அம்பேத்கர் விவகாரத்தில் எதிரெதிர் போராட்டம்
நாடாளுமன்றத்தில் காங்கிரஸ் எம்.பி.க்களை நுழைய விடாமல் தடுத்து பிஜேபி எம்.பி.க்கள் மோதல் புதுடில்லி, டிச.20 அம்பேத்கர் குறித்து ஒன்றிய அமைச்சர் அமித்ஷா பேசியது தொடர்பாக நாடாளுமன்ற வளாகத்தில் ஆளும்கட்சி, எதிர்க்கட்சி உறுப்பினர்கள் இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டது. இதில் கீழே விழுந்து காயமடைந்த…
கணக்கு தொடங்க ரூ. 500 போதும் வங்கியை விட அதிக வட்டி தரும் அஞ்சல் அலுவலக சேமிப்புக் கணக்கு
சென்னை, டிச. 20- இன்றைய காலகட்டத்தில் அனைவரி டமும் சேமிப்பு கணக்கு உள்ளது. பணப்பரிவர்த்தனை செய்வதற்கு கண்டிப்பாக தனிநபருக்கு ஒரு சேமிப்பு கணக்கு முக்கியம். அதேபோல அரசாங்கத் திட்டத்தின் பலன்களை பெற விரும்பினாலும், யுபிஅய் மூலம் பணம் செலுத்த விரும்பினாலும் அல்லது…
மருத்துவமனையில் மாந்திரீகக் கூத்து!
அவசர சிகிச்சைப் பிரிவில் மந்திரம் ஓதி சடங்கு செய்து வேடிக்கை பார்த்திருக்கிறது குஜராத் மாநில அரசு மருத்துவமனை நிர்வாகம். குஜராத் மாநில அரசு மருத்துவமனையில் தீவிர சிகிச்சைப் பிரிவில் மந்திரம் ஓதி நீண்ட நேரம் சடங்கு செய்த காட்சி இணையத்தில் வெளியாகி…
ரூ.76.94 கோடி மதிப்பீட்டில் புதிதாக கட்டப்பட்டு வரும் 504 அடுக்குமாடி குடியிருப்புகள் விரைவில் பயனாளிகளிடம் ஒப்படைக்கப்படும் அமைச்சர் தா.மோ.அன்பரசன் தகவல்
சென்னை, டிச. 20- வாழைத்தோப்பு திட்டப்பகுதியில் ரூ.76.94 கோடி மதிப்பீட்டில் புதிதாக கட்டப்பட்டு வரும் 504 அடுக்குமாடி குடியிருப்புகள் விரைவில் பயனாளிகளிடம் ஒப்படைக்கப்படும் என சிறு, குறு மற்றும் நடுத்தரத் தொழில் நிறுவனங்கள் துறை அமைச்சர் தா.மோ.அன்பரசன் தெரிவித்துள்ளார். இது குறித்து…
அம்பேத்கர் குறித்து அமித்ஷா பேச்சை நீக்க எக்ஸ் வலைதளத்துக்கு அழுத்தம் காங்கிரஸ் குற்றச்சாட்டு
புதுடில்லி, டிச.20 நாடாளுமன்றத்தில் அம்பேத்கர் குறித்து அமித் ஷா பேசியதை எக்ஸ் வலைதளத்தில் இருந்து நீக்கக்கோரி அந்த நிறுவனத்துக்கு ஒன்றிய அரசு நெருக்கடி கொடுத்து வருவதாக காங்கிரஸ் கட்சி குற்றம்சாட்டியுள்ளது. இதுகுறித்து காங்கிரஸ் செய்தித் தொடர்பாளரும், சமூக ஊடகம் மற்றும் டிஜிட்டல்…
கழகக் களத்தில்…!
22.12.2024 ஞாயிற்றுக்கிழமை பெரியார் பெருந்தொண்டர் நெய்வேலி வெ.ஜெயராமன் நினைவு கொடிக்கம்பம் - கல்வெட்டு திறப்பு மாத்தூர்: காலை 9 மணி * இடம்: மத்தூர் கடை வீதி, அண்ணா சிலை அருகில் * தலைமை: நெய்வேலி வெ.ஞானசேகரன் * முன்னிலை: மாநில…
தமிழ்நாட்டில் அனைத்து காவல் நிலையங்களிலும் கண்காணிப்பு கேமராக்கள்
சென்னை, டிச. 20- தமிழ்நாட்டில் 1,071 காவல் நிலையங்களில் கண்காணிப்பு கேமராக்கள் அமைக்க ரூ. 27.25 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாக அரசு சார்பில் சென்னை உயர்நீதிமன்ற மதுரை அமர்வில் 18.12.2024 அன்று அறிக்கை தாக்கல் செய்யப்பட்டது. மதுரையைச் சேர்ந்த ஆரோக்கிய அமலி…
சுயராஜ்யக் கட்சியும் சிறீமான் படேலின் உத்தியோகமும்
சுயராஜ்யக் கட்சியார் தங்கள் கட்சியை ஆரம்பிக்கும் போதே கயா காங்கிரஸ் தீர்மானத்தை மீறிக் கலகம் செய்து காங்கிரசுக்கு விரோதமாய் ஆரம்பித்தார்கள். அது சமயம் காங்கிரசில் தலைவர்கள் என்று சொல்லிக் கொண்டு இருந்தவர்களின் கோழை மனத்தாலும் ஜாதி அபிமானத்தாலும் சுயராஜ்யக் கட்சியாருக்கு சட்டசபைப்…
கேரள முதலமைச்சர்களுக்கு நன்றி! – திராவிட மாடல் அரசின் சாதனைகளுக்கு பாராட்டு விழா!
22.12.2024 ஞாயிற்றுக்கிழமை இராணிப்பேட்டை மாவட்ட கழகம் சார்பில் வாலாஜாப்பேட்டையில் தமிழர் தலைவர் பிறந்த நாள் கொள்கைக் குடும்ப விழா - “வாழ்வியல் சிந்தனைகள்” 18ஆம் பாகம் நூல் வெளியீடு – “வைக்கம் வெற்றி முழக்கம்” தமிழ்நாடு, கேரள முதலமைச்சர்களுக்கு நன்றி! -…
தந்தை பெரியார் பொன்மொழி
எந்தக் காரியத்தை மனிதன் நம்புவதாக இருந்தாலும், அது அவனுடைய பஞ்சேந்திரியங்களில் ஒன்றுக்கோ, திரிகரணங்களில் ஒன்றுக்கோ புலப்படக் கூடியதாக இருக்கவேண்டும். வாழ்க்கையில் உள்ள பேதநிலையே மனிதன் கவலைக்கு மூலகாரணம். பேதநிலையை அகற்றி ஒப்புரவு நிலையை ஆக்குதலே மனிதாபிமானம் உடையவர் கடன். ‘சூத்திர’பட்டம் ஒழிய:…
