மரண பயம் அறியாதவர்

தன்னுடன் இருப்பவர்கள் யார் மீதும் அவர் கோபம் கொள்வ தில்லை. எனினும் தனது மக்களுக்கு துளியளவு சுதந்திரமேனும் மறுக்கப் படுவதாகத் தெரிந்தால் அதை எதிர்த்து பெரியாரின் உடம்பின் ஒவ்வொரு நாடி நரம்பும் புரட்சி செய்யும். மரணம் அவரை அரவணைத்துக் கொண்டிருக்கும்போது கூட அவர்…

viduthalai

மனித இயல்பை மிஞ்சியவர் – டாக்டர் ஏ.சி.ஜான்சன்

நான் அரசியலில் என்றுமே அக்கறை இல்லாதவன். எனினும் அவரது மனோவசியப் பேச்சினால் கவரப்பட்டேன். கூட்டத்தினரைச் சுற்றிலும் தமது ‘மாயவலை’ எனும் பேச்சினை இந்தக் கைதேர்ந்த நெசவாளி நெய்தபோது அதனைக் கேட்டு எனது உணர்ச்சிகள் கிளர்ந்தெழுந்தன; அப்பேச்சு என்னை அப்படியே வாரிக் கொண்டு…

viduthalai

தந்தை பெரியாரின் கண்டிப்பு

1950 அக்டோபரில் வடநாட்டுச் சுரண்டல் தடுப்பு மறியல் போராட்டம் நடைபெற்றுக் கொண்டிருந்தது. ஆங்காங்கே உணவு விடுதிகளில் “பிராமணாள்” பெயர்ப் பலகை அழிப்பும் நடைபெற்றுக் கொண்டிருந்தது. இரயில்வே நிலையங்களில் ஹிந்தி எழுத்துகளும் அழிக்கப்பட்டிருந்தன. சில இடங்களில் யார் செய்தார்கள் என்ற விவரமே தெரியாமல்…

viduthalai

தோழரின் வேண்டுகோளும், பெரியாரின் மறுப்பும்!

தந்தை பெரியார் அவர்களின் நெருங்கிய நண்பர் கோவை டி.ஏ.இராமலிங்கம் செட்டியார். தந்தை பெரியார் காஞ்சிபுரம் காங்கிரஸ் மாநாட்டிலிருந்து வகுப்புரிமைக் கொள்கைக்காக வெளியேறிய நிலையில் அங்கேயே ஒரு பார்ப்பனர் அல்லாதார் மாநாடு கூட்டப்பட்டது. அம்மாநாட்டுக்குத் தலைவராக இருந்தவர் கோவை டி.ஏ.இராமலிங்கம் செட்டியார். அவர்…

viduthalai

பெரியார் கடைசி நேரத்திலும் நிதானம் இழக்கவில்லை!

கேள்வி: தந்தை பெரியார் அவர்களுக்குக் கடைசியாக வந்த நோயின்போது தாங்கள் முதலிலிருந்தே உடன் இருந்தீர்கள் அல்லவா? அவருடைய கடைசி நாட்களைப் பற்றிக் கூறுங்களேன். டாக்டர்: தந்தை பெரியார் அவர்களுக்குக் கடைசியாக ஏற்பட்ட நோயின்போது நான் அவரது படுக்கை அருகிலேயே உடன் இருந்தேன்.…

viduthalai

தந்தை பெரியாரிடம் வாழ்க்கையில் கற்றுக் கொண்ட பாடங்கள்

1947ஆம் ஆண்டு ஜூலை மாதம் தஞ்சைக்கு வந்த பொழுது, தாசில்தாராகப் பணியாற்றி வந்த ஒரு தமிழ் அதிகாரியின் பெயரைக் குறிப்பிட்டு, அவருக்கு டெபுட்டி கலெக்டர் பதவி கிடைத்துவிட்டது என்று குழந்தைகளுக்கே உரிய உற்சாகத்துடனும், மகிழ்ச்சியுடனும் குறிப்பிட்டார். மனதில் எந்த விதமான சலனமும்,…

viduthalai

மிக்க பண்பின் குடியிருப்பு

பெரியாரைக் காண ஈரோடு சென்றேன். என்னை அன்பாக வரவேற்று தமது மனைவியாருக்கு அறிமுகம் செய்தார். எனது திடீர் வருகை அவருக்கு ஆச்சரியத்தைத் தந்தது. சேலம் வந்தேன்; உங்களையும் காண விரும்பினேன் என்றேன். சிறிது நேரம் உரையாடினோம். குளியல் அறையைக் காட்டினார். பயண…

viduthalai

இளமை முதலே எளிமை! தந்தை பெரியார் வாழ்விலிருந்து ஒரு சுவையான செய்தி

“என் வாழ்க்கையில் நடைபெற்ற சாதாரண சம்பவம் ஒன்றைக் குறிப்பிட விரும்புகிறேன். அது 1916 அல்லது 1917இல் நிகழ்ந்திருக்க வேண்டும் என்று நினைக்கிறேன். அப்போது நான் ஈரோடு முனிசிபல் சேர்மன் ஆக இருந்த காலம். அப்போது நான் ஒரு பெரிய வண்டி வைத்திருந்தேன்.…

viduthalai

அடுத்து என்ன?

என்றுமே ஈடு செய்ய முடியாத இழப்புக்கு ஆளாகி விட்டோம். இத்தகையதொரு விபத்து நம் வாழ்வில் வந்து விழுந்து விடும் என்று நினைக்கக் கூட முடியாத அவ்வளவு சடுதியில் அய்யா அவர்கள் மறைந்து விட்டார்கள். நாம் அனைவருமே நொந்த இதயத்திலே வேதனையைத் தாங்கி…

viduthalai

இயக்க மகளிர் சந்திப்பு (44) கொட்டாரக்குடி லெட்சுமி அம்மாள்! வி.சி.வில்வம்

கொட்டாரக்குடி லெட்சுமி அம்மா இயக்க மகளிரின் 44 ஆவது சந்திப்பிற்காக, நாகப்பட்டினம் மாவட்டம், கொட்டாரக்குடி லெட்சுமி அம்மாவைச் சந்திக்கச் சென்றோம்! சோழங்கநல்லூரில் இருந்து தார்ச் சாலை, பிறகு குறுகலான சாலை, தொடர்ந்து கரடு முரடான பாதை, பின் வயல்வெளி வழியாக கொட்டாரக்குடி…

viduthalai

பெரியார் பிஞ்சு வழங்கும் பழகு முகாம் – 2026