பெரியார் பாலிடெக்னிக் மாணவர்களுக்கு இந்திய தொழில்நுட்பக் கல்வி கழக சிறந்த மாணவர் விருது 2024

சிவகாசி, மார்ச் 7- பெரியார் நூற்றாண்டு பாலிடெக்னிக் கல்லூரி மாணவர்கள் இருவருக்கு “இந்திய தொழில்நுட்பக் கல்வி கழக சிறந்த மாணவர் விருது” (ISTE Best Student Award - 2024) வழங்கப்பட்டது. வல்லம், பெரியார் நூற்றாண்டு பாலிடெக்னிக் கல்லூரியில் இயங்கும் இந்திய…

viduthalai

பெரியார் பாலிடெக்னிக் மாணவர்கள் ISTE வாயிலாக பெற்ற சிறப்பு அங்கீகார விருது மற்றும் பரிசுகள்

மாதிரி திட்ட போட்டி சிவகாசி, அரசன் கணேசன் பாலிடெக்னிக் கல்லூரியில் நடைபெற்ற மாதிரி திட்ட போட்டியில் பெரியார் நூற்றாண்டு பாலிடெக்னிக் கல்லூரியின் மூன்றாமாண்டு மின்னியல் மற்றும் மின்னணுவியல் துறை மாணவர்கள் எம்.மாதேஷ் மற்றும் எஸ்.நந்தனன் ஆகியோர் முதல் பரிசுக்கான கேடயம், பாராட்டுச்…

viduthalai

பெரியார் பாலிடெக்னிக் மாணவர்கள் பெற்ற தேசிய அளவிலான பெருமை மிகு பரிசுகள்

வல்லம், மார்ச் 7- பெரியார் நூற்றாண்டு பாலிடெக்னிக் கல்லூரியின் மாணவர்கள் தேசிய அளவிலான தொழில்நுட்பக் கருத்தரங்கில் கலந்து கொண்டு பரிசுகளை வென்றனர். முதல் மற்றும் இரண்டாம் பரிசுகள் வல்லம், பெரியார் நூற்றாண்டு பாலிடெக்னிக் கல்லூரியின் மாணவர்கள் கும்பகோணம் அரசு பாலிடெக்னிக் கல்லூரியில்…

viduthalai

பெரியார் மருந்தியல் கல்லூரி பட்டயப்படிப்பு மாணவர்களுக்கு நூறு சதவிகித வேலைவாய்ப்பு

திருச்சி, மார்ச் 7- பெரியார் மருந்தியல் கல்லூரியின் மருந் தியல் பட்டயப்படிப்பு (D. Pharm.) மாணவர்களுக்கான நேர்முகத்தேர்வினை பயிற்சி மற்றும் பணியமர்த்தும் துறையின் மூலம் MedPlus Pharmacy 24.10.2024 அன்றும் Apollo Pharmacy 26.10.2024 அன்றும் நடத்தியது. மாணவர்கள் இரண்டாம் ஆண்டு…

viduthalai

விஷக்கிருமிகளுக்கும் கேடானவை

என்னுடைய வெளிநாடுகளின் சுற்றுப் பிரயாணத்தின்பொழுது அந்நாடுகளில் கண்டவை எல்லாம் எனக்கு பெரும் வியப்பையும், ஆச்சரியத்தையும் அளித்தன. அந்நாட்டு நிலைமையைப் போல் நம் நாட்டிலும் ஜாதி பேதமற்ற சமுதாயமும், தரித்திரமற்ற வாழ்க்கையைக் கொண்ட - மக்களைக் கொண்ட நாடாக அமைய வேண்டும் என்பதுதான்…

viduthalai

பகுத்தறிவு ஒன்றே மனிதரின் சிறப்புக்குச் சான்று

“அறிவு என்பது எல்லா ஜீவராசிகளுக்கும் பொதுவானது. தாவரங்கள், பட்சிகள், மிருகங்கள் முதல் மனித சமுதாயம் வரை அறிவு என்பது பொதுவாக உள்ளது. ஆனால், இந்த அறிவானது அதனதற்கு வேண்டிய வாழ்க்கையை காப்பாற்ற மட்டும் வேண்டிய அளவு இயற்கையால் உண்டாக்கப்பட்டிருக்கிறது. மனிதன் தன்னைக்…

viduthalai

பகுத்தறிவுக்கே முதலிடம்

நாங்கள் கூறும் கருத்துகளை ஒவ்வொருவரும் பகுத்தறிவைக் கொண்டு ஆராய்ந்து அதன்படி நடக்க வேண்டும். எங்களுடைய கொள்கைகளை யும், பார்ப்பனர்களின் சாஸ்திர புராணப் புரட்டுகளையும் அம்பலமாக்கும் - நாங்கள் வெளியிடும் ஆராய்ச்சிப் புத்தகங்களைப் படித்து அவற்றில் கண்டவற்றை தங்கள் குடும்பத்திலுள்ளவர்கள் அனைவருக்கும், நண்பர்கள்…

viduthalai

10.3.2025 திங்கள்கிழமை அன்னை மணியம்மையார் பிறந்த நாள் நாகர்கோவில்

காலை 10 மணி * இடம்: பெரியார் மய்யம், ஒழுகினசேரி, நாகர்கோவில். * தலைமை: மா.மு. சுப்பிரமணியம் மாவட்டத் தலைவர் *முன்னிலை: கோ.வெற்றி வேந்தன் மாவட்டச் செயலாளர் மற்றும் தோழர்கள் *தொண்டறத்தாய் அன்னை மணியம்மையார் படத்திற்கு மாலை அணிவித்து மரியாதை -…

viduthalai

மறைவு

திருச்சி மாவட்டத்தின் மேனாள் மாவட்ட தலைவரும், தந்தை பெரியார் அவர்களின் தனி உதவியாளராகவும் பணியாற்றிய காலம் சென்ற த.மகாலிங்கம் அவர்களின் துணைவியார் திராவிட ராணி (வயது (77), திருச்சி முல்லை நகரில் உள்ள அவரது இல்லத்தில் வயது மூப்பின் காரணமாக மறைவுற்றார்,…

Viduthalai

கவனத்திற்குரிய முக்கிய செய்திகள்

7.3.2025 டெக்கான் கிரானிக்கல், சென்னை: * தமிழ் மொழியை ஒன்றிய அரசின் அலுவல் மொழியாக ஏன் ஆக்கக்கூடாது? அரசியல் சட்டத் தில் கூறப்பட்டுள்ள ஏனைய மொழிகளுக்கும் ஏன் அந்த வாய்ப்பு தரப்படவில்லை, ஒன்றிய அரசுக்கு மு.க.ஸ்டாலின் சரமாரி கேள்வி. * தமிழ்நாட்டுப்…

Viduthalai