உலக மகளிர் நாளில் திராவிடர் கழகத் தலைவர் விடுக்கும் செய்தி!
உரிமைகளுக்காகப் பெண்களே வீதியில் இறங்கிப் போராடுவீர்! சட்டமன்றங்கள், நாடாளுமன்றத்தில் பெண்களுக்கான 33 விழுக்காடு சட்டத்தை இனியும் தாமதப்படுத்தக் கூடாது! உலக மகளிர் தினமான (மார்ச் 8) இந்நாளில், பெண்கள் தங்கள் உரிமைகளுக்காக வீதியில் இறங்கிப் போராட முன்வரவேண்டும். இதுவே உலக மகளிர்…
நிலவின் துருவப் பகுதியில் பனிக்கட்டிகள் சந்திராயன் 3 விண்கல ஆய்வில் தகவல்
பெங்களூரு, மார்ச் 8 நிலவின் துருவப் பகுதியில் பல இடங்களில் பனிக்கட்டிகள் இருப்பதற்கான சாத்தியங்கள் உள்ளன என்பது இஸ்ரோவின் சந்திரயான்-3 விண்கல ஆய்வில் தெரியவந்துள்ளது. சந்திரயான்-3 நிலவின் தென்துருவப் பகுதியை ஆராய சந்திரயான்-3 விண்கலத்தை இஸ்ரோ அனுப்பியது. இந்த விண்கலத்தின் விக்ரம்…
தொகுதி மறுசீரமைப்பு, மும்மொழிக் கொள்கைபற்றி புதுவை அரசின் நிலைப்பாடு என்ன? வெ.வைத்திலிங்கம் எம்.பி. கேள்வி
புதுவை, மார்ச் 8 மக்களவைத் தொகுதி மறுசீரமைப்பு, மும் மொழிக் கொள்கை ஆகிய விவகாரங்களில் புதுவை அரசின் நிலைப்பாட்டை முதலமைச்சர் என்.ரங்கசாமி தெளிவுபடுத்த வேண்டும் என காங்கிரஸ் மாநிலத் தலைவா் வெ.வைத்திலிங்கம் எம்.பி. கூறியுள்ளார். புதுச்சேரியில் உள்ள மாநில காங்கிரஸ் அலு…
சிதம்பரம் தீட்சிதர்கள் மீதான வழக்கை ரத்து செய்ய மறுப்பு
சிதம்பரம் கோயில் தீட்சிதர்கள் மீது பதியப்பட்ட குழந்தைத் திருமண வழக்கை ரத்து செய்வதற்கு காவல்துறை தரப்பு எதிர்ப்பு தெரிவித்துள்ளது. 2022இல் தீட்சிதர்கள் 2 பேர் மீது பதியப்பட்ட இவ்வழக்கை ரத்து செய்ய கோரி, தாக்கல் செய்த மனு உயர்நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது.…
பெரம்பலூர் மாவட்ட நிர்வாகத்தின் கவனத்திற்கு…
பெரம்பலூர் மாவட்டம், ஆலத்தூர் வட்டம்,பாடாலூரில் அரசு புறம்போக்கு நிலத்தில் புல எண்:270இல் ஆரம்ப சுகாதார மருத்துவமனை, கால்நடை மருத்துவமனை உள்ள இடத்தில் அய்யப்பன் கோவில் கட்ட கட்டுமானம் நடந்து கொண்டுள்ளது.இதனை மாவட்ட நிர்வாகம் தடுத்து உரியவர்கள்மீது தக்க நடவடிக்கை எடுக்குமாறு கேட்டுக்…
சிங்கப்பூர் பெரியார் சமூக சேவை மன்றத்தின் மதியுரைஞர் வீ.கலைச்செல்வம் – மலையரசி மணநாள் தமிழர் தலைவர் வாழ்த்து
சிங்கப்பூர் பெரியார் சமூக சேவை மன்றத்தின் மதியுரைஞர் வீ.கலைச்செல்வம் - மலையரசி ஆகியோரின் 30ஆம் ஆண்டு திருமண நாள் (5.3.2025) மகிழ்வாக தமிழர் தலைவர் ஆசிரியர் அவர்களிடம் வாழ்த்து பெற்றனர். உடன் மகள் க.குந்தவி, கழகத் துணைத் தலைவர் கலி. பூங்குன்றன்,…
பெரியார் மணியம்மை அறக்கட்டளைக்கு ரூ.10,000 நன்கொடை
கூடுவாஞ்சேரி மா. இராசு தனக்கு 60 வயது நிறைவடைந் ததையொட்டி பெரியார் மணியம்மை அறக்கட்டளைக்கு ரூ.10,000 நன்கொடையை கழகத் துணைத் தலைவர் கவிஞர் கலி. பூங்குன்றனிடம் வழங்கினார். (இதுவரை ரூ.60 ஆயிரம் வழங்கியுள்ளார்). (சென்னை, 8.3.2025)
தொகுதி மறுசீரமைப்பு குறித்து மக்களவையில் விவாதிக்க வேண்டும் கனிமொழி எம்.பி. வலியுறுத்தல்
தூத்துக்குடி, மார்ச் 8 தொகுதி மறுசீரமைப்பு குறித்து மக்களவையில் விவாதித்து அனைவரது கருத்துகளைக் கேட்க வேண்டும் என மக்க ளவை உறுப்பினா் கனிமொழி வலியுறுத்தினாா். கனிமொழி எம்.பி., தூத்துக்குடியில் உள்ள மக்களவை உறுப்பினா் அலுவலகத்தில் அவா், செய்தியாளா்களிடம் கூறியதாவது: தொகுதி மறுசீரமைப்பு…
எச்சரிக்கை: 6 மாதங்களில் இணையவழி மோசடியில் ரூ.12,811 கோடி இழப்பு!
புதுச்சேரி, மார்ச் 8- இந்தியாவில் 2024-ஆம் ஆண்டு ஜூலை முதல் டிசம்பா் வரையிலான 6 மாதங்களில் இணையவழி மோசடியில் ரூ.12,811 கோடியை மக்கள் இழந்துள்ளதாக தேசிய இணையவழி குற்ற ஒருங்கி ணைப்புக் குழுவின் துணை இயக்குநா் அகி லேஷ்கா் கூறினாா். பயிற்சி…
