஷனை தொடங்கி யுள்ளது. ஆண்டுதோறும் 2 முறை அட்மிஷன் நடத்தப்படுகிறது.…
டங்ஸ்டன் சுரங்கம்: மலைமீது அமர்ந்து மக்கள் போராட்டத்தைத் தொடங்கினர்
மேலூர், டிச.18- மேலூர் அருகே நேற்று (17.12.2024) இரவு கூடிய அரிட்டாபட்டி மற்றும் சுற்றியுள்ள கிராமங்களில் வசிக்கும் பொதுமக்கள், டங்ஸ்டன் சுரங்க ஏலத்தை ஒன்றிய அரசு ரத்து செய்யும் வரை, மலை மீது அமரும் தொடர் போராட்டத்தை திடீரென தொடங்கினர். இது…
கிழக்கு கடற்கரை சாலையில் உள்ள 13 மீனவ கிராமங்களுக்கு மின்சாரம் வழங்க நடவடிக்கை அமைச்சர் மா.சுப்ரமணியன் அறிவிப்பு
சென்னை, டிச.18- கிழக்கு கடற்கரை சாலையில் உள்ள 13 மீனவ கிராமங்களுக்கு முழுவதுமாக மின்சாரம் வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று சுகாதாரத் துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார். சென்னை சோழிங்கநல்லூர் அக்கரை பகுதியில் உத்தண்டி முதல் ஊரூர் வரை 13 மீனவக்…
கோழிக்குஞ்சை விழுங்கினால் குழந்தை பிறக்குமா? ஆசாமி சாவு!
சத்தீஸ்கரை சேர்ந்த ஆனந்த் யாதவுக்கு(35) திருமணமாகி 10 ஆண்டுகளுக்கும் மேலாக குழந்தை இல்லை. இதனால் விரக்தியடைந்த ஆனந்த், அங்குள்ள ஜோதிடரை நாடவே, கோழிக்குஞ்சை உயிருடன் விழுங்கும்படி கூறியுள்ளார். அதைக் கேட்டு ஆனந்த் கோழிக்குஞ்சை விழுங்க, அது தொண்டையில் சிக்க, மூச்சுத்திணறி உயிரிழந்தார்.…
நாகப்பட்டினம் – இலங்கை இடையே ஜன.2 முதல் மீண்டும் கப்பல் போக்குவரத்து தொடக்கம்
நாகப்பட்டினம், டிச.18- நாகப்பட்டினம் துறைமுகத்தில் இருந்து இலங்கை காங்கேசன் துறைக்கு ஜனவரி 2 ஆம் தேதி முதல் கப்பல் சேவை மீண்டும் துவங்கப்பட உள்ளது. வானிலை மாற்றம் காரணமாக நாகப்பட்டினம் துறைமுகத்தில் இருந்து இலங் கை காங்கேசன் துறைக்கு பயணிகள் கப்பல்…
அமைச்சர் செந்தில் பாலாஜியின் ஜாமீனை எதிர்த்த வழக்கு தள்ளுபடி உச்சநீதிமன்றம் உத்தரவு
புதுடில்லி, டிச.18- தமிழ்நாடு மின் துறை அமைச்சராக இருக்கும் செந்தில் பாலாஜி, அ.தி.மு.க. ஆட்சி காலத்தில் போக்குவரத்துத் துறை அமைச்சராகவும் பதவி வகித்தார். அதாவது, கடந்த 2011-2015ஆம் ஆண்டு போக்குவரத்துத்துறை அமைச்சராக இருந்தபோது போக்கு வரத்துக் கழகத்தில் நடத்துநர், ஓட்டுநர் மற்றும்…
