ஆட்சேபம் இல்லாத புறம்போக்கு நிலங்களில் வசிப்போருக்கு பட்டா வழிகாட்டு நெறிமுறைகள்-தமிழ்நாடு அரசு அறிவிப்பு

சென்னை, மார்ச் 8- தமிழ்நாடு அரசு ஆட்சேபம் இல்லாத புறம் போக்கு நிலங்களில் வசிப்போருக்கு பட்டா குறித்த விரிவான வழிகாட்டு நெறிமுறைகளை வெளியிட்டது. நீர் நிலை, மேய்ச்சல் நிலம், கோயில் நிலம் மற்றும் உரிமையாளர் அடையாளம் காணப்படாத நிலங்களில் வசிப்போருக்கு பட்டா…

viduthalai

ஜெயங்கொண்டம் பெரியார் பள்ளி உடற்கல்வி ஆசிரியர் தேசிய மாணவர் படையின் வீரமாராயம் விருதினைப் பெற்றார்

ஜெயங்கொண்டம், மார்ச்8- மதுரை இலக்கிய மன்றம் சிறீ அருணாச்சலா கல்வி அறக்கட்டளை மதுரை மற்றும் Y.M.C.A. MADRAS INTERNATIONAL இணைந்து வழங்கிய 2025-ஆம் ஆண்டிற்கான தேசிய மாணவர் படையில் முப்படை பயிற்று ஆசிரியர்களுக்கு வீரமாராயம் விருது 28.2.2025 அன்று சென்னை வேப்பேரியில்…

viduthalai

தமிழ்நாட்டில் மேலும் 17 கிராம பசுமை காடுகள் உருவாக்கம்

சென்னை,மார்ச் 8- தமிழ்நாட்டில் மேலும் 17 கிராம பசுமைக் காடுகள் உருவாக்கப்பட உள்ளதாக வனத்துறை தெரிவித்துள்ளது. தமிழ்நாட்டில் 100 மரகதப் பூஞ்சோலை கள் (கிராம மரப் பூங்காக்கள்) உருவாக்குதல் என்ற திட்டம் 2022-2023ஆம் ஆண்டில் சட்டமன்றத்தில் வனத்துறை அமைச்சரால் அறிவிப்பாக வெளியிடப்பட்டது.…

viduthalai

ஒரு முகநூல் பதிவு

இந்தியா முழுவதும் எத்தனை ஓராசிரியர் பள்ளிகள் இருக்கின்றன என ஆராய்ந்து கொண்டிருந்தேன். எப்படி ஒரு ஆசிரியரை வைத்து மூன்று மொழிகளை கற்பிக்கின்றனர் என ஆராயும்போது பல தகவல்கள் கிடைத்தன. குஜ்லிஷ் என்பதை பற்றியும் வாசிக்க நேர்ந்தது. ஆங்கில ஸ்கிரிப்ட் வைத்து குஜராத்தி…

viduthalai

பெரியார் பாலிடெக்னிக் மாணவர்களுக்கு மாநில அளவிலான கட்டுரை வாசித்ததலுக்கான பரிசுகள்

வல்லம், மார்ச் 8- பெரியார் நூற்றாண்டு பாலிடெக்னிக் கல்லூரியில் மூன்றாமாண்டு மின்னணுவியல் மற்றும் தொலைத்தொடர்பியல் துறை மாணவர்கள் கோத்தகிரியிலுள்ள NPA நூற்றாண்டு பாலிடெக்னிக் கல்லூரியில் 05.03.2025 அன்று மாநில அளவில் நடைபெற்ற தொழில் நுட்பக் கருத்தரங்கில் கட்டுரை வாசித்தலில் (Online Mode)…

viduthalai

வடலூரில் உலக மகளிர் உரிமை நாள்

வடலூர் திராவிடர் கழக மகளிர் அணி சார்பில் கழக பொதுக்குழு உறுப்பினர் ரமா பிரபா ஜோசப் ஒருங்கிணைப்பில் உலக மகளிர் உரிமை நாள் பிரபா அழகு நிலையத்தில் நடைபெற்றது. மகளிர் உரிமை குறித்தும் தந்தை பெரியார் பெண்ணுரிமை பேணிய வித்தகம் பற்றியும்…

viduthalai

தமிழ்நாடு மீனவர்கள் மீண்டும் கைது ஒன்றிய அமைச்சருக்கு முதல் அமைச்சர் கடிதம்

சென்னை, மார்ச் 8- தமிழக மீனவர்களை விடுவிக்க நடவடிக்கை எடுக்கக் கோரி வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கருக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கடிதம் எழுதியுள்ளார். ராமேஸ்வரம் மீன்பிடித் துறைமுகத் திலிருந்து மீன்பிடிக்கச் சென்ற 14 மீனவர்களை 6.3.2025 அன்று அவர்களது மீன்பிடிப் படகுடன் இலங்கைக்…

viduthalai

செய்தித் துளிகள்

4.97 லட்சம் மாணவிகளுக்கு ரூ.1,000 அமைச்சர் பிடிஆர் புதுமைப் பெண் திட்டத்தில் 4.97 லட்சம் மாணவிகள் பயனடைந்துள்ளதாக அமைச்சர் பிடிஆர் தெரிவித்துள்ளார். அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில், பள்ளிப் படிப்பை முடித்து, உயர் கல்வி பயிலும் மாணவ, மாணவிகளுக்கு…

viduthalai

பெரம்பலூருக்கு வளர்ச்சி நிதி ரூ.4.64 கோடி ஒதுக்கீடு!

பெரம்பலூர், மார்ச் 8- போக்குவரத்து அமைச்சர் எஸ்.எஸ். சிவசங்கர் பெரம்பலூரில் மொத்தம் ரூ.4.64 கோடி மதிப்பிலான பல்வேறு திட்டங்களைத் தொடங்கி வைத்தார். மேலும் சில திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டினார். 93 கடைகளைக் கொண்ட தினசரி காய்கறி சந்தை கட்டுமானத்திற்கு அமைச்சர் அடிக்கல்…

viduthalai

1500 பெண் ஓட்டுநர்களுக்கு புதிய ஆட்டோ வாங்க ரூ. 15 கோடி மானியம் தொழிலாளர் நலத்துறை அமைச்சர் சி.வி.கணேசன் தகவல்

சென்னை,மார்ச் 8- புதிதாக ஆட்டோ வாங்குவதற்கு 1500 பெண்கள் மற்றும் திருநங்கை ஆட்டோ ஓட்டுநர்களுக்கு ரூ.15 கோடி ஆட்டோ மானியம் வழங்கப் பட்டு வருவதாக தொழிலாளர் நலத்துறை அமைச்சர் சி.வி.கணேசன் தெரிவித்தார். தமிழ்நாடு அமைப்புசாரா ஓட்டுநர்கள் மற்றும் தானியங்கி மோட்டார் வாகனங்கள்…

viduthalai