ஜாதி ஒழியாக் காரணம்
எந்த மனிதனும் மற்ற ஜாதியைப் பற்றிச் சந்தேகப்பட்டாலும் தன் ஜாதியைப் பற்றி நம்பிக்கையாகவும் மேன்மையாகவும் கற்பித் துக் கொண்டு, மற்றவர்களைத் தாழ்த்திப் பெரு மையடைகிறான். இந்தக் குணம் பார்ப்பானிடத்தில் மாத்திரமல்ல, எல்லா ஜாதி யாரிடமும் இருந்து வருகின்றது. ஜாதிபேதம் ஒழிவதை இழிவாய்க்…
வைக்கம் போராட்டம்-சிறையில் பெரியார்!
"With fetters on his legs, a Convict's cap on his head, a loin cloth reaching down his knee and a wooden number plate around his neck, E. V. Ramaswamy is…
வைக்கம் – நூற்றாண்டு வெற்றி விழா – ஒரு பார்வை (2)
மறக்கப்படவே முடியாத டிசம்பர் 12 கலி. பூங்குன்றன் டிசம்பருக்கு எத்தனையோ வரலாற்றுப் பதிவுகள் உண்டு. அறிவுலக ஆசான் தம் இறுதிப் பேருரையை நிகழ்த்தியது இந்த டிசம்பரில்தான் (19.12.1973). தந்தை பெரியார் தம் வாழ்நாளில் எத்தனையோ மாநாடுகளை நடத்தியதுண்டு. அந்த வரிசையில் 1973…
24.12.2024 செவ்வாய்க்கிழமை வைக்கம் வீரர் தந்தை பெரியார், புரட்சியாளர் அம்பேத்கர் நினைவு நாள் பொதுக்கூட்டம்
காஞ்சிபுரம்: மாலை 5 மணி *இடம்: மிலிட்டரி ரோடு, ஓரிக்கை, காஞ்சிபுரம் (அம்பேத்கர் சிலை அருகில்)*தலைமை: அ.வெ.முரளி (காஞ்சி மாவட்ட தலைவர்) * வரவேற்புரை: ந.சிதம்பரநாதன் (மாநகர தலைவர்) * பகுத்தறிவு பாடல்கள்: காஞ்சி உலகஒளி * முன்னிலை: கி.இளையவேள் (மாவட்ட…
இன்னமும் சுயமரியாதை இயக்கத்தினுடைய தேவை இருக்கிறதா, இல்லையா? – ஈரோடு மாநாட்டில் தமிழர் தலைவர் ஆசிரியர் கேள்வி
ஒன்றிய பா.ஜ.க. ஆட்சியின் செயல்கள், அரசமைப்புச் சட்டத்தின் முகப்பிற்கே, அவர்கள் எடுத்துக்கொண்ட பதவிப் பிரமாணத்திற்கே விரோதம்! ‘‘, ஒரே கலாச்சாரம்– பார்ப்பனிய கலாச்சாரம்’’ என்று சொல்லக் கூடிய அளவிற்கு வந்திருக்கிறார்கள்! ஈரோடு, டிச.21 ஒன்றிய பா.ஜ.க. ஆட்சியின் செயல்கள், அரசமைப்புச் சட்டத்தின்…
நன்கொடை
பெரியார் நூலக வாசகர் வட்ட வாழ்நாள் உறுப்பினர்கள் வி.ஜெ.மனோகரன், ஜெ. ஜனார்த்தனன் ஆகியோரின் பெற்றோர் வி.ஜெகநாதன் - ஜெ.ஆண்டாள் இணையரின் 11ஆம் ஆண்டு நினைவு நாளையொட்டி (12.12.2024) அவர்தம் நினைவுகளைப் போற்றும் வகையில் பெரியார் உலகத்திற்கு ரூ.500 நன்கொடை அளிக்கப்பட்டது. நன்றி!
”கன்சிராமின் கனவை வென்ற திராவிட மாடல்”
அரூர் கழக மாவட்ட இளைஞரணித் தலைவர் யாழ்திலீபன் தான் எழுதிய, ”கன்சிராமின் கனவை வென்ற திராவிட மாடல்” எனும் தலைப்பிலான புத்தகத்தை, தமிழர் தலைவர் ஆசிரியர் கி. வீரமணி அவர்களிடம் வழங்கினார். (சென்னை, 19.12.2024)
கவனத்திற்குரிய முக்கிய செய்திகள் 21.12.2024
டெக்கான் கிரானிக்கல், சென்னை: * அரசின் விவகாரங்களில் தேவையின்றி நுழையும் ஆளுநர் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும்: உயர்கல்வித்துறை அமைச்சர் கோவி.செழியன் எச்சரிக்கை. டெக்கான் கிரானிக்கல், அய்தராபாத்: * நடப்பு நாடாளுமன்ற நடவடிக்கைகள் ஜனநாயகத் தின் கருப்புப் பக்கங்களாக உள்ளது என்கிறது…
பெரியார் விடுக்கும் வினா! (1518)
கடவுள் கொடுத்தார் என்று கடவுள் மேல் பழியைப் போட்டு ஆண்டுக்கொரு பிள்ளை வீதம் அளவுக்கு மீறிய பிள்ளைகளைப் பெற்றுத் துன்பப்படுவது இந்த விஞ்ஞானக் காலத்தில் அறிவீனமா – இல்லையா? ஆராய்ச்சியும், பகுத்தறிவும் வேண்டுமெனில் பெற்றுக் கொள்ளவும், வேண்டாமெனில் கருத்தரிக்காமல் இருக்கவும் செய்யக்கூடிய…
