முதலாளிகளுக்கு பி.ஜே.பி. அரசு ஆதரவு! நாட்டின் உற்பத்தி குறைந்து இறக்குமதி அதிகரிப்பு ராகுல் காந்தி குற்றச்சாட்டு

புதுடில்லி, டிச.19- முதலாளிகளுக்கு ஆதர வாக ஒன்றிய அரசு நடந்து கொள்வதால் நாட்டில் இறக்குமதி அதிகரித்து வருகிறது என்று மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி குற்றம்சாட்டியுள்ளார். முதலாளிகளுக்கு ஆதரவு இதுதொடர்பாக ராகுல் காந்தி தனது எக்ஸ் பக்கத்தில் கூறியிருப்பதாவது: பிரதமர்…

viduthalai

அயோத்தியில் மசூதி கட்ட வழங்கிய நிலத்தை திரும்பப் பெற வேண்டும் பிஜேபி பிரமுகர் கோரிக்கை

புதுடில்லி, டிச.19- அயோத் தியில் மசூதி கட்டுவதற்கு வழங்கிய நிலத்தை திரும்பப் பெற வேண்டும் என உ.பி. முதலமைச்சருக்கு பாஜக மூத்த தலைவர் கோரிக்கை வைத்துள்ளார். அயோத்தி ராமஜென்ம பூமி வழக்கை விசாரித்த உச்ச நீதிமன்றம், சர்ச்சைக்குரிய நிலத்தில் ராமர் கோயில்…

viduthalai

சாகித்திய அகாடமி விருதாளர் ஆ.இரா. வேங்கடாசலபதி அவர்களுக்கு நமது வாழ்த்தும் பாராட்டும்

பேராசிரியர் ஆ.இரா. வேங்கடாசலபதி அவர் களுக்கு அவர் எழுதிய ‘‘திருநெல்வேலி எழுச்சியும் வ.உ.சி.யும்’’ என்ற ஆய்வுத் திறனை அடக்கிய அரிய நூலுக்கு சாகித்திய அகாடமியின் 2024ஆம் ஆண்டுக்கான விருது அறிவிக்கப்பட்டிருப்பது, தகுதியானவருக்குத் தரப்படும் தகுதியான பரிசும் – தேர்வும் ஆகும்! ஆற்றல்…

viduthalai

21.12.2024 சனிக்கிழமை தமிழர் தலைவர் பேசுகிறார்

‘‘அம்பேத்கர், அம்பேத்கர் அம்பேத்கர், அம்பேத்கர்’’ சிறப்புப் பொதுக் கூட்டம் நாள்: 21.12.2024 மாலை 7 முதல் 8.30 மணி வரை இடம்: நடிகவேள் எம்.ஆர்.ராதா மன்றம், பெரியார் திடல், சென்னை-7 தொடக்கவுரை: கவிஞர் கலி.பூங்குன்றன் (துணைத் தலைவர், திராவிடர் கழகம்) சிறப்புரை:…

viduthalai

நம் இனமானப் பேராசிரியர் என்றும் நம் நெஞ்சத்து ஊக்க மாத்திரை – வாழ்க! வாழ்கவே!!

நமது இனமானப் பேராசிரியர் மானமிகு க. அன்பழகன் அவர்களின் 102ஆவது பிறந்த நாள் இன்று (19.12.2024). இறுதிவரை கொள்கையையும் – கொண்ட தலைமைகளையும் மாற்றாது – ஒரே வழியான திராவிட சமூக, அரசியல் இயக்கங்களான தி.க., தி.மு.க.,வில் பயணித்த புடம் போட்ட…

viduthalai

தந்தை பெரியாரின் சிலை நன்கொடை

அய்தராபாத் – ராமோஜிராவ் திரைப்பட நகருக்கு அருகில் உள்ள மானவ விகாச வேதிகா அமைப்பின் வளாகத்தில் திறக்கப்பட்ட தந்தை பெரியாரின் சிலை நன்கொடையாக வழங்கப்பட்டதாகும். தென்காசி கிழக்கு மாவட்ட திராவிட முன்னேற்றக் கழகச் செயலாளரும் – தென்காசி மாவட்ட பகுத்தறிவாளர் கழக…

viduthalai

சிலையினை திறந்து வைத்து தமிழர் தலைவரின் எழுச்சியுரை

தெலங்கானா மாநிலம் – அய்தராபாத்தில் மானவ விகாச வேதிகா வளாகத்தில் தந்தை பெரியார் சிலை திறப்பு விழா! டிசம்பர் 14 & 15 ஆகிய இருநாள்களும் தெலங்கானா – ஆந்திரா மாநிலங்களில் பரந்துபட்டு செயல்படும் மானவ விகாச வேதிகா எனும் மனித…

viduthalai

எனது கொள்கை வழியை, என் பேரன் பின்பற்றவேண்டும் என்று நினைப்பது தவறா? ஈரோடு மாநாட்டில் தமிழர் தலைவர் ஆசிரியர் விளக்கவுரை

புரியாதவர்கள் சில பேர் இன்றைக்கு உளறிக் கொண்டிருக்கின்றார்கள் - ‘‘குடும்ப ஆட்சி - குடும்ப ஆட்சி'' என்று! பகுத்தறிவையும், சுயமரியாதையையும், சமூகநீதியையும் உருவாக்கக் கூடிய இயக்கம் இந்த இயக்கம்! ஈரோடு, டிச.19 புரியாதவர்கள் சில பேர் இன்றைக்கு உளறிக் கொண்டிருக்கின்றார்கள் -…

Viduthalai

தருமபுரி மாவட்ட ப.க. கலந்துரையாடல் கூட்டம்

தருமபுரி மாவட்ட ப.க. கலந்துரையாடல் கூட்டத்தில் திருச்சியில் நடைபெறும் இந்திய பகுத்தறிவாளர்கள் கூட்டமைப்பு சங்கங்களின் (FlRA) 13ஆவது மாநாட்டிற்கு நன்கொடையாக பகுத்தறிவு கலைத்துறை மாநில செயலாளர் மாரி. கருணாநிதி ரூ.5000த்தை பகுத்தறிவாளர் கழக மாநில தலைவர் இரா. தமிழ்ச்செல்வனிடம் வழங்கினார்.

Viduthalai

மாவட்டம் முழுவதும் தெருமுனை பிரச்சார கூட்டங்கள் நடத்துவோம் பகுத்தறிவாளர் மாவட்ட கலந்துரையாடலில் தீர்மானம்

லால்குடி, டிச. 19- நேற்று (15.12.2024) லால்குடி பகுத்தறி வாளர் கழக மாவட்டம், மண்ணச் சநல்லூரில் பகுத்தறிவாளர் மாவட்ட கலந்துரையாடல் கூட்டம் நடைபெற்றது. மாநாடு இக்கூட்டத்தில் வரும் டிசம்பர் மாதம் 28 மற்றும் 29 ஆகிய தேதி களில் இந்திய பகுத்தறிவாளர்…

Viduthalai

பெரியார் பிஞ்சு வழங்கும் பழகு முகாம் – 2026