அஞ்சாமையும், உண்மையும்!

வைக்கம் வீரர்க்குப் பல திற அணிகளுண்டு. அவற்றுள் ஒன்று, வைராக்கியம். மயிலை மந்தைவெளியிலே (8.3.1924) நாயக்கரால் நிகழ்த்தப் பெற்ற சொற்பொழிவிலே இராஜ நிந்தனை இயங்கியதென்று அவர் கைது செய்யப்பட்டார். வழக்கு நடந்தது. நாயக்கர் இராயப்பேட்டையிலே தங்கினார். ஓர் இரவு குகானந்த நிலையத்திலே,…

viduthalai

எனது தொண்டு! தம்மைப் பற்றி தந்தை பெரியார்

ஈ.வெ.ராமசாமி என்கிற நான் திராவிட சமுதாயத்தைத் திருத்தி உலகில் உள்ள மற்ற சமுதாயத்தினரைப் போல் மானமும் அறிவும் உள்ள சமுதாயமாக ஆக்கும் தொண்டை மேற்போட்டுக் கொண்டு அதே பணியாய் இருப்பவன். அந்தத் தொண்டு செய்ய எனக்கு ‘யோக்கியதை’ இருக்கிறதோ இல்லையோ, இந்த…

viduthalai

ஒரு குழந்தை திருநங்கையாக எப்படி பிறக்கிறது?

திருநங்கைகளை (Transgender) நமது சமூகம் இன்னும் புரிந்துகொள்ளவில்லை ஒன்று அவர்களை வெறுக்கிறோம் இல்லை ஒதுக்கி வைக்கிறோம்,இதற்கு காரணம் அவர்களைப்பற்றிய புரிதல் நம்மிடையே இல்லாததே, ஒரு ஆணோ இல்லை பெண்ணோ இவ்வுலகில் வாழ எந்த அளவு உரிமையுள்ளதோ அதேயளவு உரிமை திருநகைகளுக்கும் உண்டு.…

viduthalai

அண்ணல் அம்பேத்கரை அவமதிப்பது அரசமைப்புச் சட்டத்தை அவமதிப்பதே! கவிஞர் கலி.பூங்குன்றன்

இந்திய அரசமைப்புச் சட்டம் உருவாக்கப்பட்டு 75 ஆம் ஆண்டில் நாடாளுமன்றத்தில் இரு நாள்கள் விவாதம் நடைபெற்றுள்ளது. அரசமைப்புச் சட்டக் குழுத் தலைவர் அண்ணல் அம்பேத்கரைப்பற்றி எல்லாம் பல்வேறு கட்சியினரும் பாராட்டியும், புகழ்ந்தும் பேசினர். இதற்கிடையே ஒன்றிய உள்துறை அமைச்சர் அமித்ஷா எதற்கெடுத்தாலும்…

viduthalai

மாநில அரசுக்கு அன்றாடம் ‘‘தலைவலி’’ கொடுப்பதற்குத்தான் ஓர் ஆளுநரா? – தமிழர் தலைவர் ஆசிரியர் விடுத்துள்ள அறிக்கை

ஆளுநர் அமைச்சரவையின் ஆலோசனையைப் பின்பற்றியே நடக்கக் கடமைப்பட்டவரே தவிர, சுய அதிகாரம் கொண்டவரல்ல! உயர்கல்வித் துறையின் நிர்வாகப் பணிகளுக்கு முட்டுக்கட்டைப் போடுவது சட்டப்படி தவறே! உயர் கல்வி வளர்ச்சி தடைபடாமல் பார்த்துக் கொள்ளவேண்டியது தமிழ்நாடு அரசின் அவசர, அவசியக் கடமையாகும்! ஆளுநர்…

Viduthalai

முதலமைச்சர் திறந்து வைக்கிறார் – திராவிடர் கழகத் தலைவர் தலைமை வகிக்கிறார் வாரீர்! வாரீர்!!

தந்தை பெரியார் 51 ஆம் ஆண்டு நினைவு நாளன்று சென்னை பெரியார் திடலில் பெரியார் பகுத்தறிவு எணினி நூலகம் – ஆய்வு மய்யம் திறப்பு விழா! தந்தை பெரியாரின் சிந்தனைகளையும் கொள்கை களையும் திராவிட இயக்கத்தின் வரலாற்றையும் ஆவணங்களையும் பாதுகாக்கின்ற கருவூலமாகத்…

Viduthalai

நன்கொடை

தி.மு.க. மாணவரணி மாநில துணைச் செயலாளர் தமிழ் கா. அமுதரசன், கழகத் தலைவரின் ”92 ஆம் அகவை நாள்”, ”வைக்கம் நூற்றாண்டு நிறைவு விழா” ஆகியவற்றின் மகிழ்வாக, தமிழர் தலைவர் ஆசிரியர் கி. வீரமணி அவர்களைச் சந்தித்து, ரூபாய் 5,000த்தை ”பெரியார்…

Viduthalai

மும்பையில் தமிழர் தலைவர் ஆசிரியரின் 92ஆவது பிறந்தநாள்

மும்பை, டிச. 20- தமிழர் தலைவர் திராவிடர் கழகத் தலைவர் ஆசிரியர் அவர்களின் 92 ஆவது ஆண்டு பிறந்தநாள் விழா மும்பை திராவிடர் கழகம் மற்றும் பகுத்தறிவாளர்கழகத்தின் சார்பில், 02-12-2024 அன்று மாலை 7.00 மணிக்கு மும்பை தாராவி கலைஞர் மாளிகையில்…

viduthalai

தமிழர் தலைவர் ஆசிரியருடன் பெரியார் பன்னாட்டமைப்பினர் இணையவழி நேர்காணல்

வாசிங்டன், டிச. 20- திராவிடர் கழகத் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்களின் பிறந்த நாளை சிறப்பாகக் கொண்டாடும் பொருட்டு பெரியார் பன்னாட்டு அமைப்பு அமெரிக்கா நடத்திய இணையவழி நேர்காணல் டிசம்பர் 7-ஆம் தேதி சிறப்பாக நடந்தேறியது. கவிஞர் நெல்லை அன்புடன் ஆனந்தி…

viduthalai

தமிழக மக்கள் முன்னணி தோழர்கள் தமிழர் தலைவர் ஆசிரியருடன் சந்திப்பு

தமிழக மக்கள் முன்னணி தோழர் பொழிலன், ”பாவலரேறு பெருஞ்சித்திரனார் எழுத்தடைவுகள்” நூல் வெளியீட்டு விழா அழைப்பிதழை தமிழர் தலைவர் ஆசிரியர் கி. வீரமணி அவர்களிடம் வழங்கி, நிகழ்ச்சிக்கு அழைப்பு விடுத்தார். முனைவர் குணத்தொகையன், வழக்குரைஞர்கள் பாவேந்தன், பாரத் மற்றும் தோழர்கள் ஆறுமுகம்,…

viduthalai

பெரியார் பிஞ்சு வழங்கும் பழகு முகாம் – 2026