புதுச்சேரியில் நடைபெறும் தேசிய புத்தக கண்காட்சி

புதுச்சேரியில் நடைபெறும் தேசிய புத்தக கண்காட்சியில் பெரியார் சுயமரியாதைப் பிரச்சார நிறுவனம் மற்றும் திராவிடர் கழக வெளியீடுகள் விற்பனைக்கு வைக்கப்பட்டுள்ளன. புத்தக நிலையத்தில் புதுவை உள்ளிட்ட தமிழ்நாடு மாநில ப.க. அமைப்பாளர் ஆடிட்டர் கு.இரஞ்சித்குமார் மற்றும் புதுச்சேரி கழக துணைத் தலைவர்…

Viduthalai

நன்கொடை

பெரியார் பெருந்தொண்டர் நெய்வேலி வெ.ஜெயராமன் அவர்களின் முதலாம் ஆண்டு நினைவு நாளை (22.12.2024) முன்னிட்டு திருச்சி நாகம்மையார் குழந்தைகள் இல்லத்திற்கு ரூ.1000 நன்கொடையாக அவரது குடும்பத்தினரால் வழங்கப்பட்டது. - - - - - தாராசுரம் பெரியார் பெருந்தொண்டர் ஜி.என்.சாமி அவர்களின்…

viduthalai

நன்கொடை

சிதம்பரம் மாவட்ட திராவிடர் கழகத் தலைவர் பேராசிரியர் பூ.சி. இளங்கோவன் தமிழர் தலைவரிடம் ‘பெரியார் உலகத்’திற்கு ரூ.5,000 அளித்தார். (சென்னை – 9.12.2024)

viduthalai

அன்று டிசம்பர் 19… (1973): சில நிகழ்வுகள் பற்றிய நினைவுகள் (2)

கி.வீரமணி 19.12.1973 அன்று மாலை நாங்கள் அய்யா வேனில் அமர்ந்து அன்றைய பூந்தமல்லி நெடுஞ்சாலையில் பயணிக்கிறோம். வேனில் அமர்ந்திருந்த அறிவு ஆசான் அய்யா மிகுந்த வியப்புக் கலந்த எல்லையற்ற மகிழ்ச்சிச் செய்தியாக இதை வரவேற்று, கைத்தட்டிப் பெருமிதம் கொண்டு சொன்னார்! “என்…

Viduthalai

அண்ணல் அம்பேத்கரை அவமதிக்கும் ஒன்றிய பா.ஜ.க. அரசைக் கண்டித்து மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம்

நாள்: 21.12.2024 சனிக்கிழமை சரியாக மாலை 5 மணி இடம்: இராஜரத்தினம் விளையாட்டரங்கம் அருகில் எழும்பூர், சென்னை – 8 தலைமை: தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி (தலைவர், திராவிடர் கழகம்) – தலைமை நிலையம், திராவிடர் கழகம்

viduthalai

அமித் ஷாவுக்கு எதிராக உரிமை மீறல் தாக்கீது

புதுடில்லி, டிச.20 அம்பேத்கரை அமித் ஷா அவமதித்ததாகக் குற்றம் சாட்டி அவருக்கு எதிராக மாநிலங்களவையில் மல்லிகார்ஜுன கார்கே உரிமை மீறல் தாக்கீது (நோட்டீஸ்) சமர்ப்பித்துள்ளார். இது தொடர்பாக மாநிலங்களவைத் தலைவர் ஜக்தீப் தன்கருக்கு அவர் எழுதியுள்ள கடிதத்தில், “மாநிலங்களவை நடத்தை விதி…

viduthalai

இந்நாள் – அந்நாள்

குடந்தை – ஹிந்தி எதிர்ப்பு போராட்டத்தில் அன்னை மணியம்மையார் கைது! ஹிந்தி எதிர்ப்புப் போரினை 1948இல் தொடங்க வேண்டிய நிலை உருவாயிற்று எனில் விடுதலைக்குப் பின் சென்னை மாநிலத்தில் பதவியேற்ற காங்கிரசு அரசு திராவிடர் கழகத்தின் மீது பல்வேறு அடக்கு முறைகளை…

viduthalai

அம்பேத்கரை அவமதித்த அமித்ஷா மன்னிப்புக் கேட்டு பதவி விலகக்கோரி தொடர் முழக்கம் விவாதத்திற்கு அஞ்சி மக்களவை ஒத்திவைப்பு

புதுடில்லி, டிச.20 மாநிலங்களவையில் அம்பேத்கர் குறித்து உள்துறை அமைச்சர் அமித் ஷா 17.12.2024 அன்று பேசியது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. அரசியல் நிா்ணய சபையால் அரசமைப்புச் சட்டம் ஏற்கப்பட்டதன் 75 ஆண்டுகள் நிறைவை ஒட்டி, மாநிலங்களவையில் நடைபெற்ற 2 நாள் விவாதத்தின் நிறைவாக…

viduthalai

உயர்கல்வி அமைப்பினை அமைக்க மாநில அரசுக்கு அதிகாரமும் – உரிமையும் உள்ளது அமைச்சர் கோவி.செழியன் அறிக்கை

சென்னை, டிச.20 உயர்கல்வி அமைப்பினை அமைக்க மாநில அரசுக்கு அதிகாரமும் – உரிமையும் உள்ளது. வேந்தர் பொறுப்பை பயன்படுத்தி அரசு பல்கலைக் கழகங்களில் சட்டப்படி எடுக்கப்படும் நடவடிக்கைகளை முடக்குவது ஏற்புடையதல்ல என உயர்கல்வித்துறை அமைச்சர் முனைவர் கோவி.செழியன் கூறியுள்ளார். இது தொடர்பாக…

Viduthalai

21.12.2024 சனிக்கிழமை தமிழர் தலைவர் பேசுகிறார்

‘‘அம்பேத்கர், அம்பேத்கர் அம்பேத்கர், அம்பேத்கர்’’ சிறப்புப் பொதுக் கூட்டம் நாள்: 21.12.2024 மாலை 7 முதல் 8.30 மணி வரை இடம்: நடிகவேள் எம்.ஆர்.ராதா மன்றம், பெரியார் திடல், சென்னை-7 தொடக்கவுரை: கவிஞர் கலி.பூங்குன்றன் (துணைத் தலைவர், திராவிடர் கழகம்) சிறப்புரை:…

viduthalai

பெரியார் பிஞ்சு வழங்கும் பழகு முகாம் – 2026