கழகக் களத்தில்…!
21 12 2024 சனிக்கிழமை பட்டுக்கோட்டை கழக மாவட்ட திராவிடர் கழக இளைஞரணி கலந்துரையாடல் கூட்டம் பட்டுக்கோட்டை: காலை 10 மணி * இடம்: பேராவூரணி பேரூராட்சி திருமண மண்டபம் * வரவேற்புரை: அ..பால சுப்பிரமணியன் (மாவட்ட கழக இளைஞரணி தலைவர்)…
ரூ.999க்கு 20 மளிகைத் தொகுப்பு புதுத் திட்டம் தொடக்கம்
கிறிஸ்துமஸ், புத்தாண்டை முன்னிட்டு அமுதம் அங்காடிகளில் குறைந்த விலையில் ரூ.999க்கு 20 மளிகைத் தொகுப்பு வழங்கும் திட்டத்தை உணவுத் துறை அமைச்சர் அர. சக்கரபாணி தொடங்கி வைத்துள்ளார். இந்த தொகுப் பில் மஞ்சள் தூள், அர.சர்க்கரை, பாசு மதி அரிசி, ரவை,…
காஞ்சிபுரம் அறிஞர் அண்ணா புற்றுநோய் ஆராய்ச்சி நிறுவனத்தில் 394 புதிய மருத்துவப் பணியிடங்கள்
காஞ்சி, டிச.20 காஞ்சிபுரம் அறிஞர் அண்ணா புற்றுநோய் ஆராய்ச்சி நிறுவனத்தில் 394 மருத்துவப் பணி யிடங்கள் புதிதாக உருவாக்கப்பட்டு உள்ளன. புற்றுநோய் ஆராய்ச்சி நிறுவனம் மறைந்த மேனாள் முதலமைச்சர் அறிஞர் அண்ணா நினைவாக, காஞ்சிபுரத்தில் கடந்த 1969-ஆம் ஆண்டு அறிஞர் அண்ணா…
நாடாளுமன்ற நுழைவு வாயிலில் நடந்தது என்ன? திருச்சி சிவா எம்.பி.,
நாடாளுமன்ற நுழைவு வாயிலில் தெருவில் சண்டை போடுவதைப் போன்ற சூழலை பாஜக உருவாக்கியதாக திருச்சி சிவா குற்றஞ்சாட்டியுள்ளார். பாஜகவினர் ராகுல் காந்தி மீது திட்டமிட்டு அவதூறு பரப்ப முயல்வதாகக் கூறிய அவர், அம்பேத்கர் விவகாரத்தில் அமித் ஷா மன்னிப்பு கேட்கும் வரை…
சுயராஜ்யமா? சுயமரியாதையா?
சுயமரியாதை இல்லாத ஒரு மனிதனுக்குச் சுயராஜ்யம் அவசியமே இல்லாததாகும். சுயராஜ்யம் இல்லாத எந்த மனிதனுக்கும்கூட சுயமரியாதை என்பது அவசியமானதேயாகும். சுயமரியாதையற்றவனைப் பிணமென்றுதான் சொல்ல வேண்டும். (குடிஅரசு 24.1.1926)
சுயமரியாதை இயக்கம் போன்று வேறு இயக்கம் இல்லை என்பதற்கு அடையாளம் இதுதான்! – ஈரோடு மாநாட்டில் தமிழர் தலைவர் ஆசிரியர் விளக்கவுரை
* ‘‘சுயமரியாதை இயக்கத்தைத் துவக்கும் போது கூட நம்மையே நாம் பொறுப்பாளியாகவும், உதவியாளனாகவும், நம்பியுமேதான் இக்காரியத்தில் இறங்கினோம்; * இவ்விஷயத்தில் நமக்குள்ள உறுதிதான் - இவ்வியக்கத்துக்குச் சொத்தும், அஸ்திவாரமுமேயொழிய வேறு ஒன்றுமில்லை’’ என்றார் தந்தை பெரியார்! ஈரோடு, டிச.20‘‘சுயமரியாதை இயக்கத்தைத் துவக்கும் போது கூட…
கன்னியாகுமரி மாவட்ட கழகம் சார்பாக மூடநம்பிக்கை ஒழிப்பு பரப்புரை
கன்னியாகுமரி, டிச. 20- கன்னியாகுமரி மாவட்ட கழகம் சார்பாக நாகர்கோவில் மாநகர பகுதியில் மூடநம்பிக்கை ஒழிப்பு பரப்புரை நடைபெற்றது நிகழ்ச்சிக்கு கழக மாவட்ட தலைவர் மா.மு. சுப்பிரமணியம் தலைமை தாங்கினார். மாவட்ட கழக செயலாளர் கோ.வெற்றி வேந்தன் முன்னிலை வகித்து பரப்புரையைத்…
பெரியார் விடுக்கும் வினா! (1517)
ஒழுக்கம், நாணயம், நேர்மை என்னும் குணங்களுக்கு நம் நாட்டில் இலக்கணமே இல்லை என்பதோடு இருப்பதாய்க் கருதப்படுபவை பொதுவாக எல்லா மனிதர்களுக்கும் உரியதாக ஆக்கப்பட்டுள்ளதா? அவ்விதம் ஆக்கப்படவில்லை என்பது மாத்திரமல்லாமல், சமுதாயத்தில் சில பிரிவுக்கு இவை தேவை இல்லாதபடியே சில துறைகள் அனுமதிக்கப்பட்டும்…
கவனத்திற்குரிய முக்கிய செய்திகள்
20.12.2024 டெக்கான் கிரானிக்கல், சென்னை: * உயர்கல்வி அமைப்பினை அமைக்க மாநில அரசுக்கு அதிகாரம் உரிமை உள்ளது; ஆளுநர் பரிந்துரைக்க மட்டுமே முடியும்: அமைச்சர் கோவி.செழியன். *மாநிலங்களவைத் தலைவர் ஜக்தீப் தன்கர் மீதான நம்பிக்கையில்லா தீர்மானத்தை அவை துணைத் தலைவர் நிராகரிப்பு.…
சுயமரியாதைச் சுடரொளி
ஏ.பி.ஜே.மனோரஞ்சிதம் அம்மையார் அவர்களின் நினைவுநாள் (19.12.2024) இன்று.
