நன்கொடை
பெரம்பலூர் மாவட்டம், அந்தூர் கிராமத்தைச் சேர்ந்த பெரியார் பெருந்தொண்டர், சட்ட எரிப்பு வீரர் மறைந்த பொன்னுசாமியின் மகன் பன்னீர் செல்வத்தின் பேரனும், ப.அருள்மொழி - சசிகுமார் இணையரின் மகனுமாகிய சர்வேஷ்சின் 14 ஆம் ஆண்டு பிறந்த நாளை (7.3.2025) முன்னிட்டு நாகம்மையார்…
பெரியார் பெருந்தொண்டர் நீடூர் இளங்கோவன் படத்திறப்பு-நினைவேந்தல்
நீடூர், மார்ச் 7- மயிலாடுதுறை ஒன்றிய கழக மேனாள் தலைவர் மறைந்த ஆர்.டி.வி.இளங்கோவன் மற்றும் அவரது இணையர் செந்தாமரை ஆகியோரின் படத்திறப்பு நினைவேந்தல் நிகழ்வு 28.2.2025 காலை 11.00 மணி அளவில் நீடூர் தங்கம் திருமண மண்டபத்தில் நடைபெற்றது. மாவட்டத் தலைவர்…
தஞ்சை ந.பூபதி இல்லத்தில் முத்தமிழறிஞர் கலைஞர் சிலை திறப்பு
திராவிடர் கழகப் பொறுப்பாளர்கள் பங்கேற்பு தஞ்சை, மார்ச் 7- திமுக தஞ்சாவூர் நகர்மன்ற மேனாள் துணைத் தலைவர் ந.பூபதி-ரூபாவதி பூபதி இல்லத்தில் முத்தமிழறிஞர் டாக்டர் கலைஞர் அவர்களின் உருவச் சிலையினை 03-03-2025 காலை 9 மணிக்கு தஞ்சாவூர் மாநகராட்சி துணை மேயர்,திமுக…
புதியக் கிளை கழகங்களை துவங்குவது – தெருமுனைக் கூட்டங்களை மாவட்டம் முழுவதும் நடத்துவது என துறையூர் மாவட்ட கலந்துரையாடலில் முடிவு
துறையூர், மார்ச் 7- துறையூர் கழக மாவட்ட கலந்துரையாடல் கூட்டம் 5.3.2025 மாலை 7 மணிக்கு துறையூர் ஹோட்டல் ஜான் மீட்டிங் ஹாலில் துறையூர் கழக மாவட்ட கலந்துரையாடல் கூட்டம் நடைபெற்றது. மாவட்ட கழக தலைவர் ச.மணிவண் ணன் தலைமை தாங்கினார்.…
“MKS72 – மக்கள் முதல்வரின் மனித நேய விழா – 2025” புகழரங்கத்தின் நிறைவாக தமிழர் தலைவர் சிறப்புரை
சென்னை, மார்ச் 7- “MKS72 - மக்கள் முதல்வரின் மனித நேய விழா - 2025” - 73 தொடர் கொண்டாட்ட நிகழ்வுகளின் பன்னிரெண்டாம் நிகழ்வாக “மனிதநேயம் - 12. களம் கண்டு வணங்கும் திராவிடம் - கதிர் கண்டு வணங்கும்…
அண்ணா அமர்ந்தார்; தமிழ்நாடு எழுந்தது! தி.மு.கழகத் தலைவர் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சமூக வலைத்தளப் பதிவு!
சென்னை, மார்ச் 7- பேரறிஞர்அண்ணா தலைமையிலான அரசு பதவி ஏற்ற நாள் மார்ச் 6– 1967. இந்த வரலாற்று தினத்தையொட்டி கழகத் தலைவர் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்கள் தமது சமூக வலைதளப் பக்கத்தில் ‘அண்ணா அமர்ந்தார்; தமிழ்நாடு எழுந்தது’ என்று…
8.3.2025 சனிக்கிழமை திண்டுக்கல் மாவட்ட கழக கலந்துரையாடல் கூட்டம்
திண்டுக்கல்: மாலை 4 மணி * இடம்: குடகனாறு இல்லம், நத்தம் சாலை, திண்டுக்கல் * தலைமை: இரா.வீரபாண்டியன் (மாவட்ட தலைவர்) * வரவேற்புரை: இரா.சக்தி சரவணன் (மாவட்ட இளைஞரணி தலைவர்) * முன்னிலை: மயிலை நா.கிருஷ்ணன், வழக்குரைஞர் கொ.சுப்பிரமணியம் *…
நன்கொடை
பெரியார் பெருந்தொண்டர், சுயமரியாதைச் சுடரொளி க.பார்வதி அம்மையாரின் 79ஆவது பிறந்த நாளை முன்னிட்டு (8.3.2025) நாகம்மையார் குழந்தைகள் இல்லத்திற்கு 500/- ரூபாய் நன்கொடையாக தாம்பரம் மாவட்ட கழக மகளிர் பாசறைத் தலைவர் இரா.சு.உத்ரா பழனிச்சாமி வழங்கியுள்ளார்.
4-ஆவது திருவள்ளூர் புத்தகத் திருவிழா-2025 (07.03.2025 முதல் 17.03.2025 வரை)
திருவள்ளூர் மாவட்ட நிர்வாகமும், தென்னிந்தியப் புத்தக விற்பனையாளர் மற்றும் பதிப்பாளர் சங்கம் (BAPASI) இணைந்து நடத்தும் திருவள்ளூர் புத்தகத் திருவிழாவில் "பெரியார் சுயமரியாதைப் பிரச்சார நிறுவனத்திற்கு" அரங்கு எண்:3 ஒதுக்கப்பட்டுள்ளது. கழகத் தோழர்களும், வரலாற்று ஆய்வாளர்களும், பள்ளி-கல்லூரி மாணவர்களும், பொதுமக்களும் நமது…
நன்கொடை
திருவள்ளூர் கிழக்கு தி.மு.க. மாவட்ட மாணவரணி துணை அமைப்பாளர் விக்னேஷ் உதயன், தி.மு.க. இளம் பேச்சாளர்கள் 182 பேரில் ஒருவராக தேர்வு செய்யப்பட்டதிற்காக தமிழர் தலைவர் பாராட்டுகளைத் தெரிவித்தார். பெரியார் உலகம் நன்கொடையாக 1,000/- ரூபாய் வழங்கினார். உடன் தலைமைக் கழக…
