மின்சாரம் பாய்ந்து பக்தர் உயிரிழப்பு!

ஆற்காடு, டிச.21- ராணிப்பேட்டை மாவட்டம் ஆற்காடு அடுத்த முப்பதுவெட்டி என்ற பகுதியில் தேநீர் குடிப்பதற்காகப் பேருந்தை நிறுத்திய போது தாழ்வாக தொங்கிய மின்கம்பி யில் பேருந்து உரசியதில், மின்சாரம் பாய்ந்து மேல்மருவத்தூர் ஆதிபராசக்தி பக்தர் அகல்யா (வயது 20) என்பவர் உயிரிழப்பு.…

Viduthalai

நாடாளுமன்றத்தில் அம்பேத்கரை அவமதித்து பேசிய விவகாரம்: அமித்ஷாவை காப்பாற்ற பா.ஜ.க. நிகழ்த்திய நாடகம் அம்பலம்!

‘‘காயம் இல்லாமல் கவலைக்கிடமாம்; சாதாரண சிராய்ப்புக்கு தலைமுழுவதும் கட்டு’’ புதுடில்லி, டிச.21 அண்ணல் அம்பேத்கரை அவமதித்து பேசிய ஒன்றிய உள்துறை அமைச்சர் அமித் ஷாவை காப்பாற்ற பாஜக நிகழ்த்திய நாடகம் அம்பலமாகியுள்ளது. தள்ளு முள்ளு! அண்ணல் அம்பேத்கரை அவமதித்துப் பேசிய ஒன்றிய…

Viduthalai

நன்கொடை

தருமபுரி மாவட்ட ப.க. கலந்துரையாடல் கூட்டத்தில் திருச்சியில் டிசம்பர் 28, 29இல் நடைபெறும் இந்திய பகுத்தறிவாளர்கள் கூட்டமைப்பு சங்கங்களின் (FlRA) 13ஆவது மாநாட்டிற்கு நன்கொடையாக தலைமைக் கழக அமைப்பாளர் ஊமை.ஜெயராமன் ரூ.3000த்தை பகுத்தறிவாளர் கழக மாநில தலைவர் இரா. தமிழ்ச்செல்வனிடம் வழங்கினார்.

viduthalai

மலேசிய தமிழ் மாணவர்களுக்கு புரட்சிக்கவிஞர் பாரதிதாசன் நூல்கள் அன்பளிப்பு

மலேசியா பகான் மாநிலம் காரக் நகர தமிழ்ப்பள்ளியில் பயிலும் 150 மாணவர்களுக்கு தந்தை பெரியார், ஆசிரியர் கி.வீரமணி ஆகியோரின் கட்டுரைகள் அடங்கிய புரட்சிக் கவிஞர் பாரதிதாசன் நூல்களை மலேசிய பெரியார் பன்னாட்டு அமைப்பின் தலைவர் முனைவர் மு.கோவிந்தசாமி அன்பளிப்பாக வழங்கினார்..

viduthalai

சுயமரியாதைச் சுடரொளி நாகை என்.பி.காளியப்பன் மருமகள் படத்திறப்பு

மதுக்கூர், டிச. 21- பட்டுக்கோட்டை கழக மாவட்ட இயக்க முன்னோடி சுயமரியாதைச் சுடரொளி நாகை என்..பி..காளியப்பனின் மகன் சந்தோசத்தின் மனைவி ஆதிஸ்வரி மறைந்ததை ஒட்டி அம்மையாரின் படத்திறப்பு 18..12..2024 அன்று இரவு 7 மணி அளவில் மதுக்கூர் ஒன்றியம் படப்பை காட்டில்…

viduthalai

தந்தை பெரியார் நினைவு நாளில் பட்டி தொட்டி எங்கும் கழக இலட்சிய கொடி ஏற்றுவோம் மதுரை புறநகர் இளைஞரணி கலந்துரையாடல் கூட்டத்தில் முடிவு

மதுரை, டிச. 21- புறநகர் திராவிடர் கழக மாவட்ட இளைஞரணி கலந்துரையாடல் கூட்டம், 15.12.2024 அன்று காலை 10 மணியளவில் மாவட்ட செயலாளர் பா.முத்துக்கருப்பன் இல்லத்தில் நடைபெற்றது, நிகழ்விற்கு மாவட்ட இளைஞரணி தலைவர் ஏ.பி. சாமிநாதன் தலைமை தாங்கினார். மாவட்ட தலைவர்…

viduthalai

அங்காயா வம்சம்

நூலாசிரியர் கண்மணி எழுதிய “அங்காயா வம்சம்” நூலை தோழர் ஜோசப் கென்னடி, தமிழர் தலைவர் ஆசிரியர் கி. வீரமணி அவர்களிடம் வழங்கினார். உடன் தோழர் இளவேனில். (சென்னை, 19.12.2024)

viduthalai

ஆசிரியர் விடையளிக்கிறார்

கேள்வி 1: தமிழ்நாட்டில் நீங்கள் நெருங்கிப் பழகிய முதலமைச்சர்களில் பச்சைத் தமிழர் காமராசர் முதல் இப்போதுள்ள ‘திராவிட மாடல்’ முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வரை உங்கள் மனதிற்கு நெகிழ்ச்சியைத் தந்தவர்கள் யார், யார்? - எஸ்.நல்லபெருமாள், வடசேரி, நாகர்கோயில் பதில் 1: உங்கள்…

viduthalai

உலகத் தலைவர் பெரியார்

தமிழ்நாட்டில் பிறந்து விட்டதால் தந்தை பெரியார் அவர்கள் தமிழர்களுக்கு மட்டுமான தலைவர் அல்ல. இந்தியாவுக்கு மட்டுமான தலைவர் அல்ல. உலகம் முழுமைக்குமான தலைவர்தான் தந்தை பெரியார் அவர்கள். அவர் முன்மொழிந்த கொள்கைகள் அனைத்தும் அனைத்து நாட்டுக்கும் - அனைத்து மக்களுக்கும் பொதுவான…

viduthalai

பெரியார் பிஞ்சு வழங்கும் பழகு முகாம் – 2026