7 மாநில முதலமைச்சர்கள் – கட்சித் தலைவர்களுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கடிதம்!

தீர்மானத்தின் அடுத்த கட்டத்திற்குச் சென்றார் தமிழ்நாடு முதலமைச்சர்! நாடாளுமன்றத் தொகுதிகள் மறுசீரமைப்பு: ‘‘கூட்டு நடவடிக்கைக் குழு’’ குறித்து மார்ச் 22 இல் ஆலோசனை! சென்னை, மார்ச் 8 2026 ஆம் ஆண்டுக்குப் பின் மேற்கொள்ளப்படும் மக்கள்தொகை கணக்கெடுப்பின் அடிப்படையில் தொகுதி மறுவரையறை…

viduthalai

சோழிங்கநல்லூர் மாவட்டக் கழகத்தின் மாதாந்திர கலந்துரையாடல் கூட்டம்

நாளை ஞாயிற்றுக்கிழமை (9.3.2025) காலை 10 மணிக்கு விடுதலை நகர் நூலகத்தில் நடைபெறும் என்பதை தெரிவித்துக் கொள்கிறேன். பொருள் : சிதம்பரத்தில் நடந்த நமது திராவிடர் கழகத்தின் பொதுக்குழுவில் ஆசிரியர் அறிவித்த, 1) மாவட்டம் தோறும் கிளைக் கழகங்களை உருவாக்குவதும், புதிய…

viduthalai

9.3.2025 ஞாயிற்றுக்கிழமை வடக்குத்து அண்ணா கிராமம் பெரியார் படிப்பகம்-விடுதலை வாசகர் வட்டம் சார்பில் அன்னை மணியம்மையார் பிறந்த நாள் விழா உலக மகளிர் நாள் சிறப்புக் கூட்டம்

வடக்குத்து: மாலை 5 மணி * இடம்: பெரியார் படிப்பகம், அண்ணாகிராமம், வடக்குத்து *வரவேற்புரை: க.விஜயா (மகளிர் அணி) * தலைமை: செ.முனியம்மாள் (மாவட்ட மகளிர் அணி தலைவர்) * முன்னிலை: ரமாபிரபா ஜோசப் (பொதுக்குழு உறுப்பினர்), உ.குணசுந்தரி * தொடக்கவுரை:…

viduthalai

மகளிர் நாள் கருத்தரங்கம்

மாதனூர், மார்ச் 8- திருப்பத்தூர் மாவட்டம், மாதனூர் புரட்சித் தலைவர் எம்.ஜி.ஆர் கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் 06.03.2025 அன்று வேலூர் மாவட்ட பகுத்தறிவாளர் கழகம் சார்பில் மகளிர் நாள் முன்னிட்டு கருத்தரங்கம் நடைபெற்றது. கல்லூரி முதல்வர் (பொறுப்பு)டி.கே.கங்கா தலைமையேற்றார்.பேராசிரியர் ஆர்.ராஜேஸ்வரி…

viduthalai

பெரியார் சிலைக்கு நிரந்தர ஏணி அமைத்து தர கோரிக்கை

சென்னையில் அண்ணா மேம்பாலம் அருகில் மிக உயரத்தில் இந்த தந்தைப் பெரியார் சிலை இருக்கிறது. ஆனால் ஏணி வசதி இல்லாததால் அவரது பிறந்தநாள் மற்றும் நினைவுநாள் போன்ற நிகழ்வுகளின் போது மாலை அணிவிக்க இயலவில்லை. அரசு ஊழியர்கள் தற்காலிக மர ஏணியை…

viduthalai

முதலமைச்சர் மு.க.ஸ்டாலினின் அரிய தலைமைப் பண்பு பொதுச்செயலாளர் துரை.சந்திரசேகரன் புகழாரம்

ஜெயங்கொண்டம், மார்ச்8- முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பிறந்தநாளை முன்னிட்டு அரியலூர் மாவட்ட திராவிடர் கழகத்தின் சார்பாக சிறப்பு கருத்தரங்கம் 1.3.2025 அன்று மாலை ஜெயங்கொண்டத்தில் நடைபெற்றது. மாவட்டத் தலைவர் விடுதலை.நீலமேகன் அனைவரையும் வரவேற்க, தலைமை செயற்குழு உறுப்பினர் க சிந்தனைச் செல்வன், மாவட்ட…

viduthalai

கிராமங்கள் முதல் பேரூராட்சி, நகராட்சி பகுதிகளில் கழக பிரச்சார கூட்டங்கள் நடத்த முடிவு திருச்சி மாவட்ட கழகத் தோழர்கள் கலந்துரையாடலில் தீர்மானம்

திருச்சி, மார்ச் 8- திருச்சி பெரியார் மாளிகையில் 07-03-2025 அன்று நடைபெற்ற திருச்சி மாவட்ட கழக கலந்துரையாடல் கூட்டத்தில் மாநில பல்கலைக் கழக மாணவர் கழக அமைப் பாளர் ஆ. அறிவுச்சுடர் வரவேற் புரை ஆற்றினார். திருச்சி மாவட்ட தலைவர் ஞா.…

viduthalai

கரூர் சுயமரியாதை இயக்க நூற்றாண்டு விழா மற்றும் கழக பொதுக்குழு தீர்மான விளக்கப் பொதுக்கூட்டம்

வேலாயுதம்பாளையம், மார்ச் 8- கரூர் மாவட்டம் வேலாயுதம்பாளையத்தில் சுயமரியாதை இயக்க நூற்றாண்டு விழா திராவிடர் கழக பொதுக்குழு தீர்மானம் விளக்க பொதுக்கூட்டம் 2-3-2025 அன்று மாலை எழுச்சியுடன் நடைபெற்றது. கரூர் ஒன்றிய தலைவர் சு. பழனிச்சாமி தலைமை வகித்தார். நிகழ்ச்சியில் காப்பாளர்…

viduthalai

சுயமரியாதைச் சுடரொளி க.பார்வதி குடும்பத்தினர் நன்கொடை

பெரியார் பெருந்தொண்டர் சுயமரியாதைச் சுடரொளி க.பார்வதி அம்மையாரின் 80ஆவது பிறந்த நாளை முன்னிட்டு (8.3.2025) பெரியார் உலகத்திற்கு ரூ.3000 நன்கொடையாக மூத்த மகன் க.மணிமாறன், மகள் க.மேகலா, இளையமகன் க.செல்வமணி ஆகியோர் கழக துணைப் பொதுச் செயலாளர் வழக்குரைஞர் ச.பிரின்சு என்னாரெசு…

viduthalai

ஆதிதிராவிடர் வீட்டு வசதி மேம்பாட்டு கழகம்

தமிழ்நாடு துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் 7.3.2025 அன்று திருவாரூர் மாவட்டம் திருத்துறைப்பூண்டி வீரன் நகரில் தமிழ்நாடு ஆதிதிராவிடர் வீட்டு வசதி மேம்பாட்டு கழகத்தின் சார்பில், 77 நரிக்குறவர்களுக்கு வீட்டுமனை பட்டா மற்றும் தலா 5 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் வீடு…

viduthalai